ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை கொள்வனவு செய்வதற்கு தனியார் முதலீட்டாளரினால் முறையான ஏலத்தொகை சமர்ப்பிக்கப்படாவிடின், அதனை தனித்தனியாக மூன்று நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக...
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு பாராட்டு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கையால் நடைமுறைபடுத்தப்பட்ட திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது. இதேவேளை இந்தியா மற்றும் பெரிஸ் கிளப்...
இந்தோனேசியாவில் 100 பயணிகளுடன் கடலில் மூழ்கிய படகு பங்களாதேஷில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக இந்தோனேசியாவிற்கு செல்ல முயற்சித்த 100ற்கும் மேற்பட்டவர்கள் கடலில் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், குறித்த பயணிகள் தொடர்ப்பில்...
இலங்கையில் வேகமாக பரவும் தொற்றுநோய் “டினியா” எனப்படும் தோல் நிலை படிப்படியாக தொற்றுநோய் வடிவத்தில் உருவாகி வருவதாக தோல் வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். இந்த தொற்றுநோய் வயது வித்தியாசமின்றி அனைத்து மக்களிடமும் பரவுவதாகவும், பெரும்பாலும் வியர்வை உள்ள...
ரஷ்யா – மொஸ்கோவில் ஆயுததாரிகள் தாக்குதல் ரஷ்யா – மொஸ்கோ புறநகர் பகுதியில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 40 வரை பேர் கொல்லப்பட்டதாக ரஷ்ய உளவுத்துறை தெரிவித்துள்ளது. பெருந்திரலான மக்கள் நிரம்பியிருந்த குரோகஸ் சிட்டி இசைக்கச்சேரி...
கனேடிய மக்களுக்கு வெளியான எச்சரிக்கை: அதிகரிக்கும் பனிப்புயல் கனடாவில் தற்போது நிலவிவரும் பனிப்புயல் மற்றும் பனிப்பொழிவானது மேலும் வலுவடையும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக அந்நாட்டின் டொராண்டோ பகுதி...
சிறீதரன்-சுமந்திரனுக்கு இடையில் தீர்க்கப்படாத பிரச்சினை! சுமந்திரனும் ஸ்ரீதரனும் பிரச்சினைகளை எவ்வளவுக்கெவ்வளவு பிற்போடுகிறார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு அப்பிரச்சினை பூதாகரமாகிக் கொண்டே போகும். அல்லது போக வைப்பார்கள் என கம்பபாரதி ஜெயராஜ் தனது உரலார் கேள்வி,உலக்கையார் பதில் என்ற...
பிரித்ததானிய இளவரசி புற்றுநோயினால் பாதிப்பு புற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில் தான் இருப்பதாக பிரித்தானியாவின் இளவரசி கெத்தரின் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் அதற்கான சிகிச்சைஅவர் கிரமமாக பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. அவர் வெளியிட்டுள்ள...
இன்றைய ராசி பலன் 23.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மார்ச் 23, 2024, சோபகிருது வருடம் பங்குனி 10, சனிக் கிழமை, சந்திரன் ரிஷப ராசியில்...
எங்க விட்டாலும் திரிஷா வீட்டுக்கு தான் போவேன்.. பிரபல நடிகர் கூறிய விஷயம் தென்னிந்திய சினிமாவில் தற்போது பிசியான நடிகையாக இருப்பவர் திரிஷா. அஜித்துடன் விடாமுயற்சி, தெலுங்கு சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா என முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து...
பிரியா பவானி சங்கர் முழு சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா சின்னத்திரையில் தனது பயணத்தை துவங்கி இன்று வெள்ளித்திரையில் ஜொலித்து கொண்டிருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர். ரத்னகுமார் இயக்கத்தில் வெளிவந்த மேயாத மான் படத்தின்...
நடிகை ஹன்சிகா மோத்வானியின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? மும்பையில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்த நாயகிகள் பலர் உள்ளார்கள் அதில் ஒருவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. குழந்தை நட்சத்திரமாக ஹிந்தியில் நடிக்க...