சீனா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க அதிதீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சீனாவில் இருந்து விமானங்களில் வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்ய...
சீனாவில் தற்போது கொரோனா பரவல் அதிகமாகி கொண்டே இருக்கிறது. தினமும் லட்சக்கணக்கானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவதாகவும், ஆயிரக்கணக்கானோர் பலியாகுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. கொரோனா எழுச்சிக்கு ஒமைக்ரானின் பி.எப்.7 என்ற வைரஸ் பரவல்தான் காரணம் என்று...
சீனாவின் உகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்தது. இந்நிலையில் உலகம் முழுவதும் 629,703,913 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம்...
இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கடந்த மாதம் 24-ம் திகதி மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அவர் தனிமைபடுத்தபட்டு, சிகிச்சை பெற்று வந்தார். 7 நாட்கள் கடந்த நிலையில் நேற்று இரவு...
சமீபத்தில் நடிகை வரலட்சுமி தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். மேலும் தன்னுடன் கடந்த சில நாட்களில் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து...