நடிகை வாணி போஜனா இது.. ட்ரெண்டி உடையில் அழகிய ஸ்டில்கள் நடிகை வாணி போஜன் ட்ரெண்டி உடையில் போஸ் கொடுத்து இருக்கும் அழகிய போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ..
ஹாட் உடையில் நடிகை ராசி கண்ணா கிளாமர் புகைப்படங்கள் நடிகை ராசி கண்ணா ஹாட் உடையில் கிளாமராக போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.
நெப்போலியனை திருமணம் செய்தால் என் கர்ப்பத்தை கலைச்சிடுவார்.. மனைவியின் அச்சம்..! நெப்போலியன் திருமணத்திற்கு பெண் பார்க்க சென்றபோது அவரை திருமணம் செய்ய மாட்டேன், அவரை திருமணம் செய்தால் என்னுடைய கர்ப்பத்தை கலைச்சிடுவார் என்று அவருடைய மனைவி...
அஜித்தின் விஸ்வாசம் படத்தை ரீமேக் செய்யணும்.. சூப்பர்ஸ்டார் கூறிய பதில்அஜித்தின் விஸ்வாசம் படத்தை ரீமேக் செய்யணும்.. சூப்பர்ஸ்டார் கூறிய பதில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட்...
கமலிடம் வாங்கிய செருப்படி.. பிரியா பவானி சங்கர் ராசியில்லாத நடிகை? இந்தியன் 2 நடிகர் ஓபன் டாக் இந்தியன் 2 திரைப்படம் கமலஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் கடந்த 12ம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில்...
சண்டையில் பேசாமல் இருந்த பெற்றோர்களுடன் மீண்டும் இணைந்துள்ள சீரியல் நடிகை ஆல்யா மானசா… அழகிய குடும்ப போட்டோ தமிழ் சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் சீரியல் நடிகைகளில் ஒருவர் தான் ஆல்யா மானசா. நடன நிகழ்ச்சி மூலம்...
இந்த வாரம் OTT-யில் வெளிவரவிருக்கும் வெப் சீரிஸ் மற்றும் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று எந்த படம் திரையரங்கில் வெளியாகிறது என எதிர்பார்த்து சினிமா ரசிகர்கள் காத்திருப்பார்கள். அதே ஆர்வம்...
ரஜினிக்கு பிறகு தமிழ் சினிமாவில் எனக்கு பிடித்த பிரபல நடிகர்… கிரிக்கெட் வீரர் தோனி ஓபன் டாக் கிரிக்கெட்டையும் இந்திய மக்களையும் பிரிக்கவே முடியாது. எந்த விளையாட்டிற்கு ஆதரவு தருகிறார்களோ இல்லையோ, கிரிக்கெட் விளையாட்டிற்கு பெரிய...
“அன்புள்ள கணவரே உங்களை விவாகரத்து செய்கிறேன் ” : இளவரசியின் பதிவால் பரபரப்பு டுபாய்(dubai) இளவரசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர்...
குறைந்த விலையில் உலங்குவானூர்தி பயணத்திற்கு பதிவு : எச்சரிக்கை குறைந்த விலையில் உலங்குவானூர்தி பயணத்திற்கு பதிவு செய்யுமாறு சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்படுமாறு இலங்கை மத்திய வங்கியின் (Central Bank...
அமைச்சு பதவியை துறக்கிறார் பந்துல ஹோமாகம பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலையை ஒரு வாரத்திற்குள் அகற்றாவிட்டால் கடும் தீர்மானம் எடுக்கப்போவதாக அமைச்சர் பந்துல குணவர்தன(bandula gunawardane) தெரிவித்துள்ளார். அமைச்சர் பதவிகளை விடவும் ஹோமாகம மக்களின் பெருமையே தனக்குப்...
தங்க விலையில் திடீர் வீழ்ச்சி : வாங்க காத்திருப்போருக்கு தகவல் உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்த நிலையில் இலங்கையில் தொடர்ச்சியாக அதிகரித்த தங்கத்தின் விலையானது இன்று...
ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக 8000 பணியாளர்கள் ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக சுமார் 8000 பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெபரல் அமைப்பு அறிவித்துள்ளது. பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர்...
வரலாற்றில் முதன்முறையாக கோடிக்கணக்கில் ஏலத்தில் விற்கப்பட்ட மிகப்பெரிய டைனோசர் படிமம் வரலாற்றில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மற்றும் முழுமையான டைனோசர் படிமம் நியூயோர்க்கில் ஏலத்தில் விடப்பட்டுள்ளது. அபெக்ஸ் (Apex) என பெயரிடப்பட்ட 150 மில்லியன் ஆண்டுகள்...
89000 ரூபா பணத்தை தருவதற்கு மறுக்கும் பணிப்பாளர் கேதீஸ்வரன்: வைத்தியர் அர்ச்சுனா குற்றச்சாட்டு சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனின் சம்பளப் பணத்தின் மிகுதியை யாழ். மாவட்ட வைத்திய பணிப்பாளர்...
தமிழ் அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள வைத்தியர் அர்ச்சுனா வட மாகாணத்தில் வைத்தியத்துறை மாபியாக்களுக்கு எதிராக மக்கள் போராட்டத்தை தமிழ் அரசியல்வாதிகள் நலிவடையச் செய்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற பல்வேறு மோசடிகளை வைத்தியர்...
தென்னிலங்கையில் தாயின் கொடூர செயல் – கிணற்றில் மீட்கப்பட்ட சிறுமியின் சடலம் ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யட்டியந்தோட்டை பிரதேசத்தில் நான்கு வயது சிறுமியை அவரது தாயாரே கிணற்றில் வீசி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த சிறுமி...
இலங்கையில் கைவிடப்பட்ட பூனைக்குட்டிகளுக்கு தாயாக மாறிய குரங்கு குருணாகலில் கைவிடப்பட்ட பூனைக்குட்டிகளை பாதுகாக்கும் குரங்கு தொடர்பான நெகிழ்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. படகமுவ ரிசர்வ் பகுதியில் பால் குடிக்கும் வயதுடைய மூன்று பூனைக்குட்டிகள் கைவிடப்பட்ட நிலையில்...
அப்பாவி மக்களை குறிவைக்கும் இலங்கையின் உள்நாட்டு பாதுகாப்பு கட்டமைப்பு இலங்கையின் விரிவான உள்நாட்டு பாதுகாப்பு கட்டமைப்பு இயந்திரம் அப்பாவி மக்களை குறிவைப்பதற்காக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது. விமர்சனங்களில் ஈடுபடுபவர்களை மௌனமாக்குவதற்காகவும் சிறுபான்மை...
சட்டவிரோத கடற்றொழிலினால் டொல்பின்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு ஆபத்து சட்டவிரோத கடற்றொழிலினால் ஆமைகள் உள்ளிட்ட கடல் வாழ் பாலூட்டிகளின் உயிர்கள் பெரும் ஆபத்தில் உள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது, அதிநவீன சட்டவிரோத யுக்திகளை பயன்படுத்தி...