புலமைப்பரிசில் பரீட்சைத்தாள் விவகாரம்: பரீட்சை திணைக்களத்திற்கு முன்பு பரபரப்பு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் தாளில் இருந்து 03 வினாக்களை நீக்கி இறுதி புள்ளிகளை கணக்கிடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பரீட்சை திணைக்களத்திற்கு...
கொழும்பில் இன்று ஏற்படுத்தப்பட்டுள்ள விசேட போக்குவரத்து ஏற்பாடு ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளர்களின் இறுதிப் பொதுக்கூட்டங்களை சுமூகமாக நடத்துவதை உறுதிப்படுத்தும் வகையில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகளை இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்....
ஏனைய தரப்புக்கு பிரசாரம் செய்யும் ஜனாதிபதி வேட்பாளர்கள் சில ஜனாதிபதி வேட்பாளர்கள் ஏனைய வேட்பாளர்களை பிரசாரம் செய்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு ஏனைய...
இலங்கை கடற்றொழிலாளர்கள் மூவர் தமிழ்நாட்டில் கைது.! யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கடற்கரையிலிருந்து கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் மூவர் எல்லை தாண்டிய குற்றத்திற்காக இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்தில் துண்டிகிராம கடலில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று...
சஜித்தின் ஒப்பந்தம் தமிழ் மக்களுக்கு ஆபத்தாக மாறும்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை வடக்கிற்கான அதிகாரம் தொடர்பில் சஜித் பிரேமதாச தமிழ் அரசுக் கட்சிக்கு வழங்கிய வாக்குறுதியானது தமிழ் மக்களுக்கும் மிகவும் ஆபத்தான நிலையை உறுவாக்கும் என பிவித்துரு...
இதன் காரணமாக தான் கமல்ஹாசன் படத்தில் நடிக்க மறுத்தேன்.. உண்மையை போட்டுடைத்த நடிகை ராதிகா இந்திய நடிகர், திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர் கமல் ஹாசன். கடைசியாக ஷங்கர்...
நடிகை கீர்த்தி சுரேஷின் ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா! இதோ தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் இன்று இந்தியளவில் பிரபலமாகியுள்ளார். தமிழ்,...
என்ன நடந்தது என தெரியாமல் பிரியங்காவை தப்பா பேசாதீங்க.. ஆதரவாக களமிறங்கிய CWC போட்டியாளர் குக் வித் கோமாளி 5ம் சீசன் இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில் அதில் இருந்து மணிமேகலை விலகுவதாக அறிவித்து இருக்கிறார்....
ஆபத்தான நோயாளியை தகுதியற்ற மருத்துவரிடம் கையளிக்க வேண்டாம்: ரணில் எச்சரிக்கை ஆபத்தான நிலையில் இருந்து “குணமடையும் நோயாளியை” செப்டம்பர் 21ஆம் திகதி அவசர சிகிச்சையின் போது தகுதியற்ற மருத்துவரின் கவனிப்புக்கு மாற்றி தவறு செய்ய வேண்டாம்...
பதற்றமடைய வேண்டாம்! நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரை ஜனாதிபதி தேர்தலின் வாக்களிப்பிற்கு பின்னரான வன்முறைகள் குறித்து பதற்றமடைவதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது...
நாமலை போட்டியில் இருந்து விலக்குங்கள் : மகிந்தவிடம் கோரிக்கை விடுத்த உயர்மட்ட பிக்கு ரணிலுக்கு ஆதரவளிக்கும் வகையில் நாமலை போட்டியிலிருந்து விலக்கிக் கொள்ளுமாறு மகிந்தவிடம் உயர்மட்ட பிக்கு ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். நாரஹேன்பிட்டி அபயராமய விகாரையில்...
ரணிலின் மேடையில் பிள்ளையானால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட சாணக்கியன் தமிழரசு கட்சிக்காரர்களே சாணக்கியனை தோற்கடிக்கப் போகின்றார்கள், அவரை தோற்கடிக்க வேண்டிய பொறுப்பு தனது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு இல்லையென இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் (Pillayan)...
மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் அஸ்வெசும கொடுப்பனவு வேண்டுமென்றால் தனக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பிய சம்பவம் தொடர்பில் சட்டத்தை நடைமுறைபடுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவில் பெஃப்ரல் அமைப்பு...
அரச புலனாய்வின் முக்கிய தகவல்! பெரும் பாய்ச்சலுக்கு தயாராகும் ரணில் ஜனாதிபதித் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று முதலாம் இடத்தை பெறுபவர் 40 வீதமான வாக்குகளையும் இரண்டாவது இடத்தை பெறுபவர் 35 வீதமான வாக்குகளையும் பெற...
புலனாய்வுத்துறைக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள ஜனாதிபதி தேர்தல் இலங்கை வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக மாறியுள்ள 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நகர்வுகள் புலனாய்வுத்துறைக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தாங்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுள்ளதாக சிங்கள மக்கள்...
ரணிலால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு கோட்டாபயவே பலி : அநுர பகிரங்கம் மோசடி, ஊழல் மற்றும் துஷ்பிரயோகம் அற்ற அரசாங்கத்தை அமைப்பதற்கு தமக்கு வாக்களிக்குமாறு தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க (Anura...
தேர்தலில் பெண் வேட்பாளர் எவரும் இல்லை! ஆணாதிக்கத்தின் வெளிப்பாடா? இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தேர்தலில் பெண் வேட்பாளர் எவரும் இல்லை! ஆணாதிக்கத்தின் வெளிப்பாடா? என்ற கேள்விகளிற்கு மகேசிகா அளித்த பதில்கள்
தேர்தல் காலங்களில் பொதுமக்கள் எவ்வாறு பொறுப்புடன் செயற்பட வேண்டும் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தேர்தல் காலங்களில் பொதுமக்கள் எவ்வாறு பொறுப்புடன் செயற்பட வேண்டும் மற்றும் தேர்தலிற்கு பின் மக்கள் எவ்வாறு...
அரசியல்வாதிகள் பிரஜைகள் சமுகத்தை ஏமாற்றுகின்றார்களா? ஜனநாயக நாட்டில் ஜனநாயமற்ற ஆட்சிமுறை இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அரசியல்வாதிகள் பிரஜைகள் சமுகத்தை ஏமாற்றுகின்றார்களா? ஜனநாயக நாட்டில் ஜனநாயமற்ற ஆட்சிமுறை என்ற கேள்விகளிற்கு சிவகுரு...
இலங்கையில் மதத்தை சூட்சுமமாக பயன்படுத்தும் அரசியல்வாதிகள் இலங்கையில்(sri lanka) மதம் என்பது அரசியலுடன் பின்னிப் பிணைந்ததாக காணப்படுகின்றது.அரசியல்வாதிகள் மதத்தை தமது அரசியல் செயற்பாடுகளுக்காக சூட்சுமமாக பயன்படுத்துகின்றனர். இவ்வாறு களனி பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானபீட சிரேஷ்ட விரிவுரையாளர்...