திருமணத்திற்கு பிறகு அந்த விஷயத்திற்காக நான் மிகவும் கவலைப்பட்டேன்- மஞ்சிமா மோகன் வருத்தம் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்கள் நடித்து வந்தவர் தமிழில் அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் நாயகி அவதாரம்...
நடிகை அஞ்சலிக்கு நான்கு முறை திருமணம் ஆகிவிட்டதா! அவரே கூறியுள்ளார் பாருங்க தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கும் அஞ்சலியின் திருமணம் குறித்து பல சர்ச்சைகள் இதுவரை வந்துள்ளது. நடிகை ஜெய்யுடன் அவர் காதலில்...
பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை மற்றும் நாளை மறுதினங்களில் வழமை போன்று இயங்கும் என அறிவித்தல் வெளியாகி உள்ளது. கல்வி அமைச்சு (Ministry of...
அரிசி தட்டுப்பாடு குறித்து தகவல் நாட்டிலுள்ள மொத்த விற்பனைக் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மொத்த மற்றும் சில்லறை விற்பனைக் கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை கீரி சம்பா...
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம் இலங்கை மத்திய வங்கி (Central Bank of sri Lanka) இன்றைய நாளுக்கான (29.05.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல்...
விவசாயிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்: வங்கிக் கணக்குகளில் வைக்கப்பட்டுள்ள பணம் நாட்டிலுள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் 2.5 பில்லியன் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் (Department of Agrarian Development) தெரிவித்துள்ளது. சிறுபோகப் பருவத்தில்...
மாற்றத்திற்குள்ளாகியுள்ள தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம் தங்கத்தின் விலை உலக சந்தையில் நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதனால் இன்று(29) இலங்கையிலும் தங்கத்தின் விலை சற்று உயர்வடைந்துள்ளது. முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே...
35 வயதை கடந்து டாப்பில் இருக்கும் நடிகைகள்.. வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா நடிகைகள் என்றால் சில ஆண்டுகள் மட்டும் தான் கதாநாயகியாக நடிக்க முடியும். ஆனால் அதுவும் நடிகர் என்றால் எந்த வயதிலும் ஹீரோவாக...
சென்னையில் உள்ள நடிகை ஸ்ரீதேவி, ஜான்வி கபூரின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகியாக இருக்கிறார். இவர்...
ஆபத்தில் இருக்கும் மரங்களுக்கு உரிமையாளர்களே பொறுப்பு அபாயகரமான மரங்கள் அமைந்துள்ள தனியார் மற்றும் அரச காணிகளின் உரிமையாளர்களுக்கு சட்ட அறிவித்தல் வழங்கப்படவுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன...
தேர்தலை ஒத்திவைக்கவில்லை: ஜனாதிபதி திட்டவட்டம் ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை ஒத்திவைக்கும் யோசனை கொண்டு வரப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்த கருத்தானது சர்ச்சையை தோற்றுவித்திருந்த...
தொழிலாளர்களுக்கான விசேட நிவாரணம் தொடர்பில் தகவல் பலதரப்பட்ட தொழில் துறைகளிலும் பணியாற்றும் 55 வயது நிறைந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு நிவாரணம் வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு...
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் புதிய தகவல் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை 20000 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் இன்று முதல் எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக...
இறைச்சி விலையில் அதிகரிப்பு நாட்டில் இறைச்சி வகைகளுக்கான விலைகளில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தேசிய நுகர்வோர் அமைப்பு தெரிவித்துள்ளது. மீன் வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இறைச்சி விலைகளின் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மீன் விலை அதிகரிப்பு...
இந்தியாவுடனான லாகூர் பிரகடனம் தொடர்பில் பாகிஸ்தான் தகவல் இந்தியாவுடன் 1999ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட லாகூர் பிரகடனத்தை தமது நாடு மீறியதை பாகிஸ்தானிய (Pakistan) முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் (Nawaz Sharif) ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த...
பிரான்ஸில் 10 வருட சிறைத்தண்டனை அனுபவிக்கவுள்ள இலங்கை அகதி பிரித்தானியாவுக்கு இலங்கையர்களை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை ஏதிலி ஒருவருக்கு பிரான்ஸில் (France) பத்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படலாம் என்று அந்நாட்டு ஊடகம் ஒன்று...
ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர்கள் கைது : இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய பயங்கரவாத தடுப்பு பிரிவு இந்தியாவின் (India) அஹமதாபாத் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கையை (Sri Lanka) சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்கள் குறித்த...
இலங்கையில் முற்றாக தடை விதிக்கப்படலாம்: அரசாங்கத்தின் எச்சரிக்கை பொலித்தீன் பைகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்வதில் அரசின் சுற்றுச்சூழல் துறைகள் கவனம் செலுத்தியுள்ளன. சூப்பர் மார்க்கெட்களில் இலவசமாக வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு குறிப்பிட்ட தொகையை வசூலிக்கலாம்...
பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு ஜீவன் எச்சரிக்கை தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் வழங்க முடியாத பெருந்தோட்ட நிறுவனங்களின் குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தெற்கு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில்...
நடிகர் விஜய்யின் பிரமாண்ட வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது GOAT திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை வெங்கட் பிரபு...