தமிழர்களின் பொருளாதார முன்னேற்றமே தைப்பொங்கல் : நிமால் விநாயகமூர்த்தி தமிழர்களின் முன்னேற்றமே தைப்பொங்கல் வலியுறுத்துகின்ற முக்கிய செய்தி என அனைத்துலக தமிழர் பேரவையின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி (Nimal Vinayagamoorthy) தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளாம் தைப்பொங்கல்...
எதிர்கட்சித் தலைவரின் தைத்திருநாள் வாழ்த்து செய்தி தைத்திருநாளை முன்னிட்டு அனைத்து மக்களுக்கும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தைத்திருநாளை முன்னிட்டு இன்றைய தினம் எதிர் கட்சி தலைவரால் வாழ்த்து...
யாழில் தொடருந்தின் முன் பாய்ந்து உயிரை மாய்த்த குடும்பஸ்தர் யாழில் (Jaffna) இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். யாழில் இருந்து கொழும்பு (Colombo) நோக்கி சென்ற கடுகதி தொடருந்தின் முன் பாய்ந்தே குறித்த...
ஐந்து பதில் அமைச்சர்கள் நியமனம் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake President of Sri Lanka ) சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்...
மதுபானம் ஊடாக அரசுக்கு கிடைத்த பில்லியன் வருமானம் அரசாங்கத்திற்கு மதுபானம் ஊடாக வரி வருமானம் 11.6 பில்லியன் அதிகரித்துள்ளதாகவும் மதுவரித் திணைக்களம் (Department of Excise) தெரிவித்துள்ளது. இதேவேளை, 2023 ஆம் ஆண்டில் மது அருந்துதல்...
அநுரவிடம் மக்களின் எதிர்பார்ப்பு தோல்வி! சாடும் முன்னாள் எம்.பி புதிய அரசாங்கம் தொடர்பான நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். அநுராதபுரம் பகுதியில் நேற்று(13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு...
கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல் ஒரு நாளைக்கு 2500 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின்...
தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் தொடர்பில் வெளியான தகவல்! இலங்கை தமிழரசு கட்சியின் (ITAK) மத்திய செயற்குழு கூட்டம் நடைபெறும் திகதி தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 18 ஆம் திகதி திருகோணமலையில் மத்திய...
இலங்கையில் அரிசித் தட்டுப்பாட்டால் திண்டாடும் மக்கள் இலங்கையில் (Srilanka) பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில், அரிசி தட்டுப்பாடு தொடர்வதாக மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர். இவ்வாறான நிலையில், அரிசியின் விலை அதிகரித்துள்ளதாகவும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் சில...
விவசாயிகளுக்கு வெளியான அறிவிப்பு : இந்த மாத இறுதியில் வங்கிகளுக்கு வரப்போகும் பணம் கடந்த நவம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு இந்த மாத இறுதியில் வழங்கப்படும் என்று வேளாண்மை மற்றும் விவசாயிகள் காப்புறுதி...
தமிழர் பகுதியில் வெளிநாட்டிலிருந்து வந்த நபருக்கு நேர்ந்த துயரம்! அம்பாறையில் (Ampara) ஆற்றுக்கு குறுக்காக உள்ள துரிசினை மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் தண்ணீரில் தவறி விழுந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம்...
முல்லைத்தீவு மருத்துவமனையில் பணியாற்ற மறுக்கும் மனநல மருத்துவர் : மருத்துவ சங்கங்கள் கவலை முல்லைத்தீவு(mullaitivu) மாவட்ட பொது மருத்துவமனைக்கு நியமிக்கப்பட்ட மனநல மருத்துவர்(Psychiatrist) ஒருவர் தனது இடமாற்றத்தை ரத்து செய்யக் கோரியதை அடுத்து, மருத்துவ சங்கங்கள்...
கடத்தப்பட்ட மாணவி : தந்தை வெளியிட்ட தகவல் கம்பளை (Gampola)தவுலகல பகுதியில் அண்மையில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவியின் தந்தை, தனது மகள் ஏன் கடத்தப்பட்டார் என்பதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார். தனது மகளுக்கும் சந்தேக நபருக்கும் இடையே...
தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளை தாயகத்தில் குடியமர்த்த திட்டம்! சாணக்கியன் எம்.பி வடக்கு – கிழக்கில் குடிப்பரம்பலை மாற்றும் செயற்பாடுகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை தாயகத்துக்கு அழைத்து மீள்குடியேற்றம் செய்வதற்கான...
இலங்கை சிறைகளில் அரசியல் கைதிகளென யாரும் இல்லை! நீதி அமைச்சர் பகிரங்கம் இலங்கையில் உள்ள சிறைகளில் அரசியல் கைதிகளென யாரும் தடுத்து வைக்கப்படவில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார(Harshana Nanayakkara)தெரிவித்துள்ளார்....
வெளிநாடொன்றில் இலங்கையருக்கு கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு ஜப்பானில்(japan) வேலைகளுக்காக தற்போது 5,000 பயிற்சி பெற்ற இலங்கை சாரதிகள் கோரப்பட்டுள்ளதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே(Nalin Hewage) தெரிவித்தார். காலி கூட்டுறவு மருத்துவமனையால் நடத்தப்படும் காலி ஹிரிம்புரா...
ஒரு போதும் இல்லாமல் இஸ்ரேல் படைக்கு ஏற்பட்ட பேரிழப்பு வடக்கு காசா(gaza) பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஐந்து இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேல்(israel) இராணுவம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் 15 மாதங்களுக்கும்...
சூரிய அஸ்தமனத்தின் பின் வானில் தென்படவுள்ள அரிய நிகழ்வு! 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் தென்படும் அரிய வானியல் நிகழ்வை எதிர்வரும் 21 ஆம் திகதி அவதானிக்க முடியும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
சகோதரனால் வீட்டிற்கே செல்வதை நிறுத்திய முன்னாள் அமைச்சர் தனது சகோதரரின் நிதி மோசடிகள் காரணமாக இரண்டு வருடங்களாக வீடு திரும்ப முடியவில்லை என்றும், தனது வீடு தற்போது இடிந்து விழுந்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார(Manusha...
பாடசாலை மாணவி கடத்தல் சம்பவம்: வீர செயலுக்கு இளைஞனுக்கு கிடைத்த அங்கீகாரம் கண்டி (Kandy) – தவுலகல பகுதியில் வானில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவியை காப்பாற்ற முற்பட்ட இளைஞனின் வீர செயலை இலங்கை காவல்துறை தனது...