இஸ்ரேலை அடியோடு அழிக்க திட்டம்: ஈரானின் பகிரங்க அறிவிப்பு இஸ்ரேல்(israel) – ஈரான்(iran) இடையே அணையாத தீ பிழம்பாக போர் பதற்றம் நிலவும் நிலையில், இஸ்ரேலுக்கு ஈரான் வெளிப்படையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, இஸ்ரேல்...
நீதவானுக்கே மறுக்கப்பட்ட நீதி : கடும் அதிருப்தியில் தமிழ் மக்கள் அரசியல் தலையீடுகள், அச்சுறுத்தல்களுக்கு அடி பணியாமல் தனது நீதிச்சேவையில் நேர்மைத்தன்மையுடன் செயற்பட்ட நீதவான் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் ஓய்வு பெற்றமை...
பிரித்தானியாவில் வேலையிழக்கும் அபாயத்தில் ஆயிரக்கணக்கானோர் பிரித்தானியாவின் (United Kingdom) மருத்துவ அமைப்புகளில் ஒன்றான தேசிய சுகாதார சேவை அமைப்பில் பணியாற்றும் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானியாவின் மருத்துவ அமைப்புகளில் ஒன்றான...
நூற்றுக்கணக்கான வருடம் கழித்து மகா சிவராத்திரியில் நிகழவுள்ள அதிசயம் : அதிஷ்டம் காணபோகும் 3 நட்சத்திரங்கள் பிறந்திருக்கும் 2025 ஆம் ஆண்டில் மகா சிவராத்திரியில் பல வருடங்களுக்கு பின் அரிய கிரக பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளது. அசுரர்களின்...
திடீரென இடைநிறுத்தப்பட்ட நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை நாகப்பட்டினம் (Nagapattinam)– காங்கேசன்துறை (kankesanthurai) கப்பல் சேவை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. கப்பல் சேவை, கடந்த 22 ஆம் திகதி ஆரம்பித்த நிலையில் மீண்டும் தற்காலிகமாக...
தனியார்துறை சம்பள அதிகரிப்பு: அரசாங்க திட்டம் குறித்து அதிருப்தி தனியார் துறையின் சம்பளத்தை அதிகரிக்கும் அரசாங்கத்தின் திட்டம் குறித்து இலங்கை ஐக்கிய தேசிய வணிகக் கூட்டணி, அதிருப்தி தெரிவித்துள்ளது. அத்தகைய அதிகரிப்பு தற்போது சாத்தியமில்லை என்று...
காற்றின் தரம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் கேகாலையில்(Kegalle) மாத்திரம் தரமான காற்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன உமிழ்வு சோதனையின்படி, நேற்று பெரும்பாலான நகரங்களில் மிதமான அளவில் காற்றின் தரம் பதிவாகியிருந்தது. எனினும், கேகாலையில் மட்டுமே...
யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை (Jaffna Teaching Hospital) நிர்வாகத்திற்கு எதிராக நாளை (27) முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர். இது...
பெண்கள் அமைப்புகள் உட்பட அரசு சாரா நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்குமாறு இலங்கையை ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான பாகுபாடு ஒழிப்புக்கான ஐக்கிய நாடுகளின் குழு,அதன் அண்மைய அமர்வின் போது, பெலாரஸ்,...
இலங்கை இராணுவத்தில் இருந்து தப்பி சென்ற முன்னாள் இராணுவ வீரர்கள் நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது. பாதுகாப்பு அமைச்சும் இது தொடர்பான தகவல்களை தற்போது வெளியிட்டு வருகின்றது. கடந்த 10...
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் மூளையாக செயற்பட்ட இஷாரா செவ்வந்தி, களுத்துறை நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் இருந்து 500,000 ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்வனவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. சஞ்சீவவை கொலை செய்ய ஏற்பாடு...
தகவல் தொழில்நுட்பம், சமூக ஊடகங்கள் மற்றும் இணையம் மூலம் நாட்டிற்கு டொலர்களை ஈட்டித் தரும் சேவைகளுக்கு வரி விதிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்த நடைமுறை எதிர்வரும் ஏப்ரல் முதல் 15...
கணேமுல்ல சஞ்ஜீவவின் (Ganemulla Sanjeeva) கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபராகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி என்பவரின் உருவத்திற்கு இணையான யுவதி ஒருவர் மத்துகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட...
பெப்ரவரி 02ஆம் திகதியன்று, அரசாங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தியதை அடுத்து, இன்று இலங்கைக்கு வாகனங்களின் முதல் இறக்குமதி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட, இன்று (26) இறக்குமதியாகும் அனைத்து புதிய வாகனங்களும் வாடிக்கையாளர்களால் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக...
தென்னிந்திய நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை அதே படத்தில் நடித்துவரும் மற்றொரு நடிகரான ரவி மோகன் வெளியிட்டுள்ளார். முன்னதாக, மதுரையில் நடைபெற்றுவந்த குறித்த...
நடிகை ஜோதிகா, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். டாப் நாயகியாக இருந்த போதே நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின் இரண்டு குழந்தைகளை...
தமிழ் சினிமாவில் இருக்கும் ஒவ்வொரு இயக்குனர்களுக்கு ஒரு ஸ்டைல் உள்ளது. அப்படி மிகவும் ஸ்டைலிஷ்ஷான காதல் படங்களை இயக்கி மக்கள் மனதில் முக்கியமான இயக்குனராக அங்கீகாரம் பெற்றவர் தான் கௌதம் வாசுதேவ் மேனன். மின்சார கனவு...
நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் தற்போது மும்பைக்கு குடிபெயர்ந்து இருக்கிறார்கள். படங்கள், வெப் சீரிஸ் என ஜோதிகா பிசியாக அங்கு நடித்து வருகிறார். தற்போது டப்பா கார்டெல் என்ற தொடரில் அவர் நடித்து இருக்கிறார்....
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கிக் கொண்ட பிரதீப் ரங்கநாதன், சமீபத்தில் ஒரு பேட்டியில் உணர்ச்சிகரமாக கதைத்ததுடன் தனது நடிகர் பயணத்தின் பின்னணி குறித்து பேசியுள்ளார். அதில் அவர் “நான் நடிக்க வந்ததற்கான...
தமிழர்களுக்கான உயிரை கொடுக்க தயங்கப் போவதிலை என சூளுரைத்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இன்று உயிருக்கு பயந்து பாதுகாப்பு கோரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் வைத்து தன்மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தினை அடுத்து...