25 11
இலங்கைசெய்திகள்

அடுத்தவருடம் வெள்ளவத்தையில் நினைவேந்தல் செய்தால் யுத்தம் வெடிக்கும் : தேரர் எச்சரிக்கை

வெள்ளவத்தையில் நினைவேந்தலை அடுத்த வருடமும் அனுஸ்டிக்க விடாதீர்கள். அவ்வாறு நினைவேந்தல் செய்தால் மீண்டும் ஒரு யுத்தம் வெடிக்கும் என தேரர் ஒருவர் எச்சரி்க்கை விடுத்துள்ளார். இன்று உலகம் முழுவதும் தமிழ் புலம்பெயர்ந்தவர்களாக தமிழீழ விடுதலைப்புலிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் தனி தேசத்திற்கான...

25 11
இலங்கைசெய்திகள்

அடுத்தவருடம் வெள்ளவத்தையில் நினைவேந்தல் செய்தால் யுத்தம் வெடிக்கும் : தேரர் எச்சரிக்கை

வெள்ளவத்தையில் நினைவேந்தலை அடுத்த வருடமும் அனுஸ்டிக்க விடாதீர்கள். அவ்வாறு நினைவேந்தல் செய்தால் மீண்டும் ஒரு யுத்தம் வெடிக்கும் என தேரர் ஒருவர் எச்சரி்க்கை விடுத்துள்ளார். இன்று உலகம் முழுவதும் தமிழ் புலம்பெயர்ந்தவர்களாக...

11 23
உலகம்செய்திகள்

இலங்கை ஏதிலிக்கு எதிராக இந்திய நீதிமன்றின் வார்த்தை பிரயோகம் : கண்டிக்கும் கம்யூனிஸ்ட் கட்சி

இலங்கை தமிழ் ஏதிலி ஓருவருக்கு எதிராக, இந்திய உயர் நீதிமன்றம் பயன்படுத்திய வார்த்தைகளை, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது. இது, மனிதாபிமானமற்ற மற்றும் சட்டப்பூர்வமாக பொருத்தமற்ற வார்த்தை பிரயோகம் என்று,...

7 26
உலகம்செய்திகள்

புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை

நாடுகடத்தும் இறுதி உத்தரவு வழங்கப்பட்ட பின்னரும் அமெரிக்காவை விட்டு வெளியேறாமல் தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, அமெரிக்காவை விட்டு வெளியேறாமல் தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தோருக்கு அதிகபட்சமாக...

1 24
உலகம்செய்திகள்

ஈழத்தமிழர்களின் குடியுரிமை குறித்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு: சீமான் உருக்கம்

ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமும், மனவலியும் அளிக்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman) தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...

24 12
உலகம்செய்திகள்

தமிழின படுகொலைக்கு சர்வதேசம் அங்கீகாரம் கோரும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள்

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் பலரும், இலங்கையில் தமிழினப் படுகொலை நினைவு தினத்தை தமது சமூக ஊடகங்களில் நினைவுச்கூர்ந்துள்ளனர். இதன்போது அவர்கள் நீதி, பொறுப்புக்கூறலுக்கான அழைப்புக்களை விடுத்துள்ளனர். சர்வதேச சமூகத்தின் ஈடுபாடு மற்றும்...

13 22
உலகம்செய்திகள்

ரஷ்யா – உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடத்த தயாராகும் பாப்பரசர்

வத்திக்கானில் ரஷ்யா-உக்ரைன் பேச்சுவார்த்தைகளை நடத்த பாப்பரசர் லியோ XIV தயாராக இருப்பதை ஐரோப்பிய மற்றும் அமெரிக்கத் தலைவர்கள் வரவேற்றுள்ளதாக இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி கூறியுள்ளார். புடினுடனான ட்ரம்பின் அழைப்புக்குப் பிறகு,...

