அதிக போதைப்பொருள் பாவனை காரணமாக யாழ்ப்பாணத்தைச் (Jaffna) சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். திடீர் சுகவீனமுற்ற நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் நேற்றைய தினம் (02) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த 29...
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) வெளிநாடுகளுக்கு வழங்கும் நிதியை முடக்க தீர்மானத்திருப்பது, இலங்கையின் அரச சாரா நிறுவனங்களை (NGO) நெருக்கடிக்குள் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவு காரணமாக இலங்கையில் 1000 இற்கும் மேற்பட்டோரின் வேலைகள்...
தேர்தல் ஆணைக்குழுவில்(Election Commission) தொழில் வெற்றிடங்கள் காணப்படுவதாக வட்சப்(Whatsapp)ஊடாக போலித் தகவல்கள் பகிரப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவ்வாறு தொழில் வாய்ப்பை வழங்குதல், வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் எந்த ஒரு அறிவிப்புகளும்...
யாழ்ப்பாணம் (Jaffna) – தையிட்டிப் பகுதியில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைதான் தற்போது சமூக வலைதளங்கள் உட்பட தமிழர் பிரதேசங்களில் பாரிய அதிர்வலையை உருவாக்கியுள்ளது. தையிட்டிப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள...
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிற்கு (Ananda Wijepala) எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடுமாறுக் கோரி குறித்த மனுவை இலங்கை பொதுஜன பெரமுனவின்...
டிஜிட்டல் கொடுப்பனவுகளில் புதிய யுகத்தை குறிக்கும் வகையில் Govpay திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ‘Govpay’ திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், குறித்த திட்டத்தின்...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) உத்தியோகபூர்வ இல்லம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது உயிருக்கு ஏற்படும் அச்சுறுத்தலுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam)...
மட்டக்களப்பில் (Batticaloa) சுதந்திர நிகழ்வுகளை பாதிக்கும் வகையில் எந்தவொரு ஆர்பாட்டங்களையும் மேற்கொள்வதற்கு எதிராக ஏழு நபர்களுக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தலைமை காவல்நிலைய பொறுப்பதிகாரியினால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் பிரகாரம், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி,...
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு (Seeman), நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடபில் அமெரிக்காவின் (United States) நியூயார்க்கில் (New York) இயங்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்...
அநுராதபுர போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது மே 28ஆம் திகதி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யுமாறு அநுராதபுரம் தலைமை நீதவான் உத்தரவிட்டுள்ளார். அநுராதபுரம் காவல்துறை தலைமையக...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் இடையேயான சந்திப்பு சவுதி அரேபியா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கலாம் என தகவல் கசிந்துள்ளது. உக்ரைனில் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதாகக்...
அமெரிக்காவில், கடந்த மாத இறுதி துவங்கி இதுவரை நான்கு விமானங்கள் விபத்துக்குள்ளாகிவிட்டன. கடந்த புதன்கிழமை, வாஷிங்டனில், ராணுவ ஹெலிகொப்டர் ஒன்றும் பயணிகள் விமானம் ஒன்றும் மோதிய விபத்து, 67 உயிர்களை பலி வாங்கியது. அதைத் தொடர்ந்து,...
2026-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் பண்ணையார் மனநிலை ஆதிக்கத்தை தவெக அப்புறப்படுத்தும் என்று ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழக கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ்...
ஐரோப்பாவின் மிகப் பிரபலமான சுற்றுலா தீவான சாண்டோரினியைச் சுற்றி நில அதிர்வுகள் அதிகரிக்கும் என்று கிரேக்க அதிகாரிகள் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். அத்துடன், நான்கு துறைமுகங்களைத் தவிர்க்கவும், தங்கள் நீச்சல் குளங்களை காலி செய்யவும், உட்புற இடங்களில்...
கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகள் மீதான வரி விதிப்பு குறித்து அறிவிப்புகள் வெளியிட்டதைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தையும் பிரித்தானியாவையும் மிரட்டியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப். ஐரோப்பிய ஒன்றியம் மீதும் வரிகள் விதிப்பது...
இன்றைய தேதியில் டாப் இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். விஜய், அஜித், ரஜினிகாந்த், கமல் என உச்ச நட்சத்திரங்கள் அனைவருடைய படங்களுக்கும் இவர் தான் இசையமைத்து வருகிறார். இவர் இசையில் உருவாகும் ஒவ்வொரு பாடலும் Youtubeல் பல...
சந்து மொண்டேட்டி இயக்கத்தில் நாக சைத்தன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள படம் தண்டல். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளனர். வரும் பிப்ரவரி 7ம் தேதி திரையரங்குகளில் படம்...
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் மணிகண்டன். இவர் நடிப்பில் இதுவரை வெளிவந்த குட் நைட், லவ்வர் படங்கள் வெற்றிபெற்ற நிலையில், சமீபத்தில் வெளியான குடும்பஸ்தன் படமும் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது. நடிகர் மணிகண்டனுக்கு...
நடிகை தமன்னா, இந்திய திரைஉலகில் டாப் நாயகியாக வலம் வரும் பிரபலம். தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் படங்கள் நடிக்கும் தமன்னா இப்போது வெப் தொடரிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். லஸ்ட் ஸ்டோரிஸ்...
தமிழ் சினிமாவில் தனது சிறு வயதில் இருந்தே நடித்துக்கொண்டிருப்பவர் சிம்பு. நடிப்பு மட்டுமின்றி இயக்குநராகவும், இசையமைப்பாளராகவும், பின்னணி பாடகராகவும் என பன்முக திறமை கொண்டவராக உள்ளார். இவர் நடிப்பில் அடுத்ததாக தக் லைஃப் திரைப்படம் உருவாகியுள்ளது....