புற்றுநோயை எதிர்த்து போராடுகிறேன் – இளவரசி கேட் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோயை எதிர்த்து போராடுவதாக வீடியோ வெளியிட்டுள்ளார். இளவரசி கேட் மிடில்டன் கிறிஸ்துமஸ் தினத்தன்று, தேவாலய சேவைக்காக அரச குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுடன்...
இளவரசி கேட்டுக்கு புற்றுநோய் பாதிப்பு: மௌனம் காத்தது ஏன்? இளவரசி கேட், தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியிட்டுள்ள தகவல், ராஜ குடும்ப ரசிகர்களையும், பிரித்தானிய மக்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரித்தானிய இளவரசி கேட்,...
மகனுக்காக ரூ.640 கோடி செலவழித்து துபாயில் வீடு வாங்கிய அம்பானி உலக பணக்காரர்களின் ஒருவரான முகேஷ் அம்பானிக்கு துபாயில் இருக்கும் வீட்டினை எவ்வளவு பணம் கொடுத்து வாங்கினார் தெரியுமா? அவ்வளவு கோடிகளில் இந்த வீட்டை வாங்குவதற்கான...
மரணத்திற்கு பின் இது நடக்குமா? 12,000 ஆண்டுகள் பழமையான மூளையால் விஞ்ஞானிகள் குழப்பம் 12,000 ஆண்டுகள் பழமையான மனித மூளை பிரித்தானிய விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அலெக்ஸாண்ட்ரா மார்டன் ஹேவர்ட் தலைமையிலான ஆராய்ச்சி,...
அம்பானி குடும்பப் பெண்கள் கையில் கருப்பு நூல் கட்டுவது ஏன்? அம்பானி குடும்பம் எப்போதுமே தங்களுடைய அரச மற்றும் கம்பீரமான வாழ்க்கை முறையால் செய்திகளில் இடம்பிடிக்கும். ஆனால் பல கோடி நகைகளை அணியும் அம்பானி குடும்பப்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி இலங்கை வரும் வெளிநாட்டவர்கள் சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்ள புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய விமான நிலையத்திலேயே வெளிநாட்டவர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என போக்குவரத்து இராஜாங்க...
நிலவில் தொடருந்து போக்குவரத்தை உருவாக்க அமெரிக்கா திட்டம் அறிவியலின் அடுத்த பரிணாமத்தை வெளிப்படுத்தும் முகமாக நிலவில் தொடருந்து போக்குவரத்தை உருவாக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது. அமெரிக்காவில் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு உருவாக்கப்பட்ட அமைப்பான...
கனடா வாழ் புலம்பெயர்ந்தோருக்கு சிக்கல் கனடா தனது நாட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கையை தற்காலிகமாக குறைக்க முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், வரலாற்றில் முதல்முறையாக கனடாவில் மக்களின் எண்ணிக்கையை தற்காலிகமாக மட்டுப்படுத்த அந்நாட்டு...
அரசாங்கத்தை சாடிய ரஞ்சித் மத்தும பண்டார பொருளாதார பாதிப்பில் இருந்து மீண்டு விட்டோம் என பொய்யுரைக்காமல் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும்,நாடாளுமன்ற...
வர்த்தக பொருட்களின் ஏற்றுமதியில் வளர்ச்சி 2024 ஆம் ஆண்டு பெப்ரவரியில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதியில் சிறிதளவு வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை சுட்டிக்காட்டியுள்ளது. வணிகப் பொருட்களின் ஏற்றுமதி 983.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த...
பொலித்தீன் பைகளை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி பொலித்தீன் பைகளை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு விசேட தள்ளுபடியை வழங்குமாறு சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான துறைசார் கண்காணிப்புக்குழு விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேற்படி குழுவின் தலைவரும், கம்பஹா...
பேருந்தில் சென்ற பாடசாலை மாணவிக்கு நேர்ந்த கதி மாவத்தகம பிரதேசத்தில் பேருந்தில் 13 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படத்திய 39 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கங்கொடபிட்டிய பகுதியை சேர்ந்த...
காலநிலை மாற்றத்தினால் அதிகம் பாதிக்கப்படும் இலங்கை காலநிலை மாற்றத்தினால் அதிகம் பாதிக்கப்படும் பத்து நாடுகளில் இலங்கையும் ஒன்று என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன மற்றும் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன ஆகியோர் தெரிவித்துள்ளனர்....
உயிரிழந்தவரின் சடலத்தினால் ஏற்பட்ட குழப்பம் பாணந்துறை பகுதியில் உயிரிழந்த தொழிலதிபர் ஒருவரின் சடலத்தினை அவரது இரண்டு மனைவிகளும் உரிமைக்கோரியதனால் மலர்சாலையில் வைத்து அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாணந்துறை வலான...
மரதன் ஓட்டப் போட்டிகள் குறித்து புதிய தீர்மானம் பாடசாலைகள் மற்றும் பொதுமக்களுக்காக நடத்தப்படும் மரதன் மற்றும் நெடுந்தூர ஓட்டப் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது கட்டாயமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மரதன்...
அரச நிறுவனங்களில் ஊழல் மோசடி அரச நிறுவனங்களில் பாரிய ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளுக்கு காரணமான அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமை காரணமாக அதிகாரிகள் தொடர்ந்தும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மருத்துவ...
மகிந்தவுக்கு எதிராக செயற்பட்ட நாமல் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க மகிந்த ராஜபக்ச வாக்களித்த போதிலும், நாமல் ராஜபக்ச அதனை தவிர்த்துள்ளமை அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்படுகிறது. தச பல சேனா எனும் பிரச்சாரத்தின்...
இலங்கை முதியவர்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல் இலங்கையில் 12 வீதமான முதியோர் தமது அனைத்து பற்களையும் இழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார். உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு...
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சொகுசு ரக கப்பல் வைக்கிங் ஸ்கின் என்ற சொகுசு ரக கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பலில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள பயணிகளே வருகை...
கொழும்பில் ஆபத்தான 150 கட்டுமானங்கள் கொழும்பில் சுமார் 150 அபாயகரமான கட்டுமானங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதனை ஆவணப்படுத்தி அவற்றை...