தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். நடிகராக மட்டுமின்றி தற்போது இயக்குனராகவும் ஜொலித்து வருகிறார். தனுஷின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் என தனுஷ்...
தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம் GOAT. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன்...
மக்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் GOAT. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருந்தார். விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக பிரஷாந்த், பிரபு தேவா, மோகன் ஆகியோர்...
பிரபல தொழிலதிபரான லெஜண்ட் சரவணன் கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது அறிமுக படத்திலேயே மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பையும் பெற்றார். இதை...
இயக்குனர் மகேஷ் பட்டின் மகளாக சினிமாவில் நுழைந்து தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நட்சத்திரக் குழந்தைகள் என்பதால் பல சலுகைகள் சினிமாவில் கொடுக்கப்படும் நிலையில், தனது உழைப்பாலும், நடிப்பின் மேல் கொண்ட அன்பாலும்...
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சுமித்ரா. இவர் 70ஸ் மற்றும் 80ஸ் காலகட்டத்தில் பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அவளும் பெண் தானே...
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமான நடிகரானார் விராஜ். இவர் சிறுவயது முதல் பல படங்களில் நடித்து வந்தார் ஆனால், அந்நியன் படத்தில் குட்டி அம்பியாக நடித்து தனக்கென...
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் மகிழ் திருமேனி. இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அஜித் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் திரிஷா, அர்ஜுன் என...
ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு வரும் நடிகர் விஜய்யின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் GOAT. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தளபதி 69, அதாவது விஜய்யின்...
தமிழ் சினிமாவை ஆண்ட ஒரு நடிகர், இவரது பயணம் தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்பது தான் ரசிகர்களின் ஆசை. ஆனால் அவரோ இதைவிட பெரிய மேடையை பார்க்க தன்னை தயார்படுத்திக்கொண்டு வருகிறார். அண்மையில் விஜய்யின் கடைசி...
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுவரி ஆணையாளர்...
அறநெறி பாடசாலை ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் 7500 ரூபாய் வருடாந்த கொடுப்பனவொன்றை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்....
சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெறும் எலும்புக்கூடு என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும்மான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலெயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவித்ததாவது, ”ஜனாதிபதி தேர்தல் சூடு பிடிக்கத்...
வாக்குப்பெட்டியை வெளியில் தெரியும்படியான பையில் பூட்டு போட்டு வாக்கு எண்ணும் மண்டபத்திற்கு கொண்டுவரும் முறை நடைமுறைப்படுத்தபடுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குச்சாவடியில் இருந்து கொண்டு வரப்படுகின்ற வாக்குப்பெட்டிகள் எந்த மாற்றமுமின்றி உரிய வாக்கு...
வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தந்தை மற்றும் இளைஞர் ஒருவரால் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இன்று (14.09) சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா, ஓமந்தை பொலிஸ்...
மரக்கறிகளின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி பேலியகொடை மெனிங் சந்தையில், இன்று (14) ஒரு கிலோ கிராம் கரட் 200 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் போஞ்சி 150...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றவுடன், பரந்த இலங்கை அரசியல் அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியும் என தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் வசந்த...
2009இல் யுத்தத்தை வெற்றிகொண்டதன் காரணமாக , முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கொலை அச்சுறுத்தல் இன்னமும் இருப்பதாக பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரப் பேரணி ஒன்றில்...
எதிர்வரும் செப்டெம்பர் 21இல் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ் பொது வேட்பாளருக்கு இலங்கைத் தமிழரசு கட்சியின் பிரித்தானியாவுக்கான கிளையானது (ITAK UK(Forum)) தனது முழுமையான ஆதரவை தெரிவிக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. பிரித்தானிய கிளை வெளியிட்ட...
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் முன்னணி வேட்பாளராக களமிறங்கிய அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான கட்சி, இலங்கை அரசைக் கவிழ்க்க இரண்டு வன்முறைப் போராட்டங்களை நடத்தியதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் மற்றும்...