கச்சதீவு சர்ச்சைக்குரிய விடயமாக மாறியபோது ஆலோசனை கலைஞர் மு.கருணாநிதி (M. Karunanidhi) எழுதிய பராசக்தி என்ற தமிழ்த் திரைப்படத்தில், “வங்காள விரிகுடா நீர் ஏன் உப்பாக இருக்கிறது?” என்ற கேள்வியை கதாநாயகன் முன்வைத்து, அதற்கு அவரே...
அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டை (Tamil sinhala new year) முன்னிட்டு மேலும் இரண்டு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சதொச நிறுவனம் (Lanka...
இந்திய வெளியுறவு துறையின் அறிக்கையை கேள்விக்கு உட்படுத்தியுள்ள சீன செய்தித்தாள் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கச்சதீவு (Kachchatheevu) விவகாரம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் (Jaishankar) அறிக்கை, தீவின் மீது இந்தியா முறையாக உரிமை...
புத்தாண்டில் ஜனாதிபதி தலைமையில் வேலைத்திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின்படி, எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அரசாங்க சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் தங்கியுள்ள சுமார் பத்தாயிரம் சிறுவர்களுக்கு புத்தாண்டு பரிசு வழங்கும் விசேட...
இலங்கை மாணவர்களின் திறமை : பாடசாலையில் உருவாக்கப்பட்ட கார் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கினிகத்தேன பாடசாலையின் 13 தரம் பொறியியல் மாணவர்கள் குழுவொன்று கார் ஒன்றை உருவாக்கியுள்ளது. கினிகத்தேன பாடசாலையின் பொறியியல் தொழில்நுட்பத்தை சேர்ந்த கலாநிதி...
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மக்களுக்கு எச்சரிக்கை எதிர்வரும் தமிழ், சிங்களப் புத்தாண்டு (Tamil, Sinhala New Year) காலத்தில் வீதி விபத்துக்கள் மற்றும் பட்டாசு விபத்துக்களை குறைத்துக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்துமாறு அரசாங்கம் பொது மக்களிடம்...
இலங்கையின் பொருளாதாரத்தில் மாற்றம் இலங்கையின் பொருளாதாரம் 2024 இல் மிதமான வளர்ச்சியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் முன்னணி பொருளாதார வெளியீடு ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரம் இரண்டு வருட...
யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் யாழ். செம்மணி வளைவு (Jaffna) பகுதியில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானங்களை அமைப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடயம் குறித்து கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்...
ராஜபக்ச பட்டாளத்தின் அரசியலுக்கு வரும் தேர்தல்களில் முடிவு கட்டுவோம் எதிர்வரும் தேர்தல்களில் ராஜபக்ச கூட்டணியின் அரசியலுக்கு முடிவு கட்டுவோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...
கோழி இறைச்சி விலையில் அதிகரிப்பு ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை இன்று பொருளாதார மத்திய நிலையங்களில் அதிக விலையில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ புதிய...
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு க.பொ.த உயர்தரப் பரீட்சை (GCE A/L) பெறுபேறுகள் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என அறிவித்தல் வெளியாகி உள்ளது. குறித்த தகவலை இலங்கை பரீட்சை திணைக்களம் (Department of...
வெளிநாட்டிலுள்ள நபரினால் இலக்கு வைக்கப்படும் கொழும்பு கோடீஸ்வரர் கொழும்பின் புறநகர் பகுதியான கடுவெல பகுதியில் இன்று அதிகாலை உள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்...
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சன்மானம் குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சன்மானம் வழங்கப்பட உள்ளதாக மோட்டார் போக்குவரத்து பொலிஸ் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹபுகொட (Indika...
இலங்கை போக்குவரத்து சபைக்கு நாளாந்த 25 மில்லியன் ரூபா வருமானம் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு நடத்தப்படும் விசேட பேருந்து சேவையின் மூலம் நாளாந்த வருமானம் 25 மில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக இலங்கை...
பிரபல வர்த்தகரின் சொகுசு வீட்டிள்ல் கொளை: சிக்கிய சந்தேகநபர்கள் கந்தானை – வெலிகம்பிட்டிய தேவாலய வீதியிலுள்ள பிரபல வர்த்தகர் ஒருவரின் சொகுசு வீட்டினுள் நுழைந்து சுமார் 44 இலட்சம் ரூபா பெறுமதியான 27 பவுண் தங்க...
இந்தக் கழிவறையின் மதிப்பு 7 கோடி., வாங்க அலைமோதும் மக்கள்.. இதன் சிறப்பு என்ன.? பிரித்தானியாவில் கைவிடப்பட்ட பொதுக் கழிப்பறை ரூபா 7 கோடிக்கு சந்தைக்கு வந்துள்ளது. சில இடங்களில் நிலம் மற்றும் வீடுகளின் விலை...
இந்த ஐந்து நாடுகளில் விமான நிலையம் இல்லை., ஏன் தெரியுமா? ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பயணிக்க நாம் கண்டிப்பாக விமானங்களை நாட வேண்டும். சாலை மற்றும் நீர்வழிகள் மூலம் பயணம் செய்ய வசதியாக இருந்தாலும்,...
கனடாவில் புதிய வீடு வாங்க காத்திருந்தோருக்கு பேரிடி! கனடாவில் வீடுகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக கனேடியன் இம்பிரியல் வங்கி தெரிவித்துள்ளது. இந்த வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,வீட்டு மனை சந்தையில் பிரவேசிப்பதற்கே...
உலகையே உலுக்கிய கோடீஸ்வர பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை வங்கியில் பணத்தை மோசடி செய்த சம்பவத்தில் குற்றவாளியாக காணப்பட்ட ட்ரூங் மை லானுக்கு (Truong My Lan) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வியட்நாமின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாக...
மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை :போலி நாணயத் தாள்களின் புழக்கம் அதிகரிப்பு போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், பணத்தை கையாள்வதில் கவனமாக இருக்குமாறும் காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் போலி...