44 வயதில் இரண்டாம் திருமணம்.. நடிகை அதிதி ராவ்வை ரகசிய திருமணம் செய்துகொண்ட சித்தார்த் 44 வயதில் இரண்டாம் திருமணம்.. நடிகை அதிதி ராவ்வை ரகசிய திருமணம் செய்துகொண்ட சித்தார்த் Siddharth, news, cinema news,...
விக்னேஷ் சிவனை பிரிந்து இருந்த வேதனை.. நயன்தாரா உருக்கமாக போட்ட பதிவு நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் 2022 ஜூன் 9ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். மேலும் அவர்கள் வாடகை தாய்...
பணத்திற்காக அட்ஜஸ்ட்மென்ட்.. கார்த்திகை தீபம் சீரியல் நடிகை அதிர்ச்சி பேச்சு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் கதாநாயகியாக தீபா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஆர்த்திகா. இவர் சீரியல்...
மாஸ்கோ தாக்குதல்…. 4,000 உக்ரைன் கைதிகளின் உயிர் ஊசல் மாஸ்கோ மீதான ஐ.எஸ் தாக்குதலை திசை திருப்பி, ரஷ்ய சிறையிலிருக்கும் உக்ரைன் கைதிகள் 4,000 பேர்களுக்கு விளாடிமிர் புடின் மரண தண்டனை விதிக்கலாம் என நிபுணர்...
20 ஆண்டுகளாக கோடீஸ்வரர் என்பதை மகனிடம் மறைத்த தந்தை! தந்தை ஒருவர் தனது மகனிடம் தான் ஒரு கோடீஸ்வரர் என்பதை மறைத்து 20 ஆண்டுகளாக ஏழை என்று நாடகமாடி வந்துள்ளார். சீனாவின் ஹூனான் மாகாணத்தை சேர்ந்த...
Baltimore Ship Accident : இந்தியர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி பாராட்டு அமெரிக்காவிலுள்ள பால்ட்டிமோர் என்னுமிடத்தில் அமைந்துள்ள பாலம் ஒன்றின்மீது கப்பல் ஒன்று மோதியதில் அந்த பாலத்தின் ஒரு பகுதி நிலைகுலைந்து சரிந்தது. அந்த நேரத்தில், கப்பல்...
யோசித்து ஓட்டுப் போடுங்கள்- நடிகர் விஜய் ஆண்டனி கோவையில் நேற்று பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி தனது ரசிகர்களுக்கு ஆலோசனை கொடுத்துள்ளார். 40 க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிய விஜய்...
பால்டிமோர் கப்பல் விபத்து… மாயமான 6 பேர்கள் நிலை என்ன பால்டிமோர் பகுதியில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்கள் மரணமடைந்திருக்கலாம் என்று மேரிலாந்து மாகாண...
அவுஸ்திரேலியாவிற்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! பிஜி தீவின் தலைநகர் சுவா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கமானது இன்று(27) காலை 6.58 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர்...
சுற்றுலாப்பயணிகளை அச்சப்பட வைக்கும் பாதாள உலக கும்பல்! நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி பாதிப்படையுமென காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். குறிப்பாக தென் மாகாணத்தில் இடம்பெறும் பாதாள உலக செயற்பாடுகள்...
இலங்கை பல்கலைக்கழக முறைமைகளில் விரைவில் மாற்றம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குப் பதிலாக தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை அமைப்பதற்கான முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையிலான குழுவின் அவதானிப்புகள் அடங்கிய அறிக்கை அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அது...
நாட்டில் மீண்டும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சர்வதேச கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் இறுதிகட்டத்தை எட்டவுள்ள நிலையில், நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் மாற்றியமைக்கப்படும் என்று சிலர் குறிப்பிடுவது பாரிய அழிவுக்கு இடப்படும் அடித்தளமாகும் என...
இஸ்ரேல் பணயக்கைதி ஹமாஸ் அமைப்பால் படுகொலை கடந்த ஒக்டோபர் 07 ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் அமைப்பினர் இசை நிகழ்ச்சியொன்றில் கடத்திச் சென்றவர்களில் குடும்பத்தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். பணயக்கைதியான...
மைத்திரியின் வாக்குமூலம் தொடர்பில் நீதிமன்றம் அறிவித்தல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாக்குமூலம் தொடர்பில் இன்றைய தினம் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட உள்ளது. உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் மைத்திரிபால சிறிசேனவிடம், குற்ற விசாரணைப் பிரிவினர்...
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே புதிய ஒப்பந்தங்கள் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒன்பது புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் நிகழ்வு சீனப் பிரதமர் லீ கியாங் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றுள்ளது. பீஜிங்கில் உள்ள பெரிய...
மாஸ்கோ தாக்குதலின் பின்னணி : புடின் குற்றச்சாட்டு மாஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் தீவிரவாத இஸ்லாமியக் குழு இருப்பதாக ரஷ்ய ஜனாிதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மாஸ்கோவில் உள்ள குரோகஸ்...
கனடாவில் வீடொன்றில் இருந்து 4 பேரின் சடலங்கள் மீட்பு கனடாவின், சஸ்கற்றுவானில் வீடொன்றில் இருந்து நான்கு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவத்தில் வயது வந்த நான்கு பேரே இவ்வாறு சடலங்களாக...
எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி: சர்வதேச சந்தை விலை விபரம் உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 1.57 அமெரிக்க டொலர் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்ததன்...
யுக்திய நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டுள்ள பெருந்தொகை போதைப்பொருட்கள் 9,000 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். யுக்திய நடவடிக்கையின் போது...
அரச வாகனங்கள் தொடர்பில் தகவல் இலங்கையில் அரச வாகனங்கள் ஒரு கிலோமீட்டர் இயங்க 300 ரூபாயை செலவிடுகின்ற நிலையில், அந்த வாகனங்களை 100 ரூபா செலவில் இயக்க முடியும் என எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறை...