உலகளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ள ‘பண்டோரா’ ஆவணத்தில் பெயரிடப்பட்டுள்ள மற்றுமொரு இலங்கையர் தொடர்பான தகவலும் வெளியாகியுள்ளது. ஆர். பாஸ்கரலிங்கம் என்பவரே இவ்வாறு முறைகேடாக நிதி மற்றும் சொத்துகளை திரட்டியுள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான பிரமேதாச,...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 05-11-2021 *சிகரெட் விலையும் அதிகரிக்கிறது!!! *நெருக்கடியை நோக்கி நாடு! – வஜிர அபேவர்தன எச்சரிக்கை *நாட்டில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு! *பெப்ரவரிக்குள் கொரோனாவால் 500,000 பேர்...
எதிர்வரும் பெப்ரவரி மாத முடிவுக்குள் ஐரோப்பாவில் ஐந்து லட்சம் மக்கள் கொரோனாத் தொற்றால் உயிரிழக்க வாய்ப்புக்கள் உள்ளன என உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது. அண்மைக்காலமாக ஐரோப்பாவில் குறைவடைந்து வந்த கொரோனாவின் பாதிப்பு நிலைமைகள்,...
சிகரெட்டின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த விலை அதிகரிப்பு 2022 ஆம் வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் நடைமுறைப்படுத்தப்படும் என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் கலாநிதி சமாதி ராஜபக்ச தெரிவித்தார்....
#SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 04-11-2021 *அலரி மாளிகையில் சிறப்புற இடம்பெற்ற தீபாவளிப் பண்டிகை!! *யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலும் தீபத்திருநாள் *அத்தியாவசியப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலை நீக்கம்!! *பொதுமக்களுக்கு...
காங்கேசன்துறை பொலிஸாரால் இளம்பெண் ஒருவர் (வயது-19) கைதுசெய்யப்பட்டுள்ளார். மல்லாகத்தை சேர்ந்த குறித்த பெண் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டிலேயே பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதான பெண்ணின் கணவர் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த...
தீபாவளிக்கு சூரிய உதயத்திற்கு முன் நல்லெண்ணெய் குளியல், புத்தடை பின் அன்று, முதல் நாள் முதல் ஷோவிற்கு தீபாவளிக்கு வெளி வந்த திரைப்படத்தை ஆர்வத்துடன் பார்த்துவிட்ட அன்றைய நாட்கள்…. கல்லூரி நாட்கள்… இப்போது கடந்த...
தலிபான்களால் வெளிநாட்டு நாணயத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் அங்கு இடைக்கால அரசை உருவாக்கியுள்ளனர். தலிபான்களின் இடைக்கால அரசுக்கு உலக நாடுகள் ஆதரவு அளிக்காத நிலையில், சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மட்டும்...
நைட்ரஜன் திரவ உரத்தின் இரண்டாவது தொகுதி நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட குறித்த திரவ உரத் தொகுதி கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்துள்ளது. இதேவேளை, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட 100,000 லீற்றர் கொள்ளளவுடைய...
கொழும்பு துறைமுகத்தில் சுமார் 900 த்துக்கும் மேற்பட்ட கொள்கலன்கள் தேங்கியுள்ளன என தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் டொலருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களே இவ்வாறு தேங்கியுள்ளன. இதேவேளை, குறித்த கொள்கலன்கள் ஒரு மாதத்துக்கு...
கொவிட் சுகாதார நடைமுறைகளுடன் பிரதமர் தலைமையில், அலரி மாளிகையில், இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களோடு தீபாவளிப் பண்டிகை நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது. நிகழ்வை, பிரதமரின் பாரியார்,சிராந்தி ராஜபக்ச மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து,...
நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், சில பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தலின்படி சீனி, பருப்பு, பாசிப்பயறு,...
உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் இன்றையதினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது. கொரோனாத் தொற்று அச்ச நிலையிலும், இலங்கையிலும் மக்கள் தீபவத்திருநாளை கொண்டாடுகின்றனர். அந்த வகையில் வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலும்...
#Deepavali – கொரோனாவுடன் தீபாவளி!!! – யாழில் தீபாவளி கொண்டாட்டம்
#Astrology – தீபத் திருநாளும் கேதார கெளரி விரதமும்…. *தீபாவளியின் மகத்துவம் *கேதார கெளரி விரத சிறப்புகள்
வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நன்று. எதிரிகளிடமிருந்து சற்று கவனமாக இருத்தல் வேண்டும். காரியங்களை மேற்கொள்வதில் சில சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். உழைப்புக்கேற்ற பலன் உண்டாகும். பயணம் மேற்கொள்வதை தவிர்க்கவும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பெற்றோரிடம்...
#Deepavali – தமிழ்நாடி உறவுகளுக்கு இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 04-11-2021 *பாடசாலைகளுக்கு விடுமுறை! *சீனி விலையில் மாற்றம் இல்லை *மின் வெட்டு! – இன்று இறுதி தீர்மானம் *இறக்குமதி அரிசி சதொசவில் விற்பனைக்கு! – *தங்கத்தின்...
அவுஸ்திரேலியாவில் கடந்த 18 நாட்களாகத் தேடப்பட்டு வந்த சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த 04 வயது சிறுமி கிளியோ குடும்பத்தினருடன் கர்னர்வோன் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இரவில் பெற்றோருடன் கூடாரத்தில் உறங்கிய கிளியோ மறுநாள் காலை...
ரஷ்யாவில் திடீரென ஒரே நாளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார். ரஷ்யாவில் ஐப்பசி மாதம் முதலே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களில் இல்லாத அளவு சமீபநாட்களாக ரஷ்யாவில்கொரோனா...