வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி நிலைப்பாடு வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவது முக்கியம் என மத்திய வங்கியின் ஆளுநர் திரு.நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நம்பகமான அடிப்படையில் அன்னிய கையிருப்பு இருப்பதாக கூறிய அவர்,...
மே மாதத்திற்கான பணவீக்க வீதங்கள் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CPI) மற்றும் கொழும்பு நகர்ப்புற சமூகத்திற்கான மே 2024 மாதத்திற்கான நுகர்வோர் பணவீக்க வீதத்தை வெளியிட்டுள்ளது....
காசாவில் நிரந்தர அமைதி: ஜோ பைடன் அறிவிப்பு காசாவில் நிரந்தர அமைதி ஏற்படுத்தும் விதமாக புதிய திட்டம் ஒன்றை இஸ்ரேல் முன்மொழிந்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நேரம்...
கனடாவின் பொருளாதாரத்தில் மாற்றம் கனேடிய (Canada) பொருளாதாரத்தில் சிறிதளவு மாற்றம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, முதல் காலாண்டு பகுதியில் கனேடிய பொருளாதாரம் 1.7 வீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது....
உலகின் கவனத்தை ஈர்த்த 2 வயது சிறுவனின் ஓவியம் ஜெர்மனியை (Germany) சேர்ந்த 2 வயது சிறுவன் வரைந்த ஓவியங்கள் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்து சாதனை படைத்துள்ளது. லாரண்ட் ஸ்வார்ஸ் என்ற சிறுவனின் கலைப்பயணம்...
யாழ்.மாவட்டத்தில் கணித பிரிவில் முதலிடம் பெற்ற மாணவன் க.பொ.த உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் யாழ் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று மாணவன் மதியழகன் டினோஜன் சாதனை படைத்துள்ளார். 2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர...
2023 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்: பல்கலைக்கழகத்திற்கு தெரிவானவர்களின் விபரங்கள் 2023ஆம் கல்வி ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 64.33 சதவீதமான மாணவர்கள்...
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல் இலங்கையில் (srilanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை உயர்வடைந்த நிலையில் காணப்படுகின்றது. இந்த நிலையில், இன்றையதினம் (01) தங்கத்தின் விலையானது சற்று குறைவடைந்துள்ளது. அத்தோடு முன்னைய தினங்களுடன்...
கொட்டித் தீர்க்கப்போகும் கன மழை: மக்களுக்கு எச்சரிக்கை மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்று(01)அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....
ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ளவர்களுக்கு கொடுப்பனவு ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களும் முதியோர் கொடுப்பனவுக்கு தகுதியுடையவர்கள் என்று நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அஸ்வசும நிவாரணத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில்,...
அரசாங்கத்தில் இருந்து விலகும் மொட்டுக் கட்சி: ரணிலுக்கு எச்சரிக்கை பொதுத் தேர்தல் மற்றும் அதிபர் தேர்தலை ஒத்திவைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் முன்வைத்த யோசனையை அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) நடைமுறைப்படுத்தினால்...
சினோபெக் எரிபொருள் விலை வீழ்ச்சி நாளை (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சினோபெக் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 பெட்றோல் லீற்றர் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை...
கனேடிய மக்களுக்கு சிக்கல்: முக்கிய நகரத்தில இருந்து வெளியேற முயற்சி வீடு கொள்வனவு செய்வதில் நிலவி வரும் சிரமங்கள் காரணமாக கனடாவின் ரொறன்ரோ (Toronto )நகரை விட்டு அதிகளவான மக்கள் வெளியேற முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது...
ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாதிகளை வழிநடத்தியவர் கொழும்பில் கைது ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாதிகள் என்று கூறப்பட்டு, இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களையும், வழிநடத்தியதாக கூறப்பட்ட சந்தேகநபர், கைது செய்யப்பட்டுள்ளார். ஒஸ்மான் புஷ்பராஜ் ஜெரார்ட் என்ற குறித்த...
தந்தை ஒரு மீன் வியாபாரி!! கலைப்பிரிவில் யாழ். மாவட்டத்தில் சாதனை படைத்த மாணவி 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் வஜினா பாலகிருஷ்ணன் யாழ்.மாவட்ட ரீதியில் முதலாமிடத்தையும், நாடளாவிய ரீதியில் 32 இடத்தையும் பெற்று...
எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 355...
பிரித்தானியாவின் அரசியலில் கால்தடம் பதித்த ஈழத்தமிழ் பெண்கள் பிரித்தானியாவில் ஈழத் தமிழர்களின் அரசியல் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில், ஈழத் தமிழ் பெண்னொருவர் லேபர் கட்சியின் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், உமா குமரன்...
இலங்கை கடவுச்சீட்டு விநியோகத்தில் பாரிய மோசடி…! வெளிநாட்டில் தங்கியிருக்கும் பாதாள உலக குழுவினருக்கு கடவுச்சீட்டு வழங்கும் போது அவர்களின் உண்மையான பெயர்களுக்கு மேலதிகமாக போலியான பெயர்களிலும் தயார் செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை வவுனியா அலுவலகத்தில்...
அதிகரித்துள்ள கறுவா விலை! காலி (Galle) மாவட்டத்தில் கறுவா விலை மீண்டும் அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில், சந்தையில் இலவங்கப்பட்டையின் விலையும் உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த நிலையில், உயர்தரம் கொண்ட ஒரு கிலோ இலவங்கப்பட்டையின்...
யாழில் வீடு புகுந்து கணவன் – மனைவியை தாக்கி நகைகள் கொள்ளை யாழில் (jaffna) கொள்ளையர்களால் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (1.6.2024)...