ரூ. 250 கோடியில் பங்களா கட்டிவரும் ரன்பீர் கபூர் வாங்கிய புதிய கார் எல்லா சினிமாவை போல பாலிவுட் சினிமாவில் ரசிகைகளின் கனவுக் கண்ணனாக இருப்பவர் நடிகர் ரன்பீர் கபூர். ரிஷி கபூர்-நீதூ கபூர் ஆகியோரின்...
படத்துக்கு படம் பல கோடி சம்பளம் பெறும் நடிகர் அல்லு அர்ஜுனின் முழு சொத்து மதிப்பு தெலுங்கு சினிமாவில் இப்போது இளம் நடிகர்கள் தான் ராஜ்ஜியம் செய்து வருகிறார்கள், அதிலும் மெகா குடும்பத்தில் இருந்து பலரும்...
தமிழ் சினிமாவில் களமிறங்கிய கிரிக்கெட் வீரர் அஸ்வின் கிரிக்கெட் வீரர் அஸ்வின் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக இருந்து வருகிறார். ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். அது மட்டுமின்றி சொந்தமாக youtube...
ஷங்கர் இயக்கத்தில் சிறந்த திரைப்படங்கள்!! தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனராக வலம் வருபவர் தான் ஷங்கர். இவருடைய படங்கள் பிரமாண்டம், சமூக கருத்துக்கள், காதல் என எல்லாமே சரி அளவில் இருக்கும். தற்போது இவருடைய இயக்கத்தில்...
ஐந்தாவது திருமணம்.. தயாரிப்பாளரை மணந்ததாக வந்த செய்திக்கு அஞ்சலி பதிலடி நடிகை அஞ்சலி கற்றது தமிழ் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர். அதன் பிறகு அங்காடித்தெரு, மங்காத்தா, கலகலப்பு உள்ளிட்ட ஏராளமான படங்களில்...
ICUவில் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்து படங்கள் நடித்த நடிகைகள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் நடிகை அருந்ததி நாயர். இவர் தமிழில் விஜய் ஆண்டனியின்...
மரண வேதனை, அது நடக்கவில்லை என்றால் தற்கொலை செய்திருப்பேன்- மும்தாஜ் தமிழ் சினிமாவில் கவர்ச்சி புயலாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர் தான் மும்தாஜ். டி.ராஜேந்தர் இயக்கிய மோனிசா என் மோனாலிசா என்கிற படத்தின் மூலம்...
பகத் பாசிலும் எஸ் ஜே சூர்யாவும் ஒரே படத்திலா தமிழ் சினிமாவின் நடிப்பு அரக்கன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் தான் எஸ் ஜே சூர்யா. எந்த ரோலாக இருந்தாலும் நடித்து பாட்டையே கிளப்பி விடுவார். இவர்...
வெளியானது இந்தியன் 2 அப்டேட்.. உறுதியான ரிலீஸ் தேதி கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. கடந்த பல வருடங்களாக படப்பிடிப்பில் இருக்கும் இந்த...
9 நாட்களில் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா ஆடு ஜீவிதம் மலையாளத்தில் புகழ் பெற்ற நாவலான ஆடு ஜீவிதம் தீ கோட் கதையை சமீபத்தில் படமாக எடுக்கப்பட்டு வெளியானது. இப்படத்தில் ஹீரோவாக பிருத்விராஜ், ஹீரோயினாக அமலா...
வறிய மக்களுக்கு இலவச அரிசி புத்தாண்டை முன்னிட்டு 27.5 லட்சம் வறிய குடும்பங்களுக்கு தலா 20 கிலோ அரிசி வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அஸ்வெசும அல்லது ஏனைய உதவிகளை...
கிராம உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை கிராம உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். புத்தளம் மாவட்ட பிரதேச செயலாளர்களின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான விஷேட...
இலங்கையில் யாசகம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு இலங்கையில் யாசகம் பெறுவோரின் எண்ணிக்கை 57 இலட்சத்து 77 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழக(University of Peradeniya) பொருளாதார விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபர ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் வசந்த...
வரலாற்றில் 75 வருடங்களாக இல்லாத நிலை இலங்கையில் இலங்கையில் 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்ற போது நாட்டில் காணப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார நிலை தொடர்பில் நினைவுக்கூற வேண்டிய அவசியமில்லை என...
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ரணிலின் மாற்றம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இறுதித்தீர்மானம் எடுக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்சவுடனான சந்திப்பின் போது...
இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்துள்ள பிரித்தானியா இலங்கையின் தற்போதைய பொருளாதார முன்னேற்றம் காரணமாக பிரித்தானியா (United Kingdom) இலங்கைக்கான பயண ஆலோசனையை (Travel Advisory) புதுப்பித்துள்ளது. குறித்த பயண ஆலோசனையானது, லண்டனில் (London) உள்ள இலங்கை...
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மாற்றம் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்று(06.04.2024) அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.91 அமெரிக்க...
IMFஇன் மூன்றாவது தவணை நிதி தொடர்பில் தகவல் சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund) நீடிக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது தவணை ஜூன் மாதத்திற்குள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான்...
இலங்கையுடன் ஈடுபாட்டைப் பேண விருப்பம் தெரிவித்துள்ள அமெரிக்கா வெள்ளை மாளிகையின் (White House) தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பிராந்தியத்தில் சமாதானம் மற்றும் பாதுகாப்பை ஒத்துழைப்புடன் தொடர்வதற்காக இலங்கையுடன் அமெரிக்காவின் தொடர்ச்சியான ஈடுபாட்டைப் பேணுவதில் தனது விருப்பத்தை...
இரத்தக்களரி ஏற்படாதவாறு அரசியலில் ஈடுபடுங்கள் இந்த நாட்டில் மீண்டும் இரத்தக்களரி ஏற்படாதவாறு பொறுப்பான அரசியலில் ஈடுபட வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவிடம்(Anura Kumara Dissanayake) ’71 முன்னோடி சோசலிச அமைப்பு’...