பலஸ்தீனர்களுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலை : உணவு சேகரிக்க சென்றவர்களுக்கு சோகம்\ கடலில் விழுந்த உணவுப் பைகளை சேகரிக்கச் சென்ற பலஸ்தீனர்கள் 12 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடுமையான...
நீர்கொழும்பில் சட்டவிரோதமாக இயங்கிய விடுதிகள்: 137 பெண்கள் கைது நீர்கொழும்பில் சட்டவிரோத விடுதிகளாக செயற்பட்ட 53 மசாஜ் நிலையங்கள் மற்றும் ஆரோக்கிய மையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த 137 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு, கொச்சிக்கடை மற்றும்...
ஆபத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சிறுவர் நோயாளிகள் கொழும்பு – மகரகம அபேக்ஷா புற்றுநோய் மருத்துவமனையிலுள்ள நேரியல் முடுக்கியின் (linear accelerators) நீண்டகால செயலிழப்பு காரணமாக நூற்றுக்கணக்கான சிறுவர் நோயாளிகள் ஆபத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி,...
ஆண்டின் மிகப்பெரிய போதைப்பொருள் விநியோகம் கொலம்பியாவில் முறியடிப்பு ஏறக்குறைய நான்கு டன் போதைப்பொருள் ஏற்றப்பட்டிருந்த கொலம்பிய வேகப் படகு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளமையானது இந்த ஆண்டின் மிகப்பெரிய போதைப்பொருள் விநியோகத்தை தடுத்துள்ளது. குறித்த வேகப் படகை கொலம்பியாவின்...
இலங்கையின் சனத்தொகையில் வீழ்ச்சி இலங்கையின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுதந்திரத்திற்கு பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையில் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இலங்கை பதிவாளர் திணைக்களத்தின் புள்ளி விபரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023ம் ஆண்டு...
கணவனின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத மனைவியின் முடிவு குருணாகல், நிகவெரட்டிய பிரதேசத்தில் 88 வயதான கணவனின் மரணத்தைத் தாங்க முடியாமல் விஷம் அருந்திய 85 வயது மனைவி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் கணவன் மனைவியின்...
கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம்...
இலங்கை வரும் போது விபத்துக்குள்ளான கப்பல் தொடர்பில் தகவல் அமெரிக்காவின் பெல்டிமோர் துறைமுகத்தில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த டாலி சரக்கு கப்பல் ஏற்கனவே பல விபத்துக்களை எதிர்கொண்ட கப்பல் என சர்வதேச ஊடகங்கள் தகவல்...
சாதாரண தரப் பரீட்சையின் பின்னரான விடுமுறை இனி இல்லை கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் உடனடியாகவே, மாணவர்களுக்கு உயர்கல்வி வகுப்பை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டமிடப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்....
அமெரிக்காவில் கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் பலி அமெரிக்காவின் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதோடு அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....
விசேட பண்டவரி குறைப்பு தொடர்பில் புதிய அறிவிப்பு புதிதாக இறக்குமதி செய்ப்படும் அரிசிக்கான விசேட பண்டவரி குறைக்கப்பட மாட்டாது என நிதி இராஜங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,...
இலங்கையர் ஒருவர் அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்ய தேவைப்படும் பணம் இலங்கையர் ஒருவரின் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக மாதாந்தம் 17,014 ரூபா அவசியம் என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு...
பௌத்த பிக்கு ஒருவர் கைது பெண் ஒருவருடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தியதலாவ பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்தே குறித்த பௌத்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்தின்...
நாட்டில் வரையறுக்கப்பட்டுள்ள முட்டை இறக்குமதி இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி செய்வது வரையறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சுமார் 4 முதல் 5 மில்லியன் முட்டைகள் கையிருப்பில் உள்ளதாகவும் இலங்கை அரச வணிகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர...
இலங்கையில் வெள்ளையாக மாற முயற்சிப்பவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டு வரப்பட்டு சருமத்தை ஒளிரச் செய்யும் க்ரீம் ஒன்று விற்பனை செய்யப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தோல் நோய்களுக்கான மருந்தாக விசேட வைத்தியர்களால் மாத்திரம் பரிந்துரைக்கப்படும்...
திடீரென உயிரிழந்த தம்பதியினர்: விசாரணையில் காரணம் அகலவத்தை – வந்துரப்ப பிரதேசத்தில் தம்பதியினர் திடீரென உயிரிழந்துள்ளதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அகலவத்தை, வந்துரப்ப பிரசேதச்தில் வசிக்கும் 59 வயதுடைய வன்னி ஆராச்சிகே உபாலி டயஸ் மற்றும்...
வெளிநாட்டவர்களுக்கான விசா: வெளியாகியுள்ள முக்கிய தகவல் இலங்கைக்கு பயணம் செய்யும் வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் நடவடிக்கையை தனியார் நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சிறிலங்கா குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விசா வழங்கும்...
சம்பளம் வழங்க முடியாமல் திணறும் இலங்கையின் அரச நிறுவனம் நாடு முழுவதிலும் உள்ள இலங்கை போக்குவரத்து சபையின் எழுபது டிப்போக்களின் ஊழியர்களின் மாதாந்த சம்பளம் பல மாதங்களாக முறையாக வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இலங்கை போக்குவரத்து...
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை மின்மினிப் பூச்சிகள் இலங்கையில் இரண்டு புதிய வகை மின்மினிப் பூச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ருஹுணு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையினால் இந்த கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வலஸ்முல்ல ரம்மாலே வனப்பகுதியில் 2009 ஆம் ஆண்டு...
கையடக்க தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி ஊடாக அனுப்பப்படும் பரிசுகள் தொடர்பில் எச்சரிக்கை பண்டிகைக் காலங்களில் பிரபல நிறுவனங்களின் வர்த்தக நாமங்களைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் ஊடாக பெரும் மோசடி இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்களின்...