சுலோச்சன கமகே உள்ளிட்ட இருவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மேல் மாகாண சபையின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுலோச்சன கமகே (Sulochana Gamage) உட்பட இரு சந்தேகநபர்களையும் தொடர்ந்து 17 ஆம் வரை விளக்கமறியலில்...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் – 747 பேர் கைது: நாடாளுமன்றில் வெளிப்படுத்திய அநுர தரப்பு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரை 747 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால...
நடிகை ஹன்சிகா மீது வழக்குப் பதிவு.. அண்ணி கொடுத்த புகார், நடந்தது என்ன குழந்தை நட்சத்திரமாக ஹிந்தியில் நடிக்க தொடங்கி பின் தென்னிந்திய மொழிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தமிழில்...
பாதுகாப்பு அச்சுறுத்தல் : அணுசக்தி நிலையம் அருகே பயிற்சிகளை தொடங்கியது ஈரான் ஈரான் (iran)இராணுவம் நாடு முழுவதும் திட்டமிடப்பட்ட பயிற்சிகளின் ஒரு பகுதியாக நாட்டின் மையத்தில் உள்ள Natanz அணுசக்தி செறிவூட்டல் ஆலைக்கு அருகில் பயிற்சிகளை...
யாழ். சாவகச்சேரியில் எம்.பியால் பிடிக்கப்பட்ட பாரவூர்தி: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! கடந்த 2ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனினால் வழிமறிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட சுண்ணக்கற்களை ஏற்றிச்சென்ற பாரவூர்தி நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு சாவகச்சேரி...
பருத்தித்துறை கடற்றொழிலாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு வடக்கு பிராந்திய இலங்கை கடற்படையினர் நாளை (8) பருத்தித்துறை கடலில், கடற்படை கலமான P421 கலத்தில் இருந்து சூட்டு பயிற்சி மேற்கொள்ள இருப்பதால் மீனவர்களை குறித்த பகுதிக்குள் பிரவேசிக்க...
இலங்கை வருகிறார் இந்திய பிரதமர் மோடி இந்திய பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi )இந்த வருடத்திற்குள் இலங்கைக்கு விஜயம் செய்வார் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் செவ்வாய்க்கிழமை (07) அறிவித்துள்ளது. எனினும் அவர் வருகைக்கான...
ஹமாஸ் அதிரடி அறிவிப்பு : புதிய தலைவர் தொடர்பில் வெளியான தகவல் புதிய தலைவரை நியமிப்பது குறித்து ஹமாஸ் (hamas)அமைப்பு ஆலோசித்து வருவதாகவும், விரைவில் இறுதி முடிவுக்கு வரலாம் என்றும் அந்த அமைப்பின் மூத்த அதிகாரி...
அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்ட சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் நாட்டிலுள்ள சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் 11 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தீர்மானத்திற்கு காவல்துறை ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. காவல்துறை ஊடகப் பிரிவு...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன காலமானார முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன காலமானார். தனது 71 ஆவது வயதில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இவர் நகர திட்டமிடல்,...
தொடரும் மூன்றாம் தவணை பரீட்சை குளறுபடி : வினாத்தாளுடன் சேர்த்து வழங்கப்பட்ட விடைத்தாள வவுனியா (Vavuniya) தெற்கு கல்வி வலய பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை பரீட்சையில் தரம் ஏழாவது கலை பாடத்தின் முதல் வினாத்தாள் மற்றும்...
வெளிநாடொன்றில் விற்பனையில் சாதனை படைத்த பாரிய மீன ஜப்பானில் நடைபெற்ற மீன் ஏலத்தில் மிகப்பெரிய சூரை மீன் ஒன்று 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 276 கிலோகிராம்...
கருத்தடை மாத்திரை விநியோகம் : வெளியான குற்றச்சாட்ட கருத்தடை மாத்திரைகளை பரிந்துரைக்கும் போது பெண்களுக்கு ஏற்படும் எதிர்மறை விளைவுகளை சுகாதார வழங்குநர்கள் தெரிவிப்பதில்லை என்று கல்வியாளர்கள் குற்றம் சாட்டினர். “சில சுகாதார வல்லுநர்கள் மாத்திரைகளின் (பிறப்பு...
ஆண்டுக்கு ரூ. 3000 கோடிக்கு மேல் வருமானம்.., இந்தியாவின் பணக்கார ரயில் நிலையம் எது? பொதுமக்களுக்கு சேவை அளிக்கும் நோக்கத்தில் இந்திய ரயில்வே செயல்பட்டு வருகிறது. ரயில்வே டிக்கெட்டுகளுக்காக ஆண்டுதோறும் மானிய தொகை பல்லாயிரம் கோடி...
2025இல் சுற்றுலா செல்ல உகந்த இடங்கள் பட்டியல்: பிரித்தானிய நகரம் ஒன்றிற்கு முதலிடம் 2025இல் சுற்றுலா செல்ல உகந்த இடங்கள் பட்டியலில் பிரித்தானிய நகரம் ஒன்றிற்கு முதலிடம் கிடைத்துள்ளது. 2025இல் சுற்றுலா செல்ல உகந்த இடங்கள்...
சீனாவில் தீவிரமாக பரவும் HMPV… பிரித்தானியாவில் தற்போதைய நிலை சீனாவில் பல மாகாணங்களில் தீவிரமாக வியாபித்துவரும் HMPV தொற்றால், உலக நாடுகள் தற்போது கலக்கத்துடன் கண்காணித்து வருகிறது. HMPV பாதிப்புக்கு தடுப்பூசிகள் எதுவும் இல்லை என்பதுடன்,...
திமுக – அதிமுக பிரச்சனை ஒரு தெரு சண்டை- சீமான் பேச்ச நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் வள்ளலார் சத்ய ஞான சபையில் வழிபட்டார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து சீமான் பேசியுள்ளார்....
மும்பை நகரம் முழுவதையும் தங்க வைக்கும் அளவுக்கு பெரியது – உலகின் மிகப்பெரிய விமான நிலையம் எது? துபாய் அதன் செல்வத்திற்கு பெயர் பெற்றது. இங்கிருந்து ஷேக்குகள், பெரிய கட்டிடங்கள், தங்கம் மற்றும் வெள்ளி மற்றும்...
ஒரே ஆண்டில் 900-க்கும் மேற்பட்டோரை தூக்கிலிட்ட நாடு: ஐ.நா மனித உரிமைகள் கவலை கடந்த 9 ஆண்டுகளில் அதிகபட்சமாக ஈரானில் 2024ல் 900-க்கும் மேற்பட்டோர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். ஈரானில் கடந்த ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றங்களில் கூர்மையான...
உலகின் மிகவும் ஆபத்தான நகரங்கள்! ஒரே நாட்டில் மட்டும் 7 இடங்கள ஒரு லட்சம் மக்களில் கொல்லப்படுவதன் விகிதத்தின்படி 2024யின் மிகவும் ஆபத்தான 10 நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் மெக்சிகோ நாட்டில் மட்டும் 7 நகரங்கள்...