ஆதாயம் தேடுவோரின் விருப்பமே தமிழ் பொதுவேட்பாளர்: டக்ளஸ் சாடல் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீராப் பிரச்சினையாக வைத்திருந்து அரசியல் ஆதாயம் தேடுவோரின் விருப்பமே தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தும் முயற்சி என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas...
ரூபாவின் பெறுமதி மாற்றத்தால் இலங்கைக்கு கிடைத்துள்ள நன்மை கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இலங்கை ரூபாயின் பெறுமதி சுமார் 7 வீதத்தால் வலுவடைந்துள்ளமையால் நாட்டுக்கு நன்மை ஏற்பட்டுள்ளது. ரூபாயின் பெறுமதி வலுவடைந்ததால் இலங்கை செலுத்த வேண்டிய வெளிநாட்டுக்...
மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு, முடிவு வரும் என தெரியும்- சீரியல் நடிகை மகாலட்சுமி வருத்தமான வீடியோ சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக களமிறங்கி ஏராளமான ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கியவர் நடிகை மகாலட்சுமி. பல சீரியல்களில்...
நடிகர் தனுஷ் ரேஞ்சுக்கு மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்! வைரல் போட்டோஸ் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 1 சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் சரவணன் விக்ரம். இதைத் தொடர்ந்து அவர் பிக்...
அமெரிக்க ஆய்வுக் கப்பலுக்கு தடை விதித்த இலங்கை அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் குழுவை ஏற்றிச் செல்லும் ஆய்வுக் கப்பலை இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்க அனுமதிப்பதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கைக் கடற்பரப்பிற்குள் எந்தவொரு ஆய்வுக் கப்பலும்...
இலங்கையில் அறிமுகமாகும் புதிய செயலி இலங்கையில் நீரில் மூழ்கி உயிரிழப்புக்கள் அதிகம் பதிவாகும் இடங்களை சுகாதார அமைச்சகம் (Ministry of Health) இனங்கண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மக்கள் நீச்சலடிக்கச் சென்று நீரில் மூழ்கும்...
சஹ்ரானின் சர்ச்சைக்குரிய சத்தியப்பிரமாணம் : பிள்ளையான் பகிரங்கப்படுத்திய தகவல்கள் சர்வதேச விசாரணைகளில் கூட எனது பெயர் கூறப்படவில்லை. நான் சிறையில் இருந்ததன் அடிப்படையில் எனக்கு தெரிந்த தகவல்களை விசாரணை ஆணைக்குழுக்களுக்கு தெரிவித்தேன். நான் விடுதலைப்போராட்டத்தில் இருந்தவன்...
கிழக்கு ஆபிரிக்காவில் கடும் வெள்ளம் கிழக்கு ஆபிரிக்க நாடான தான்சானியாவில் (Tanzania) நிலவி வரும் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சுமார் 155 பேர் பலியாகியுள்ளனரென செய்திகள் வெளியாகியுள்ளன. பல வாரங்களாக பெய்த கனமழையால்...
இலங்கையில் பிறந்த அபூர்வ ஆட்டுக்குட்டி இலங்கையில் மனித முக அமைப்பை கொண்ட ஆடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெனியாய, விஹாரஹேன செல்வகந்த பிரதேசத்திலேயே இந்த ஆடு பிறந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள வீடொன்றில் வளர்ந்த ஆடு, இந்த...
சூப்பர்ஹிட் படத்திற்காக எம்.ஜி.ஆர் வாங்கிய சம்பளம் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த கதாநாயகர்களில் முக்கியமானவர் எம்.ஜி. ராமசந்திரன். இவர் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருந்தபோது நடித்த திரைப்படம் தான் அன்பே வா. ஏ.சி.திருலோசந்தர் இயக்கத்தில் உருவான...
எனக்கு நடந்த கசப்பான அனுபவம், இரவு முழுவதும் தூங்கவில்லை.. வித்யா பாலன்!! கடந்த 2005-ம் ஆண்டு வெளியான ‘பிரினீதா’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான தென்னிந்திய நடிகையான வித்யா பாலன், தற்போது முன்னணி கதாநாயகிகளில்...
தன்னை விட 5 வயது அதிகமான நடிகையுடன் இணையும் கவின் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர் கவின். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டாடா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை...
அந்த காட்சியில் நடிக்கும் போது அப்படியான உணர்வு ஏற்பட்டது!! வைரலாகும் தமன்னாவின் பதிவு தென்னிந்திய சினிமாவில் பிஸி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை தமன்னா. தற்போது இவர் நடிப்பில் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள...
ஒரே நேரத்தில் 10 ஆண்களுடன் முத்தம்!! பிரபல நடிகை வேதனை ஹாலிவுட் சினிமாவில் பிரபல நடிகை வலம் வந்துகொண்டு இருப்பவர் தான் நடிகை அன்னே ஹாத்வே. ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் நடிகையான இவர், அண்மையில்...
வெடுக்குநாறி ஆலய விவகாரம்!! பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி இலங்கையின் வடக்கு – கிழக்கில் உள்ள காணிகள் தொடர்பில் அதிகரித்துள்ள பதற்றம் குறித்து பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வவுனியா வெடுக்குநாறி...
யாழில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி யாழ்ப்பாணத்தில் (Jaffna) குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோகம் குறித்து யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ்...
இலங்கையுடன் ஈரான் தொடர்ந்தும் நட்புறவில் இருக்க வேண்டும்: சஜித் தரப்பு ஈரான் ஜனாதிபதி மற்றும் அந்நாட்டு மக்கள் இலங்கையுடன் தொடர்ந்தும் நட்புறவில் இருப்பதையே தாம் விரும்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம்(SJP) தெரிவித்துள்ளது. ஈரான் ஜனாதிபதி கலாநிதி...
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து சுமார் 1,000 கி.மீ. தொலைவில் போனின் தீவுகள் அல்லது ஒகாசவரா தீவுகளின் வடக்கு கடற்கரை பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிச்டர்...
நாட்டில் அதிகரித்துள்ள புதுமணத் தம்பதிகளின் விவாகரத்து நாட்டில் தற்போது புதுமணத் தம்பதிகளிடையே விவாகரத்து அதிகரித்து வருவதாக பதிவாளர் நாயக திணைக்களத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலை 2020 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்துள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது. அண்மைக்காலமாக...
யாழில் காணி மோசடி – அதிர்ச்சியில் புலம்பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் காணி ஒன்றை மோசடியான முறையில் விற்பனை செய்த நபரை விளக்க மறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வெளிநாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர்...