கனேடிய விமான நிறுவனமொன்றினால் இரத்து செய்யப்பட்ட 40 விமானப் பயணங்கள் கனடாவின் (Canada) வெஸ்ட் ஜெட் விமான சேவை நிறுவனம் 40 விமான பயணங்களை இரத்து செய்வுள்ளதாக அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த விமான சேவை நிறுவன...
இலங்கைக்கு பல்வேறு அழுத்தங்களுடன், ஜெனீவாவில் முன்வைக்கப்பட்ட, முக்கிய நாடுகள் குழுவின் அறிக்கை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC), இலங்கை தொடர்பான முக்கிய குழு, தமது அறிக்கையை முன்வைத்துள்ளது. அதில், நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகள்...
அடர்ந்த காட்டுப்பகுதியில் கைது செய்யப்பட்ட தாய் மற்றும் மகள்: விசாரணையில் தகவல் பேராதனை, போவல பிரதேசத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் பாரியளவிலான கசிப்பு காய்ச்சிவந்த தாய் மற்றும் மகளை கண்டி பிரதேச ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள்...
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை யாழ்ப்பாணம்(Jaffna) நெடுந்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெடுந்தீவு ஏழாம் வட்டார பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இருவருக்கிடையே காணப்பட்ட முற்பகை காரணமாக நேற்று(19) இரவு மது...
வவுனியா நிலநடுக்கம் பாரிய அழிவுக்கான முன்னெச்சரிக்கை: யாழ். பல்கலைக்கழக சிரஷ்ட விரிவுரையாளர் வவுனியாவில் பதிவான நிலநடுக்கம் பாரிய நிலநடுக்கத்துக்கான முன்னெச்சரிக்கையாக இருக்கலாம் என யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை சிரஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்....
வவுனியா நிலஅதிர்வு குறித்து பேராசிரியர் விளக்கம் வவுனியாவில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட நில அதிர்வானது ஒன்று திரட்ட சக்தியின் வெளிப்பாடு என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் பிரிவு பேராசிரியர் அதுல சேனாரட்ன தெரிவித்துள்ளார். இவ்வாறான...
குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு! இலங்கையில் தொழில்துறையினருக்கு நிதியுதவி வழங்க புதிய அபிவிருத்தி வங்கியொன்று ஸ்தாபிக்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் தொழில்துறையினருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்...
நேருக்கு நேர் மோதி கோர விபத்தில் சிக்கிய பேருந்துகள் கடுவெல – ரனால பிரதேசத்தில் தனியார் பேருந்தும், மாணவர் பேருந்தொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானமைக்கு இரண்டு பேருந்துகளையும் கவனக்குறைவாக செலுத்தியமையே காரணம் என பொலிஸார்...
அனுராதபுரத்தை நோக்கி படையெடுக்கும் மக்கள் அநுராதபுரம் பிரதேசத்திற்கு 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்துள்ளதாக அநுராதபுரம் மாவட்ட செயலாளர் ஜனக ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பொசன் போயா தினத்தை முன்னிட்டு சிங்கள மக்கள் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக...
வெளிநாடொன்றில் நெகிழ்ச்சியான முறையில் பேய் திருமணம் மலேசியாவில்(Malaysia) திருமண பந்தத்தில் இணைய தயாராகிய நிலையில் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த காதல் ஜோடிக்கு அவர்களது பெற்றோர் பேய் திருமணம் செய்து வைத்துள்ளனர். மலேசியாவில் வசித்து வந்த...
இலட்சக்கணக்கில் அதிகரிக்கப்பட்ட மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம்:வெளியான அறிக்கை இலங்கை மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழு தனது அறிக்கையில் இலங்கை மத்திய வங்கி 50 வீதத்தினால் சம்பளத்தை உயர்த்திய...
மொட்டு கட்சிக்கான ஆதரவு குறையவில்லை! சாந்த பண்டார மொட்டு கட்சிக்கான மக்கள் ஆதரவு குறையவில்லை என இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். நாட்டின் 69 இலட்ச மக்கள் இன்னமும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இருக்கின்றார்கள்...
இன்றைய ராசி பலன் 20.09.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஜூன் 20, 2024, குரோதி வருடம் ஆனி 6, வியாழக் கிழமை, சந்திரன் விருச்சிக ராசியில்...
பேசி வைத்து என்னை ரிஜக்ட் செய்த நடுவர்கள்.. சூப்பர் சிங்கரில் நடந்தது குறித்து யாழினி ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது விஜய் டிவி தான். இதில் மக்களை என்டர்டெயின் செய்யும் வகையில்...
நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் மும்பையை சேர்ந்த Nicholai Sachdev என்பவரை காதல் திருமணம் செய்ய இருக்கிறார். நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன்பு நடந்த நிலையில் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. ஜூலை 2ம் தேதி தாய்லாந்தில்...
இளம் நடிகை ஸ்ரீலீலா ஹாட் போட்டோஷூட் நடிகை ஸ்ரீலீலா தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். அடுத்து ரவிதேஜா ஜோடியாக RT75 படத்தில் அவர் நடித்து வருகிறார். தற்போது செம கிளாமராக ஸ்ரீலீலா...
ஸ்ருஷ்டி டாங்கே கிளாமர் உடையில் கவர்ச்சி போஸ் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே ஹாட் உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட். அவர் சமீப காலமாக படவாய்ப்பு இல்லாமல் இருக்கும் நிலையில் தாராள கிளாமர் காட்டி போட்டோக்கள் வெளியிட்டு வருகிறார்.
பாக்கியலட்சுமி கதையில் நெருடலான ட்விஸ்ட்.. முழு வில்லனாக மாறும் நடிகர் சதிஷ் வெளியிட்ட வீடியோ பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ராதிகா கீழே விழுந்ததால் அவரது கர்ப்பம் கலைந்துவிடுகிறது. அதன் பிறகு தான் சீரியல் கதை சூடு...
எதிர்நீச்சல் சீரியலின் 2ம் பாகம் வருகிறதா? நடிகையே சொன்ன பதில் சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் மிகப்பெரிய ஹிட் ஆகி சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்தது. இரண்டு வருடங்களுக்கு மேல் ஓடிய அந்த சீரியல் சமீபத்தில் நிறைவடைந்தது....
விஜய் சினிமாவை விட்டு போனால் அப்படி எதுவும் நடக்காது.. நடிகை கஸ்தூரி நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து வருகிறார். ஒரு படத்திற்கு 150 கோடி.. 200 கோடி.. என சம்பளம் வாங்கும்...