ஆப்ரிக்காவில் வெடித்த எண்ணெய் குதத்தல் 91 பேர் உடல் கருகி சாவடைந்துள்ளனர். ஆப்ரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள சீய்ரா லியோன் நாட்டின் ப்ரீடவுன் நகரத்தில் உள்ள எண்ணெய் குதத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 90-க்கும் மேற்பட்டோர்...
இந்தியாவில் 40 பேரை கள்ளச்சாராயம் கொன்றுள்ளது. இந்தியா பீகாரில் கடந்த சில நாட்களில் கள்ளச் சாராயம் பருகி சாவடைந்தவர்களின் எண்ணிக்கை 40-யைக் கடந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றது. பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் இருப்பதால் பெரும்பாலான...
உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தின் டீஸர் சற்றுமுன்னர் வெளியாகியுள்ள நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நாளை உலக நாயகன் தனது தனது பிறந்ததினத்தை கொண்டாடவுள்ளார். இந்த நிலையில் தற்போது...
#SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 06 -11-2021 *அதிகரித்தது சீமெந்தின் விலை! *21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம்! *நாட்டில் முற்று முழுதாக பொருளாதாரம் வீழ்ச்சி!!! *கட்சிக்காக தியாகம்...
தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டு, பல்கலைக்கழக தொல்லியல் துறை பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினர். இன்று (6),...
மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் “சுகம் பேணும் நிலையம்” வட்டுக்கோட்டை ஆத்தியடி பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில், இன்றையதினம் (06) மாலை 3 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை மற்றும் வட்டுக்கோட்டை சமூகம் ஆகியன இணைந்து...
உலகளவில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 25 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் நாடுகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் செயல்பட்டு வந்தாலும் கொரோனா பரவலின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் உலகளவில் கொரோனா பாதித்தவர்களின்...
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் மத பயங்கரவாதிகளின் தாக்குதலில் 69 போ் சாவடைந்துள்ளனர். இது தொடர்பில் அறிக்கை வெளியிட்ட அந் நாட்டு உள்துறை அமைச்சகம், நைஜரின் தலைநகா் நியாமேவுக்கு வடக்கே, மாலி எல்லையையொட்டி அமைந்துள்ள பானிபங்கூ...
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் பகுதியில் அமைந்துள்ள அரசு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று இடம்பெற்ற கொடூர தீ விபத்தில் 10 கொரோனா தொற்றாளர்கள் சாவடைந்துள்ளனர். இது சம்பவம் தொடர்பாக அகமது நகர் மாவட்ட...
” கட்சியை பலப்படுத்தக்கூடிய ஒருவருக்கு பிரதித் தலைவர் பதவியை வழங்குவதற்கு நான் தயார். கட்சிக்காக இந்த தியாகத்தை செய்வதற்கு தயாராகவே இருக்கின்றேன்.”- இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன அதிரடியாக அறிவித்துள்ளார். ஐக்கிய...
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையில் சந்திப்பு ஒன்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கொழும்பு...
பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்குமிடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அரசுமீது கடும் அதிருப்தியில் இருக்கும் விமல்வீரவன்ச, தனிவழி பயணத்துக்கு தயாராகிவரும் சூழ்நிலையிலேயே, மொட்டு கட்சியின் தலைவரான பிரதமர் மஹிந்த...
” வருவேன் என்று சொன்ன மாவை கடைசியில் வரவில்லை. ஏன் வரவில்லை என்பதற்கான காரணத்தை அவரிடம்தான் கேட்க வேண்டும்.” – என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், ஓய்வுபெற்ற நீதியரசருமான சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்....
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும், அவரின் அமைச்சரவையையும் கடுமையாக விமர்சித்துள்ள இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் டியூ குணசேகரமீது, சரமாரியாக சொற்கணை தொடுத்துள்ளது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி. ” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரமற்ற...
” இலங்கை அரசியலில் எவராலும் தனித்து பயணிக்க முடியாது. இணைந்து பயணித்தால் மட்டுமே நீடித்து நிலைக்க முடியும்.”- என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பங்காளிக்கட்சிகள் அரசிலிருந்து வெளியேறினாலும், மொட்டு கட்சி தொடர்ந்தும் பயணிக்கும்...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 06-11-2021 *அரசின் மீதான நம்பிக்கை முற்றாக இழப்பு – ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு *கொவிட் மாத்திரைக்கு இலங்கை அனுமதி?? *மூன்று தசாப்தங்களின் பின்னர் எயார்...
BiggBossTamil – DAY – 33 – தீபாவளியும் பிரியங்காவின் ரகசிய டாஸ்க்கும்
BiggBossTamil – DAY – 32 – சண்டையை ஆரம்பித்த நிரூப் – பாவனி
இந்தியா ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் இராணுவ வீரர்களுடன் இந்திய பிரதமர் மோடி அவர்கள் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடியுள்ளார் . தீபாவளி பண்டிகை நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது . இந்திய பிரதமர் நரேந்திர...
உலகளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ள ‘பண்டோரா’ ஆவணத்தில் மற்றுமொரு இலங்கையர் தொடர்பான தகவல்களும் பட்டியலிடப்பட்டுள்ளமை தெற்கு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படும் ஆர். பாஸ்கரலிங்கத்தின் இரகசிய...