நடிகை அஞ்சு குரியன் ஷார்ட் உடையில் செம ஹாட் போட்டோஷூட் மலையாளத்தில் பாப்புலர் ஆன நடிகை அஞ்சு குரியன். தமிழிலும் நேரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் அவர். அஞ்சு குரியன் ஷார்ட் உடையில் செம...
வீழ்ச்சியைக் காணும் அமெரிக்க டொலர் கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(29.04.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (29.04.2024)...
பாரிய அளவில் அதிகரித்துள்ள சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 2024 ஏப்ரல் முதல் 25 நாட்களில் இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில்,...
ஊழியர் சேமலாப நிதிய வட்டி விகிதம் தொடர்பில் மத்திய வங்கி அறிவிப்பு ஊழியர் சேமலாப நிதிக்கான வட்டி அதிகரிப்பு தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்கள் சபை புதிய தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதன்படி “இலங்கை...
ஜனாதிபதித் தேர்தலின் போது சுதந்திரக் கட்சியின் சார்பிலும் வேட்பாளர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் (Sri Lanka Presidential Election) போது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) சார்பிலும் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவார் என்று நாடாளுமன்ற உறுப்பினர்...
துபாயில் அமைக்கப்படவுள்ள உலகிலேயே மிக பெரிய விமான நிலையம் துபாயில்(Dubai) உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் அமைக்கப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விமான நிலையம் தொடர்பில் துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமது பின்...
இஸ்ரேலின் அடுத்தக்கட்ட நகர்வை அமெரிக்காவால் மட்டுமே தடுக்க முடியும் காசா எல்லைப் பகுதியில் உள்ள ரஃபா நகரின் மீது இஸ்ரேல் திட்டமிட்டுள்ள தாக்குதலை அமெரிக்காவால் மட்டும்தான் தடுத்து நிறுத்த முடியும் என பாலஸ்தீன அதிபர் மெஹ்மூத்...
இலங்கையில் தொழிலாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி இலங்கையில் கடந்த வருடத்தில் தொழிலாளர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், 2022ஆம் ஆண்டில் பொருளாதார ரீதியாக...
யாழில் மகனை பார்வையிடச் சென்ற தாய் மீது தாக்குதல் யாழ்ப்பாண சிறையில் உள்ள தனது புதல்வனுக்கு பீடி எடுத்துச் சென்ற தாயொருவர் மீது சிறைச்சாலை ஊழியர்கள் கடும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது...
ஏட்டிக்குப் போட்டியாக மே தினக் கூட்டங்களுக்கு ஏற்பாடு தேர்தல்கள் எதிர்வரும் நிலையில் இம்முறை தேசிய அரசியல் கட்சிகள் ஏட்டிக்குப் போட்டியாக மே தினக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளன. ஒவ்வொரு கட்சியும் இலட்சக் கணக்கான மக்களை அணிதிரட்டி...
தேயிலை பெருந்தோட்டத்துறை தொடர்பில் எச்சரிக்கை தேயிலை பெருந்தோட்டத்துறை வங்குரோத்து அடையும் அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளதாக முதலாளிமார் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ரொசான் ராஜதுரை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். பெருந்தோட்டத்துறை ஊழியர்களின் சம்பள...
இலங்கையில் வாகன விலை அதிகரிப்பு தொடர்பில் தகவல் நாட்டுக்குப் பொருத்தமற்ற வாகனங்களைக் கொள்வனவு செய்தமையே வாகன இறக்குமதிக்கானத் தடைக்கு காரணமாகும் என வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார். பாவனை செய்யப்பட்ட...
ரணிலின் முடிவால் குழப்பத்தில் அமைச்சர்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாகவும், எனினும் ஜூன் மாத இறுதியில் இறுதித் தீர்மானத்தை அறிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுடனான...
தமிழ் அரசியல்வாதியின் மோசமான செயல்! பௌத்த தேரரால் அம்பலமான தகவல் மத்திய மாகாணத்தில் எதிர்க்கட்சியை சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரண்டு கோடி ரூபாவிற்கும் மேல் பெறுமதியான மதுபான அனுமதிப் பத்திரங்கள் இரண்டை பெற்றுக்கொண்டு...
இளம் தாயின் கொடூர செயல் தென்னிலங்கையில் இளம் தாய் ஒருவரின் கொடூர செயற்பாடு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார். காலி, மஹாபாகே பிரதேசத்தில் நேற்று 9 மாத குழந்தையை காணவில்லை என தந்தை பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு...
இசைக்கலைஞரை அச்சுறுத்திய இலங்கை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு இசைக் கலைஞரான பெண் ஒருவரை இலங்கை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அச்சுறுத்திய சம்பவமொன்று நுவரெலியாவில் பதிவாகியுள்ளது. நுவரெலியாவின் வசந்த கால கொண்டாட்டங்களை முன்னிட்டு ஏற்பாடு...
வெப்பநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை இன்றைய வானிலை அறிக்கை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் இன்று(29.04.2024) வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் என...
மெய்சிலிரிக்க வைத்த இலங்கை தமிழ் இளைஞரின் திறமை இலங்கை இளைஞர் ஒருவர் இந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இசை போட்டி நிகழ்ச்சி ஒன்றின் குரல் தெரிவு சுற்றில் போட்டியாளராக தெரிவாகியுள்ளார். மலையகத்தின் பதுளையை சேர்ந்த இந்திரஜித்...
நோயாளியை அழைத்து வந்தவர்களை தாக்கிய வைத்தியசாலை ஊழியர்கள் கண்டி, மெனிக்ஹின்ன வைத்தியசாலையின் ஊழியர்கள் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக நோயாளி ஒருவரை அழைத்து வந்த ஆறு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். ஞாயிறு (29) முன்னிரவில் திடீர் நோய்வாய்ப்பட்ட திகணை...
காதல் உறவின் அடிப்படையில் தாக்குதலுக்கு உள்ளான இரு இளைஞர்களும் யுவதியொருவரும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் முல்லேரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அத்துடன், சந்தேகநபர்கள் 15 பேரை கைது செய்து விளக்கமறியலில்...