களனி கங்கையில் கழிவுப் பொருட்கள் வீசப்படும் 1,500 இடங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. அவ்வாறான இடங்களை இலங்கை கடற்படையின் உதவியுடன் தூய்மைப்படுத்தும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது. இவற்றை சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று...
ஆயுள்வேத மசாஜ் நிலையங்களை ஒழுங்குமுறையில் செயற்படுத்த விரைவில் புதிய விதிகள் கொண்டு வரப்படும் என ஆயுர்வேத ஆணையகத்தின் வைத்தியர் எம்.டி.ஜே அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (09) காலை சர்வதேச சுதேச மருத்துவம் தொடர்பான ஜனாதிபதி ஊடக...
கொவிட் தொற்று நோய்க்கு முன்னர் இலங்கை வரும் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை நாடு திறக்கப்பட்டதன் பின்னர் குறைவடைந்துள்ளது. கொவிட் தொற்றுநோய்க்கு முன்னர் 37 சர்வதேச விமான நிறுவனங்கள் இலங்கைக்கு நேரடி விமானங்களை இயக்கியது. எனினும் நாடு...
கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப்பாலம் கவிழ்ந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கிண்ணியா நகர சபைத் தலைவர் எஸ்.எச்.எம். நளீமுக்கு நாளை (10) வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் இன்று...
ஏச்ஏஎல் உட்பட 3 இந்திய நிறுவனங்கள் ஆயுதங்களை விற்பனை செய்வதில் முன்னிலை வகிக்கும் 100 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு மையம் 2020-ம் ஆண்டில் ஆயுதங்களை விற்பனை செய்த 100 முன்னணிநிறுவனங்களை...
யாழ். குடாநாட்டில் பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் செயற்பாடானது வேகமடைந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு, காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் வடமாகாண இணைப்பாளருமான மற்றும் ஏனைய பொது அமைப்புக்களின் ஒருங்கிணைப்பாளருமான இன்பம் தெரிவித்தார். காணி உரிமைக்கான மக்கள் அமைப்பு...
இலங்கையர் ஒருவர் வெளிநாடு செல்லும் தருணத்தில் கட்டாயமாகத் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் சிறப்பு மருத்துவ வல்லுநர் ரஞ்சித் பட்டுவன்துடாவ தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்; பயணம்...
எனக்கு திறமை, தகைமை இருப்பதால் தான் பீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்பட்டது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேனா தெரிவித்தார். பீல்ட் மார்ஷல் பதவி என்பது மைத்திரிபால சிறிசேனவின் சொத்து அல்ல” – என்றும் அவர்...
வரவு செலவுத்திட்டம் யாழ் மாநகர சபை உறுப்பினர்களால் ஏகமனதாக அங்கீகரிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது என யாழ் மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். யாழ். நாயன்மார்கட்டு குளப்புனரமைப்புப் பணிகள் இன்று (09) யாழ்...
பால்மாவை இறக்குமதி செய்வதில் மீள பிரச்சினை எழுந்துள்ளது. டொலர் தட்டுப்பாடு காரணமாக கடந்த ஜனவரி மாதம் இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவுக்கான கட்டணம் இதுவரையில் செலுத்தப்படவில்லை என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கமைய பால்மா இறக்குமதிக்கு தேவையான டொலரை...
இந்துக்களின் மரபுரிமைகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நாட்டிலுள்ள அனைத்து மதங்களினதும் தொல்லியல் பெறுமதிமிக்க அடையாளங்கள் பாதுக்காக்கப்படும் – என்று தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்...
இலங்கை கடற்படையின் 71ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு,கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பரிந்துரையின் பேரில் கடற்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 84 கடற்படை அதிகாரிகளும், 1,684 ஏனைய பதவி...
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் காலை வேளையில் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...
யாழ். நாயன்மார்கட்டு குளப்புனரமைப்பு பணிகள் இன்றைய தினம் யாழ் மாநகர முதல்வர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனின் “தூய நகரம்” திட்டத்திற்கு அமைவாக மோட் நிறுவனத்தின் அருந்தவநாதன் அனோசனின் நிதியுதவியுடன்...
அம்பலாந்தோட்டையிலிருந்து ஹம்பாந்தோட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பு பிரதான வீதியின் ஹம்பாந்தோட்டை – கட்டுவ பிரதேசத்தில் இன்று (09) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர்...
வடமத்திய மாகாண ஆளுநராக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரனாகொட நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என பாராளுமன்ற உறுப்பினர இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். இவர் கொழும்பில் உள்ள இணைய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில்...
யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணனின் தூய அழகிய நகர துரித அபிவிருத்தி திட்டத்தின் மற்றொரு செயற்பாடாக நாயன்மார்கட்டு குளம் புனரமைக்கப்பிற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது. இவ் அபிவிருத்தி திட்டம் மோட் நிறுவனத்தின் நிறுவுனர் அருந்தவநாதன் அனோசன்...
இன்று ஏனைய இலங்கையருக்கு உள்ள காணி உரிமை, தோட்டங்களில் வாழும் மலைநாட்டு தமிழ் மக்களுக்கு மறுக்கப்படுகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். “எமது காணி, எமது உயிராகும்” என்ற தலைப்பில்...
இலங்கையர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நியாயப்படுத்தியுள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் கருத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம் – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (09) கருத்து வெளியிட்ட சு.க. நாடாளுமன்ற உறுப்பினர்...
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்.கிளயார் பகுதியில் காரொன்று 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளார். நுவரெலியா – கொட்டகலைக்கு இன்று (09) அதிகாலை ஒரு மணியளவில் பயணித்த காரே இவ்வாறு விபத்திற்குள்ளானது. இந்த...