இலங்கையில் அதிகரித்து வரும் இணைய மோசடிகள்: வெளிநாட்டவர்களுக்கும் தொடர்பு கடந்த ஒன்பது மாத காலப்பகுதிக்குள் இலங்கையில் கணிசமான அளவுக்கு இணையவழி மோசடிகள் அதிகரிப்பு நிகழ்ந்துள்ளதாக இலங்கை கணனி அவசர தயார் நிலைக்குழு தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம்...
சீனி மோசடி குறித்து மீண்டும் விசாரணைகள் ஆரம்பம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய சீனி மோசடி தொடர்பிலான விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கோட்டாபயவின் அப்போதைய செயலாளர்களது அலைபேசி மற்றும் நிலையான...
ஹமாஸ் அமைப்பின் அடுத்த தலைவர்: வெளியாகிய பெயர் பட்டியல் யாஹ்வா சின்வாரின் மரணத்திற்கு பின்னர் ஹமாஸின் அடுத்த தலைவர் யார் என்ற சர்வதேசத்தின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய தலைமைக்கு தகுதியானவர்களின் பெயர்களை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது....
சார்லஸ் – கமிலாவுக்கு அவுஸ்திரேலியாவில் அமோக வரவேற்பு அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோருக்கு சிட்னியில் அமோக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. சிட்னியின் செயின்ட் தோமஸ் தேவாலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட...
கனடாவின் 2025ஆம் ஆண்டிற்கான முதல் 10 பல்கலைக்கழகங்களின் பட்டியல் கனடாவில் உயர்கல்வியைத் தொடரும் நோக்கத்தில் இருப்பவர்களுக்காக அந்நாட்டின் முதல் 10 பல்கலைக்கழகங்களின் தரவரிசைகள் வெளியிடப்பட்டுள்ளன. மெக்லீனின் இந்த 2025ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக தரவரிசை, மூன்று பிரிவுகளில்...
ஈரானை இலக்குவைத்த விசேட பாதுகாப்பு கூட்டத்துக்கு தயாராகும் இஸ்ரேல் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எதிர்வரும் சில மணித்தியாலங்களில் பாதுகாப்புக் கூட்டத்தை நடத்துவார் என இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சந்திப்பானது, ஈரான் மீதான...
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு 125,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளது. எதிர்வரும் 23 ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது....
கொழும்பில் அமைந்துள்ள அமைச்சர் குடியிருப்புகளில் மறைக்கப்பட்டுள்ள இரகசியங்கள் கொழும்பு 07 இல் அமைந்துள்ள 34 அமைச்சர் குடியிருப்புகளில் 29 வீடுகளின் சாவிகள் அரச பொது நிர்வாக அமைச்சிடம் கையளிக்கப்படவில்லை என்பதுடன், அந்த குடியிருப்புகளில் உள்ள பொருட்கள்...
சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான 108 வாகனங்கள் மாயம் சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான 108 வாகனங்கள் அந்த திணைக்களத்தில் இல்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்துத்துறையில் பதிவு...
அநாகரிகமாக வன்மத்தை கக்கிய அர்னாவ்! கடுமையாக எச்சரித்த விஜய் சேதுபதி! பிக் பாஸ் 8ம் சீசன் வீட்டில் இருந்து இன்றைய எபிசோடில் அர்னாவ் எலிமினேட் செய்யப்பட்டார். அவர் கடந்த ஒரு வாரமாக ஆண்கள் டீம் உடன்...
ஈரானுக்கு எதிரான தாக்குதல் திட்டம் தொடர்பில் கசிந்த அதி முக்கிய ஆவணம் ஈரானுக்கு எதிராக பழிவாங்கும் இஸ்ரேலின் திட்டங்களைப் பற்றிய மிகவும் இரகசியமான அமெரிக்க உளவுத்துறையின் ஆவணங்கள் கசிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது...
எலிமினேட் ஆன அர்னவ்.. கட்டிப்பிடித்து கதறிய அன்ஷிதா! பிக் பாஸ் வீடே ஷாக் பிக் பாஸ் 8ம் சீஸனின் மூன்றாவது எலிமினேஷன் ஆக அர்னாவ் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அவர் அதிகம் யாருடனும் பேசவில்லை என தொடர்நது...
400இற்கும் மேற்பட்ட கோப்புகள்! திருடர்களை பிடிக்க தயாராகும் அநுர அரசாங்கம் திருடர்களை பிடிப்பதற்கு அவசியமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நாங்கள் அறிவுறுத்தல் வழங்கியிருக்கின்றோம். திருடர்களை பிடிக்கும்போது எவரும் புலம்பிக்கொண்டிருக்கக் கூடாது என்று ஜனாதிபதி அநுரகுமார...
கடையில் திருடிய சாச்சனா.. பிக் பாஸில் அவரே உளரியதால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் பிக் பாஸ் 8ம் சீசன் தொடங்கி இரண்டு வாரங்கள் நிறைவடைந்து இருக்கிறது. ஷோ தொடங்கிய முதல் நாளே ஒரு எலிமிநேஷன் என அறிவிக்கப்பட்ட...
திடீரென அதிகரித்துள்ள பொருட்களின் விலை:முக்கிய கலந்துரையாடலில் ஜனாதிபதி அரிசி, தேங்காய், முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளதாக...
ஜனாதிபதியுடன் ஒத்துழைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை : சஜித் வெளிப்படை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் ஒத்துழைப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தமது கட்சி நாடாளுமன்ற...
சந்திரிக்கா – ரணில் நேரடி மோதல்! ரணில் – மகிந்தவை கைது செய்வதில் நெருக்கடி மகிந்த மற்றும் ரணில் ஆகியோர் தண்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இந்த அரசாங்கத்தில் மிக அதிகமாக காணப்படுகின்றது என்று புலனாய்வு செய்தியாளர் எம்.எம்.நிலாம்டீன்...
தேர்தலை இலக்குவைத்து வியூகம் வகுக்கும் மொட்டு தேர்தலை வெற்றிகரமாக நடத்துவதற்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கும் எதிர்கால தீர்மானங்களுக்கு தலைமைத்துவம் மற்றும் சரியான வழிகாட்டுதலை வழங்குவதற்கும் மூலோபாய குழுவொன்றை அமைக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தீர்மானித்துள்ளது....
நாட்டு மக்களுக்கு தலைமைதாங்க ஆயத்தமாகும் ரணில் நாட்டு மக்களுக்கு தலைமை தாங்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆயத்தமாக இருக்கின்றார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். காலி உலுவிக்கே பிரதேசத்தில்...
பொதுதேர்தல் களத்திற்கு தயாராகும் திசைக்காட்டி: அநுர தலைமையில் வெற்றி பொதுகூட்டம் தேசிய மக்கள் சக்தியின் “நாட்டை ஒன்றாக கட்டியெழுப்புவோம் – நாம் திசைாகாட்டிக்காக” என்னும் தொனிபொருளிலான ஆரம்ப வெற்றிப் பொதுக்கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...