கேரவனுக்குள் அத்துமீறி நுழைந்த நபர், ஆடையை அவிழ்த்து.. காஜல் அகர்வால் ஓபன் டாக்!! ஹிந்தி மற்றும் தெலுங்கு படத்தில் நடித்து வந்த காஜல் அகர்வால், பரத் நடிப்பில் வெளிவந்த பழனி என்ற படத்தின் மூலமாக தமிழ்...
நீயெல்லாம் எதுக்கு இங்க பாட வர, சரிகமப சீசன் 4 போட்யாளரை கேட்ட நடுவர் ஸ்ரீநிவாஸ்- என்ன விஷயம் தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக சூப்பர் சிங்கர், சரிகமப போன்ற பாடல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஜீ...
இப்போ சிங்கிள் தான், ஆனால்!! ரிலேஷன்ஷிப் குறித்து பேசிய ஸ்ருதி ஹாசன் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் ஸ்ருதி ஹாசன். கடைசியாக இவர் நடிப்பில் சலார் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல...
RCB-யை கலாய்த்த நடிகர் ஜீவா.. வைரல் ஆகும் பதிவு தற்போது நடந்து வரும் ஐபில் சீசன் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. சென்னை அணியை தோற்கடித்து பெங்களூர் RCB அணி ப்ளே ஆஃப் உள்ளே சென்றது. ஆனால் ராஜஸ்தான்...
ரஜினிக்கு வெளிநாட்டில் கிடைத்த கௌரவம்! நன்றி தெரிவித்து வீடியோ நடிகர் ரஜினி தற்போது வேட்டையன் பட ஷூட்டிங்கை முடித்து கொடுத்துவிட்டார். அதன் பின் அவர் துபாய்க்கு சென்று இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது சூப்பர்ஸ்டார்...
வல்லவன் படத்தில் நயன்தாரா வாங்கிய சம்பளம் இவ்ளோதானா.. எவ்ளோ தெரியுமா? நடிகை நயன்தாரா, ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இதுவரை இவர் மொத்தம் 75 படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக நயன்தாரா நடிப்பில் அன்னபூரணி...
கடையை திறக்க நடிகையா.. முத்துவிடம் மாட்டிக்கொண்ட மனோஜ், ரோகிணி! – இறுதியில் எடுத்த முடிவு சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது மனோஜ் மற்றும் ரோகிணி ஆகியோரை வெளியில் அனுப்பிவிட்டு முத்து மற்றும் மீனா இருவரும் ரூமில்...
தமிழை விட்டுவிட்டு இந்தியில் செட்டில் ஆன ஜோதிகா.. சம்பளம் ஒரு படத்திற்கு இத்தனை கோடியா? நடிகை ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு பல வருடங்கள் சினிமாவில் இருந்து விலகி தான் இருந்தார். அதன் பிறகு...
உறவில் பிரிவு ஏற்பட இது தான் காரணம்!! மனம் திறந்த கௌதமி.. 80 மற்றும் 90 களில் முன்னணி நடிகையாக ஜொலித்த கௌதமியை அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறந்துவிட முடியாது. தமிழ் சினிமாவில் ரஜினி, கமல்,...
கணவருடன் சண்டை.. குழந்தை பிறந்தபின் இப்படியா! நடிகை காஜல் அகர்வால் செய்த விஷயம் தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் முதன் முதலில் பாலிவுட் மூலமாக தான் நடிகையாக அறிமுகமானார்....
பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானின் புதிய திட்டம் பாகிஸ்தான் நாடு நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை தனியார்மயமாக்க திட்டமிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் திணறி வருகிறது. அங்கு பண வீக்கம் அதிகரித்ததால்...
பிரித்தானியாவிலிருக்கும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு ஆறுதலளிக்கும் ஒரு செய்தி பிரித்தானியாவிலிருந்து எப்போது நாடுகடத்தப்படுவோமோ என்ற அச்சத்திலிருக்கும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு ஆறுதலளிக்கும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் ஜூலை மாதம் 4ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த...
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள விசேட கடன் திட்டங்கள் இலங்கையில் பல விசேட கடன் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கைத்தொழில் அமைச்சின் செயலாளர் சாந்த வீரசிங்க (Shantha Weerasinghe) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் வாரத்தில்...
கனேடிய மக்களுக்கு சில சந்தேக நபர்கள் தொடர்பில் எச்சரிக்கை கனடாவில் (Canada) சில சந்தேக நபர்கள் தொடர்பில் ஒன்றாரியோ மாகாண பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆயுத முனையில் வீடொன்றிற்குள் புகுந்து...
பொருளாதார நெருக்கடியை தீர்க்க திட்டம் வகுக்கும் பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியை தீர்க்க பாகிஸ்தான்(Pakistan) நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை தனியார்மயமாக்க திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில்...
அணு ஆயுதம் ஏந்திச்செல்லும் திறன் கொண்ட ஏவுகணையை சோதனை செய்த பிரான்ஸ் முதன்முறையாக, பிரான்ஸ் நாடு, அணு ஆயுதம் ஏந்திச்செல்லும் திறன் கொண்ட ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளது. சமீபத்தில் ரஷ்யா அணு ஆயுத சோதனை...
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் தெரிவு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) பிரதமராக மீண்டும் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது தவணைக்காலத்தின் முதலாவது அமர்வு கடந்த மே 17,18,19...
முடிவை மாற்றிய விடுதலைப் புலிகளின் தலைவர்: காலம் கடந்து தகவல் இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரையும் யுத்த வலயத்தில் இருந்து வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும்...
பாலஸ்தீனத்தை அங்கீகரித்த மூன்று நாடுகள் : இஸ்ரேல் நடவடிக்கை பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் வழங்க முடிவு செய்துள்ளதாக நோர்வே, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும்...
ஜேர்மன் தலைநகர் பெர்லினில், குழந்தையுடன் தண்டவாளத்தில் இறங்கிய இளம்பெண் மீது வேகமாக வந்த ரயில் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். நேற்று மாலை 6.20 மணியளவில், ஜேர்மன் தலைநகர் பெர்லினிலுள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில்,...