கோலியின் குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இளைஞன் கைது. இந்திய துடுப்பாட்ட வீரன் விராட் கோலியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த 23 வயது இளைஞன் தெலுங்கானா மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். T 20 உலகக் கோப்பை...
தமிழகத்தில் அதிக மழையால் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தின் சென்னையில் காற்றுடன் அதிக மழையால் 11 சுரங்கப்பாதை மூடப்பட்ட நிலையில், 7 வீதிகளின் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்...
BiggBossTamil – DAY – 39 – யார் பிக் பாஸ் வீட்டில் சுயபுத்தியோடு செயல்படுவது? ...
ஐஎஸ் தீவிரவாதிகள் 600 பேரை தாம் 3 மாதத்திற்குள் கைது செய்துள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளார்கள். ஆப்கான் விட்டு அமெரிக்க சென்ற பின் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினார்கள் . அவர்கள் ஆட்சியை கைப்பற்றிய பின் காபூல் சர்வதேச...
முல்லைத்தீவு மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நடவடிக்கைகள் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. குறித்த அலுவலகத்தின் உறுப்பினர் ஒருவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ள நிலையிலேயே அலுவலக செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன்...
வர்த்தகர் ஒருவர் நேற்று இரவு (வயது – 34) கொலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு 2 – நவம்மாவத்தையை சேர்ந்த குறித்த வர்த்தகர் அநுராதபுரம் – கல்போத்தேகம பகுதியில் வைத்து கூரான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்...
சென்னை விமான நிலையம் தனது உள்நாட்டு விமான சேவையை மீண்டும் தொடங்கியது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் ,புனேவிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் 65 பயணிகளுடன் முதல் விமானமாக இன்று மாலை 6.18 மணிக்கு தரையிறங்கியது...
நாட்டில் 17 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 65 அயிரத்து 580 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 30 ஆயிரத்து 185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
சீரற்ற காலநிலை காரணமாக யாழில் 10 ஆயிரத்து 261 குடும்பங்களைச் சேர்ந்த 34 ஆயிரத்து 75 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனரென மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது. இன்று (11) மதியம் 3.30 மணி...
ஜேர்மனியில் கொரோனா அதிகரிப்பு காரணமாக எதிர்காலத்தில் ஒரு இலட்சம் பேர் வரை சாவடைய கூடும் என அந்நாட்டு சுகாதார துறை எச்சரித்துள்ளது. ஜேர்மனியில் கொரோனா நான்காம் அலை காரணமாக நாளாந்தம் 40,000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளரார்கள்...
ஆப்கான் தொடர்பான பேச்சுவாா்த்தையொன்று பாகிஸ்தானில் இன்று நடைபெறவுள்ளது . அதில் சீனா கலந்து கொள்ளவதாக அறிவித்துள்ளது. ஆப்கான் தொடர்பாக இந்தியா கடந்த புதன்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தையில் சீனா கலந்து கொள்ளவில்லை இந்நிலையில் பாகிஸ்தானில் இடம்பெறும் பேச்சுவாா்த்தையில்...
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் உட்பட அனைத்து விதமான வசதிகளையும் அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்து உரையாற்றுகையிலேயே...
கினிகத்தேனை – கண்டி பிரதான வீதியில் கினிகத்தேனை பகதொழுவ பகுதியில் இன்று காலை 7 மணியளவில் இ.போ.சவுக்கு சொந்தமான பழுது பார்க்கும் (பிரேக் டவுன்) பஸ் ஒன்றும், கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி...
ஜப்பானின் புதிய பிராமராக ஃபுமியோ கிஷிடோ மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜப்பான் நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் பிரதமா் ஃபுமியோ கிஷிடோ தலைமையிலான லிபரல் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, நாட்டின் புதிய பிரதமராக அவா்...
” களனி தேர்தலில் நான் அரசியல் செய்தேன். ஆனால், ஊழல் – மோசடிகளில் ஈடுபடவில்லை. அவ்வாறு ஈடுபட்டேன் என எவராவது நிரூபித்தால் எந்தவொரு தண்டனையையும் ஏற்கத் தயார்.” இவ்வாறு அறிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா....
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை மீண்டும் பலப்படுத்துவதற்கான முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீவிரமாக இறங்கியுள்ளார். இதன்படி சிறு கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் கடந்தகாலங்களில் தொடர் சந்திப்புகளை நடத்தியிருந்தார். இதன்...
“2025 ஆம் ஆண்டுவரை காத்திருக்கமாட்டோம். 2023 இல் இந்த ஆட்சி கவிழ்க்கப்படும். பெண் சிங்கமாக மீண்டும் களமிறங்கியுள்ளேன். சஜித்தை ஜனாதிபதியாக்க பாடுபடுவேன்.” இவ்வாறு சபதமெடுத்து அதிரடியாக அறிவிப்பு விடுத்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா. கடுவலை...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 11 -11-2021 *சுகாதார நடைமுறைகளுடன் தொண்டமானாறு செல்வச் சன்னதி சூரன் போர் *கல்விப் பொதுத் தராதர சாதாரண தர செயல்முறைப் பரீட்சை டிசெம்பரில் *அதிபர், ஆசிரியர்...
...
நாட்டில் சிறுவர்கள் மனநிலை பாதிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளன என கொழும்பு ரிஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், அண்மைக்காலமாக வீடுகளுக்குள்ளேயே சிறுவர்கள் முடக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சிறுவர்கள் மனநோய் சிலவற்றால் பாதிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளன. இந்த...