மின்சார சட்டமூலத்தில் திருத்தம்: இலங்கை மக்களுக்கான முக்கிய அறிவிப்பு மின்சார சட்டமூலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை பெறுவதற்கான கால அவகாசம் எதிர்வரும் 14ஆம் திகதி வரை நீடிக்கப்பட உள்ளது. இதற்கமைய, குறித்த திகதிக்கு...
நெல் விவகாரத்தில் அரசாங்கத்திற்கு புதிய சிக்கல் நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகள் நாடு முழுவதும் திறக்கப்பட்டுள்ள போதிலும் நேற்று(07.02.2025) வரை விவசாயிகளால் நெல் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் குறைந்த உத்தரவாத விலை மற்றும் போக்குவரத்துச்...
குட் பேட் அக்லி படத்திற்காக அஜித் பெற்ற சம்பளம் என்ன தெரியுமா.. இத்தனை கோடியா? தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் இரண்டு நாட்களுக்கு முன் விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. இதை...
திரையில் தற்போது தோன்றாதது ஏன்.. மனம் திறந்த நடிகை மிருணாள் தாகூர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று முன்னணி நட்சத்திரமாக மாறியவர் நடிகை மிருணாள் தாகூர். மராத்தி மொழியில் திரைப்படங்கள் நடிக்க துவங்கிய இவர், பின்...
தளபதி 69ல் புதிதாக இணைந்த முக்கிய நடிகை! யார் தெரியுமா ஜனநாயகன் நடிகர் விஜய்யின் கடைசி படம் ஆகும். இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில்...
தன் காதல் மற்றும் டேட்டிங் ஆப்.. ரகசியத்தை உடைத்த நடிகை பார்வதி திருவோத்து பூ , மரியான், உத்தமவில்லன், பெங்களூர் டேஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பார்வதி திருவோத்து. இவர் மலையாள சினிமாவில் ஏராளமான...
சமந்தவுடனான விவாகரத்து! ஆதங்கத்துடன் பேசிய நாகசைதன்யா தெலுங்கு நடிகர் நாகசைதன்யா நடிகை சமந்தா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். 2017ம் ஆண்டு இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது. நான்கு ஆண்டுகள் இருவரும் வாழ்ந்து வந்த நிலையில்,...
கடவுச்சீட்டு விநியோகத்தில் இடம்பெறும் மோசடிகள் அம்பலம் இலங்கையில் புதிதாக கடவுச்சீட்டு பெறுவது மற்றும் புதுப்பித்துக் கொள்வது என்பது பெரும் சவாலான ஒன்றாக மாறியுள்ளது. இந்நிலையில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் தற்போது மாதக்கணக்கில் காத்திருந்து அதனை...
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது தாக்குதல் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் மீது தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தாக்குதல் இன்று(08.02.2025) காலை...
அநுர வசிக்கும் வீடு..! நாட்டை இயக்கும் மறைகரத்தை கூறும் அரசியல்வாதி நாட்டின் முக்கிய தீர்மானங்களை மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தனது காலை உணவின் போது மேற்கொள்வதாக பிவிதுரு ஹெல உறுமய...
கடவுச்சீட்டு பிரச்சினைக்கு இரண்டு மாதங்களில் தீர்வு 24 மணிநேரமும் கடவுச்சீட்டுக்களை விநியோகம் செய்வதன் மூலம் கடவுச்சீட்டு வரிசையை படிப்படியாக இரண்டு மாதங்களில் குறைக்க முடியும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala)...
விஜய் தான் அதற்கு சிறந்தவர்.. நடிகை சாய் பல்லவி ஓபன் டாக் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ப்ரேமம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சாய் பல்லவி....
இம்மாத இறுதியில் நாட்டிற்கு வரவுள்ள வாகனங்கள் தாங்கிய கப்பல்! இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்களைத் தாங்கிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த கப்பல் எதிர்வரும் 25ஆம் மற்றும்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தமது அணிக்குச் சவால் கிடையாது எனவும், கூட்டணி அமைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மாத்திரமே தற்போது பேச்சு நடத்தப்பட்டு வருகின்றது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித்...
போருக்குத் தயாராகிறதா ஜேர்மனி? போர்வீரர்களாகும் பொதுமக்கள் ஜேர்மனி, 1949இல் கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரிந்தபோது, அதனிடம் போதுமான ராணுவ வீரர்கள் இருந்தார்கள். ஆனால், 1990இல் கிழக்கும் மேற்கும் இணைந்து ஒரே ஜேர்மனியானபின், ராணுவத்தின் தேவை...
ஜேர்மனியின் National Visa-வில் மாற்றங்கள் அறிவிப்பு., 2025-ல் புதிய விதிமுறைகள் அமுல் ஜேர்மனியில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதிக்கும் நீண்ட கால விசா German National visa என்றும் D visa என்றும் அல்லது...
உலகின் மிக விலையுயர்ந்த டாப் 5 குதிரைகள்: பிரமிக்க வைக்கும் விலை விவரங்கள் குதிரைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித இனத்தின் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன. அவை போக்குவரத்து, போர் மற்றும் விளையாட்டுக்காக பயன்படுத்தப்பட்டு...
விடுதலைப் புலிகளின் தலைவரை உயிருடன் கொண்டு செல்ல முற்பட்ட மேற்குலகம்! பகைத்துக் கொண்ட மகிந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கொண்டு செல்ல மேற்குலக நாடுகள் முற்பட்டன. அதற்கு மகிந்த இடமளிக்கவில்லை. மேற்குலகைப்...
யாழ்.மக்களுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி கடவுச்சீட்டு பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் (Jaffna) புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அலுவலகத்தைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால...
மனைவி – மகளுக்கு தந்தை செய்த கொடூரம் புத்தளத்தில் தனது மகள் மற்றும் மனைவியை கூர்மையான ஆயுதத்தால் தநதை கொடூரமாக தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று நண்பகல் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் காயமடைந்த இருவரும் புத்தளம்...