பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு புதிய தலைவர் நியமனம்! 2025ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் (Indian Premier League) கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணியின் தலைவராக ஸ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 18ஆவது தொடருக்கான வீரர்களின்...
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 50,000 வாகனங்கள் இலங்கைக்கு இந்த வருடத்திற்குள் 50,000 வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே (Prasad Manage) தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து வருடமாக...
இலங்கையில் கைதான இந்திய கடற்றொழிலாளர்கள்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மன்னார் வளைகுடா கடற்பரப்பில் நேற்றையதினம் (12) கைது செய்யப்பட்ட எட்டு இந்திய கடற்றொழிலாளர்களும் எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட எட்டு...
தென்னிலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூடு : தொடரும் காவல்துறை விசாரணை மாத்தறையில் (Matara) கருவாடு வர்த்தகர் ஒருவரின் வீட்டின் முன்னால் அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூடு...
யாழ். பல்கலைக்கழக கல்லூரி மாணவன் சாதனை – மூளைக் கட்டியை கண்டறிய புதிய இயந்திரம் மனித மூளையிலுள்ள கட்டிகளை அடையாளம் காண்பதற்கு புதிய இயந்திரமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த இயந்திரமானது வரதராஜன் டிலக்சன் எனும் மாணவனால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....
சிந்து நதியில் கொட்டி கிடக்கும் தங்கம் : தோண்டியெடுக்க குவியும் மக்களால் பரபரப்பு பாகிஸ்தானில்(pakistan) உள்ள சிந்து நதியில் தங்கம் புதைந்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலை அடுத்து பொதுமக்கள் தங்கத்தை தோண்ட அந்த நதி அருகே குவிந்திருப்பதிருப்பதாக...
கல்யாணம் எனக்கு சரிவராது! ஆனால் துபாயில் குழந்தை இருக்கு! ஓபனாக பேசிய ஓவியா! பிரபல நடிகை ஓவியா ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1ல் கலந்துகொண்டதன் பின்னரே பிரபலமானார்....
ஜெயலலிதா போல தான் இருப்பேன்! அரசியல் வருகையை உறுதி செய்த நடிகை வரலட்சுமி! பிரபல நடிகை வரலட்சுமி தற்போது வில்லி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது 12 வருடங்களுக்கு முன் இவர் நடித்த மதகஜராஜா...
தனுஷின் மேல் பழி போட்டு நயனுக்கு செம்பு தூக்கிய மன்சூர் அலிகான்..! சமீபத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த ஒரு விடயம் தான் தனுஷ் – நயன்தாரா வழக்கு வாக்குவாதம் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு...
ஜனவரி 20 முதல் ஜீ தமிழ் முக்கிய சீரியல்களின் நேரம் மாற்றம்… முழு விவரம் இதோ ஜீ தமிழ், தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் தொலைக்காட்சிகளில் ஒன்று. சன் மற்றும் விஜய் தொலைக்காட்சியை தாண்டி ரசிகர்கள்...
உழவர் பெருமக்களை கௌரவப்படுத்திய நடிகர் கார்த்தி கோலாகலத் திருவிழாவாக மாறிய ‘உழவன் ஃபவுண்டேஷனின் உழவர் விருதுகள் 2025’ – விவசாயத்துறையில் சேவைமனப்பான்மையோடு இயங்கும் 5 பேருக்கு கெளரவம். விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து...
விக்ரமின் வீர தீர சூரன் எப்போது ரிலீஸ்.. வெளிவந்த லேட்டஸ்ட் தகவல் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த தங்கலான் திரைப்படம்...
விஜய் மகனுக்கு உதவ முன் வந்த அஜித்.. இப்படியொரு விஷயம் நடந்ததா தமிழ் சினிமாவில் தற்போது என்ட்ரி கொடுத்துள்ள புதிய இளம் இயக்குநர்களில் ஒருவர் சஞ்சய். தளபதி விஜய்யின் மகனான இவர் நடிகராக இல்லாமல், இயக்குநராக...
3 நாட்களில் வணங்கான் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா தமிழ் சினிமாவில் யதார்த்த கதைக்களத்தை வைத்து சிறப்பான தரமான திரைப்படங்களை கொடுக்கும் இயக்குநர்களில் முக்கியமானவர் பாலா. பிதாமகன், நான் கடவுள், நந்தா, பரதேசி என...
கார் ரேஸில் மாபெரும் வெற்றியடைந்த அஜித்.. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து நடிகர் அஜித் தனது அணியுடன் இணைந்து துபாயில் 24 மணி நேரம் நடைபெற்ற கார் ரேஸில் பங்கேற்றார். இந்த கார் ரேஸில் 911 GT3...
மதகஜராஜா படம் முதல் நாள் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா கடந்த ஆண்டு தமிழ் சினிமாவின் முதல் ப்ளாக் பஸ்டர் திரைப்படமாக அரண்மனை 4 அமைந்தது. அதை தொடர்ந்து இந்த ஆண்டும் முதல் வெற்றியை சுந்தர்...
கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...
தெற்காசியாவின் முதல் பெண்கள் சுற்றுலா ஹோட்டல் இலங்கையில் திறப்பு தெற்காசியாவிலேயே(south asia) முதல் முறையாக, 100 சதவீத பெண் ஊழியர்களைக் கொண்ட அம்பா யாலு என்ற சுற்றுலா ஹோட்டல், கடந்த 10 ஆம் திகதி மதியம்...
வடக்கில் 3 பொருளாதார மத்திய நிலையங்கள் விரைவில்…! இளங்குமரன் எம்.பி எதிர்காலத்தில் வடக்கில் மூன்று பொருளாதார மத்திய நிலையங்களை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். புங்குடுதீவில் இன்று(12) இடம்பெற்ற...
ரோகித் சர்மாவின் அதிரடி முடிவு: பயிற்சியாளருக்கு ஏற்பட்ட ஏமாற்றம் இந்திய கிரிக்கெட் அணியின்(india cricket ) தலைவர் ரோாகித் சர்மா(rohit sharma) டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் தனது முடிவை திடீரென விலக்கி கொண்டது அந்த...