இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் விலை, ஆரம்பத்தில் அதிகமாக இருந்தாலும், காலப்போக்கில், வரிகளைக் குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய போதே அவர் இவ்வாறு...
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ‘Clean Sri Lanka’ திட்டத்தின் நோக்கங்களை பாடசாலை அமைப்புக்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய கல்வித் துறையின் பிரதிநிதிகளுக்கான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம், கல்வி அமைச்சில் நடைபெற்றுள்ளது. இதன்போது சுகாதாரம், கழிவு முகாமைத்துவம்,...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு விஜேராம இல்லத்தை வழங்குவதற்கு அனுமதி வழங்கிய கூட்டத்தில் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திநாநாயக்கவும் பிரசன்னமாகியிருந்தார் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்க ஆட்சிக் காலத்தில் இந்த...
இம்மாதம் உப்பின் விலை அதிகரிக்கக் கூடும் என அம்பாந்தோட்டை உப்பு நிறுவனத் தலைவர் டீ.கே.நந்தன திலக தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி செய்வதில் ஏற்படும் செலவுகள் அதிகரித்துள்ளதால் இவ்வாறு உப்பின் விலை அதிகரிக்கக் கூடும் எனவும்...
எரிபொருள் விலை சூத்திரத்தின்படி அதன் விலைகளில் மாற்றம் ஏற்படுவதாகவும், அதனடிப்படையிலேயே மாதந்தோறும் விலைத்திருத்தம் செயல்படுத்தப்படுவதாகவும் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க(Wasantha Samarasinghe) சுட்டிக்காட்டியுள்ளார். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்புடன் சேர்ந்து எரிபொருள் விலையும்...
கன்னடத்தில் வெளிவந்த Sapta Sagaradaache Ello side A மற்றும் side B ஆகிய படங்கள் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை ருக்மிணி வசந்த். இவர் விஜய் சேதுபதியுடன் Ace எனும் திரைப்படத்தில்...
இன்றைய தேதியில் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குநர்களில் முக்கியமானவர் நெல்சன் திலீப்குமார். இவர் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2 படத்தை துவங்கியுள்ளார். சமீபத்தில் தான் ஜெயிலர்...
வெள்ளித்திரைக்கு இப்போது மிகவும் திறமையான கலைஞர்களை அதிகம் களமிறக்கி வருகிறது சின்னத்திரை. சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பலரும் தங்களது திறமைகளை காட்ட வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்க கலக்குகிறார்கள். அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ்...
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித் குமார் சமீபத்தில் தனது உடல் எடையை குறைத்து அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். இவருடைய உடலை கிண்டல் செய்யும் வகையில் பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், உடல்...
பாலிவுட் திரையுலகில் மூத்த முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜாக்கி ஷெராஃப். இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் 13 மொழிகளில் நடித்துள்ளாராம். தமிழில் இவர் தளபதி விஜய்யுடன் பிகில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜெயிலர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்....
இந்திய இராஜதந்திர நகர்வுகளில் இம்முறையும் இலங்கைக்கு பாரிய அளவிலான நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பில் நேற்று அந்நாட்டு நாடாளுமன்றில் உரையாற்றிய நிர்மலா சீத்தாராமன் இந்த விடயத்தை முன்மொழிந்துள்ளார்....
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள “நாமலுடன் கிராமம் கிராமமாக” நிகழ்ச்சித்திட்டம் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக அக்கட்சியின் பொது செயளாலர் சாகர காரியவசம் கூறியுள்ளார். இது தொடர்பில் நேற்றைய ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,...
2026 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய புலமைப்பரிசில் உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் இப்போது கோரப்படுவதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த மதிப்புமிக்க உதவித்தொகைகள், இலங்கை உட்பட தகுதியுள்ள நாடுகளைச் சேர்ந்த சிறந்தவர்களுக்கு, அவுஸ்திரேலியாவின் முன்னணி நிறுவனங்களில் உயர் கல்வியைத்...
அமெரிக்காவில் பிலடெல்பியாவில் இடம்பெற்ற மற்றுமொரு விமான விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பயணிகள் விமானம் ஒன்றும் இராணுவ உலங்கு வானூர்தி மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தினை தொடர்ந்து,...
கனடாவை(Canada) அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக மாற்ற முற்பட்டால் அமெரிக்கா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கனடா எச்சரித்துள்ளது. மேலும், அமெரிக்காவிற்கு(USA) அனுப்பப்படும் அனைத்து விதமான மின்சாரம், எரிபொருளையும் நிறுத்துவோம் என்றும் கனடா தெரிவித்துள்ளது. இன்று...
காசாவை சுத்தப்படுத்துவோம், பாலஸ்தீனியர்களை எகிப்து மற்றும் ஜோர்தானில் குடியமர்த்துவோம் என பரிந்துரைத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டமானது மத்தியகிழக்கில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன. காசாவில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் திட்டத்தை ட்ரம்ப் முன்வைத்ததை தொடர்ந்து,...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது அதிகாரபூர்வ இல்லத்தை ஒப்படைக்க வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேவை ஏற்பட்டால் அவருக்கு வேறு ஓரு பொருத்தமான வீட்டை வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கல்கமுவ...
தீவிரமடைந்துவரும் உக்ரைன் – ரஷ்ய போரில் இரு தரப்புக்குமிடையே தற்போது தாக்குதல் நகர்வுகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன. இதன்படி இன்று உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர்...
அரசியல்வாதிகள் கடுமையான விதிகள் மற்றும் விதிமுறைகள் மூலம் மக்களை அடக்கக்கூடாது, மாறாக மக்களை மென்மையுடன் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்(Malcolm Ranjith) கோரியுள்ளார். அதேநேரம், அரசியல்வாதிகள் மக்களிடையே கலந்து,...
நாடளாவிய ரீதியில் உப தபால் நிலையங்கள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கத்தின் தலைவர் சிந்தக பண்டார ஊடக சந்திப்பொன்றை நடத்தி கருத்து வெளியிட்டுள்ளார்....