12 23
உலகம்செய்திகள்

பிரித்தானிய – ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளவுள்ள முக்கிய ஒப்பந்தம்

ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா முக்கிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள முடிவு செய்துள்ளது. பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய சம்பவம், பிரெக்சிட் என அழைக்கப்படுகிறது. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதால், பிரித்தானியா பல...

35 7
சினிமா

ரூ. 4.5 கோடி அவர்களுக்கு கொடுத்தார்களா விஜய்யின் ஜனநாயகன் படக்குழு… வெளிவந்த தகவல்

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நாயகனாக இருப்பவர் விஜய். ஒவ்வொரு படத்திலும் படத்தின் வியாபாரம், பாக்ஸ் ஆபிஸ் என உயர்ந்து கொண்டே வர விஜய்யின் மார்க்கெட் எங்கேயோ சென்றது. ரூ. 300...

Don't Miss

28 10
சினிமா

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் – தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு

நடிகர் விஷால் மற்றும் சாய் தன்ஷிகா இருவரும் காதலித்து வருவதாகவும், வரும் ஆகஸ்ட் 29ம் தேதி திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் இன்று நடந்த யோகிடா படத்தின் விழாவில் அறிவித்தனர். மேடையில் தன்ஷிகா...

27 10
சினிமா

வில்லனாக வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா… நடிகர் சூரி கொடுத்த பதில் என்ன தெரியுமா?

நடிகர் சூரி, சின்ன சின்ன வாய்ப்புகளில் தனது திறமையை வெளிக்காட்டி வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தவர் நடிகர் சூரி. காமெடியனாக கலக்கியவர் விடுதலை படத்தின் மூலம் சிறந்த நடிகராக தன்னை நிரூபித்தார். அப்பட...

Let's keep in touch

Subscribe to our newsletter to get our newest articles instantly!

tnadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 21 மே 2025 – இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி அதிகரிக்க பேச்சில் இனிமை தேவை

இன்றைய ராசிபலன் 21.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 7, புதன் கிழமை, சந்திரன் கும்பம் ராசியில் சஞ்சரிக்கிறார். கடகம் ராசியில் உள்ள பூசம், ஆயில்யம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் எந்த ராசிக்கு...

24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய வசதியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், பயனர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு காணொளி குறிப்பை(video message) அனுப்ப...

24 660cb90a0ae9e
கட்டுரைதொழில்நுட்பம்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே, ஃபேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன் உள்ளது. எழுத்துப் பிழை அல்லது வார்த்தைப் பிழையுடன் செய்தியை அனுப்பினால், அதை...

tamilnif 27 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்! உடனடி செய்தியிடல் செயலியான வட்ஸ்அப் ஆனது செய்திகளை மேம்படுத்த புதிய உரை வடிவமைப்பு விருப்பங்களைச் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பயனர்கள் இந்த செயலியின் மூலமாக மிகவும்...

9 6 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம் கடந்த ஆண்டு சர்வதேச ரீதியில் அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்த செயலியாக இன்ஸ்டாகிராம் முதலிடம் பிடித்துள்ளது. உலகளவில் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் டிக்-டொக்கை பின்தள்ளி இன்ஸ்டாகிராம்...

ads image
20 12
அழகுக் குறிப்புகள்ஜோதிடம்பொழுதுபோக்கு

வீட்டில் எந்த திசையில் துளசிச் செடியை வைக்க வேண்டும் தெரியுமா….

அநேகமான மக்கள் வீடுகளில் துளசிச் செடியை வளர்ப்பார்கள். சிலர் வாஸ்துக்காகவும் இன்னும் சிலர் வீட்டில் நேர்மறையான சக்திகள் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் வளர்க்கின்றார்கள். இந்து மதத்தின்படி, துளசிச் செடி விலைமதிப்பற்றதாகவும், புனிதமானதாகவும் கருதப்படுவதுடன் வீடுகளில் வைப்பதற்கான முக்கிய காரணம், துளசிச்...