ஓய்வூதியகாரர்கள் தொடர்பில் அரசின் அதிரடி நடவடிக்கை இலங்கையில் இருந்து வெளிநாடு சென்றுள்ள 485 பேரின் ஓய்வூதியம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான செல்லுபடியாகும் உயிர்வாழ்ச் சான்றிதழை வழங்காத காரணத்தால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில்...
மத்திய கிழக்கில் பதற்றம் – இஸ்ரேலுக்கான விமான சேவையை ஆரம்பித்த இலங்கை இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார வெளியிட்டுள்ளார். அவர்...
ஒபரேஷன் ட்ரூ ப்ராமிஸ்: இஸ்ரேலை எச்சரிக்கும் ஈரானிய அதிகாரிகள் ஈரான் நாட்டுக்கு எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் “பயங்கரமான மற்றும் ஒன்றுபட்ட” பதிலடியை வழங்க ஈரான் தயாராக இருப்பதாக ஈரானிய இராணுவத் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல்...
ஈரானுக்கு அச்சம்! தீவிரமாகும் பாதுகாப்பு ஈரானிய அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கக்கூடும் என்று சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் (IAEA) தலைவர் கவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) டைரக்டர் ஜெனரல் ரஃபேல்...
இந்தியா திரும்பிய இலங்கையர்களின் அவலநிலைக்கு தீர்வு வேண்டும் இலங்கையில் இருந்து இந்தியா திரும்பியவர்களின் அவலநிலைகள் மற்றும் தேவைகள் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் சிறப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு, தமிழ்நாடு, நீலகிரியைச் சேர்ந்த விவசாயிகள் தொழிலாளர் மேம்பாட்டு சங்கம்...
இருமல் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கப்பட்ட 6 நாடுகள் 6 ஆபிரிக்க நாடுகளில் இருமல் மருந்து விற்பனை செய்ய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமொன்றின் இருமல்...
ஈரானுக்கு எச்சரிக்கையுடன் இஸ்ரேலின் பல்டி தகுந்த நேரத்தில் ஈரான் உரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என இஸ்ரேல் அமைச்சர் பென்னி கான்ட்ஸ் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன் ஈரான்...
புத்தாண்டில் தலைமறைவான அரசியல்வாதிகள் – தேடும் மக்கள் புத்தாண்டு காலப்பகுதியில் உயர்மட்ட அரசியல்வாதிகள் மக்களுடனான தொடர்புகளை முற்றாக தவிர்த்துள்ளதாக தெரியவந்துள்ளது. விடுமுறையை கழிப்பதற்காக ஏராளமான அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நுவரெலியா மற்றும் வெளிநாடுகளுக்கு சென்றமையே இதற்கான...
கொழும்பு தேசிய வைத்தியசாலை உணவு தொடர்பில் அதிர்ச்சி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் (National Hospital of Sri Lanka) நோயாளர்களுக்கு வழங்கப்படும் உணவு தரம் குறைந்தது என பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான (Dr....
பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் அறிவித்தல் வெளியாகி உள்ளது. அந்தவகையில், நாட்டில் உள்ள முஸ்லிம் பாடசாலைகள் நாளைய தினம் (17.4.2024)...
தீப்பிடித்து எரிந்த இராஜாங்க அமைச்சரின் கார் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் (Samara Sampath Dasanayake) கார் திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் பண்டாரவளை (Bandarawela) – ஹல்பே பகுதியில் இன்று...
மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மகிந்த தகவல் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை தம்மால் பெயரிட முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தெற்கு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு அவர்...
வாகனங்களை இறக்குமதி : பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கையின் பொருளாதாரம் இன்னும் நல்ல நிலையில் இல்லை என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகை மற்றும் வெளிநாட்டு பணியாளர்கள் நாட்டிற்கு...
ஈரான் குறித்து எழுந்துள்ள புதிய சர்ச்சை! ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கியதற்கான ஆதாரம் இல்லை என்றும் பிராந்தியத்தில் சமீபத்திய பதற்றங்கள் கூட ஈரானின் அணுசக்தி தளங்களை சீர்குலைக்கவில்லை என்றும் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின்(IAEA ) இயக்குநர்...
வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபா! உயரும் டொலரின் பெறுமதி நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(16.04.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்து,டொலரின் பெறுமதியில் உயர்வு பதிவாகியுள்ளது. கடந்த சில வாரங்களாக இலங்கை ரூபாவின்...
கனடாவில் பொதுப் போக்குவரத்து பயணிகளுக்கு அறிவித்தல்! கனடா-ஒன்றாரியோ மாகாணத்தில் தொடருந்து மூலம் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடுவோருக்கு மாகாண முதல்வர் டக் போர்ட் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி,GO Transit போக்குவரத்து சேவை வாரந்தம் 300 புதிய தொடருந்து...
கனடாவில் அதிகரிக்கும் இளம் வயது மரணங்கள் கனடாவில் அதிகளவிலான போதைப்பொருள் பாவனையால் இளம் வயதினர் உயிரிழந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த விடயம் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. அளவுக்கு அதிகமான போதை மருந்து...
இலங்கையில் அதிகரிக்கும் சைபர் தாக்குதல்கள் இலங்கையில் மாதாந்தம் 25 முதல் 30 இணையத்தளங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாவதாக தெரிய வந்துள்ளது. இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றத்தின் பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த...
ஆசியாவிலேயே அதிக செலவுமிக்க நாடு எது? ஆசியாவிலேயே அதிக செலவுமிக்க நாடாக தற்போது பாகிஸ்தான் மாறியுள்ளது. பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்து வருவதால், அதனை வாங்க...
வாகன இறக்குமதிக்கு அனுமதி : நிதி இராஜாங்க அமைச்சின் அறிவிப்பு தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்...