வவுனியாவில் 14 வயது சிறுமியை தகாத உறவுக்குட்படுத்திய தந்தை வவுனியா, தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டமை தொடர்பில் சிறுமியின் 36 வயதுடைய தந்தை கைது...
இலங்கையர்கள் படுகொலை விவகாரம்: கனடிய ஊடகங்களை பாராட்டிய ஹரீன் கனடாவில் இயங்கி வரும் ஊடகங்கள் மிகவும் ஒழுக்கநெறியுடன் செயற்பட்டு வருவதாக சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கைக் குடும்பம் ஒன்று...
ரஜினியின் ரீல் மருமகளா இப்படி!! ரசிகர்களை மிரளவைத்த நடிகை ரஜினியின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் ரஜினியின் மருமகள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை மிர்னா. தமிழில் கடந்த 2016ஆம்...
பைக் ரைடில் பிரியாணி செய்து அசத்தும் அஜித்.. வைரலாகும் வீடியோ தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜித்திற்கு சமீபத்தில் தான் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மூளையிலிருந்து காதுக்கு செல்லும் நரம்பில் கட்டி இருப்பதாக...
கேரளாவில் தங்கியிருக்கும் ஹோட்டலில் ஸ்பெஷல் நபரை சந்தித்த விஜய்- வைரலாகும் வீடியோ நடிகர் விஜய் தனது 68வது படமான கோட் படத்தின் படப்பிடிப்பில் படு பிஸியாக உள்ளார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக கேரளா சென்றுள்ள விஜய்க்கு...
ஒரு நாளைக்கு சூர்யாவை கடன் கேட்ட ரசிகை- ஜோதிகா கொடுத்த பதில், செம வைரல் தமிழில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. அப்படத்திற்கு பிறகு விஜய், அஜித், விக்ரம், பிரசாந்த்,...
அஜித் போல காஸ்ட்லீ பைக் வாங்கிய விடாமுயற்சி பட நடிகர்! யார் பாருங்க நடிகர் அஜித் படங்களில் நடிப்பது மட்டுமின்றி சமீப காலமாக பைக் ரைடிங் செல்வதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். இந்தியா முழுவதும்...
மகளின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய சீரியல் பிரபலங்கள் ஆல்யா மானசா சஞ்சீவ்- புகைப்படங்கள் இதோ சீரியல் பிரபலங்கள் எப்போதுமே மக்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் தான். அன்றாடம் அவர்களை தொலைக்காட்சியில் பார்ப்பதால் தங்களது வீட்டில் இருப்பவர்கள் என்றே...
ரிஸ்க் எடுக்கும் ராஷ்மிகா! தீவிர ஒர்கவுட்.. எல்லாம் இதற்கு தானா நடிகை ராஷ்மிகா நேஷ்னல் கிரஷ் என சொல்லும் அளவுக்கு இளம் ரசிகர்களை கவர்ந்த நடிகையாக இருந்து வருகிறார். அனிமல் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது...
இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை : பணம் பறிபோகும் ஆபத்து நாட்டின் அதிக வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில், அதிகளவான மக்கள் துரிதமாக பணம் சம்பாதிப்பதற்காக தவறான வழிகளை பயன்படுத்துவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனிநபர்கள் தொடர்ந்து மோசடிகள் மற்றும்...
தகவல் வழங்கினால் பணப்பரிசு: பொலிஸார் நாட்டில் திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் குறித்து தகவல் வழங்குபவர்களுக்கு பணப்பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா...
மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன் பிங்கிரிய பிரதேசத்தில் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கணவன் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தியகெலியாவ பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. குடும்பத் தகராறு...
யாழில் கொள்கலன் விபத்து: வீதியெங்கும் வழிந்தோடும் எரிபொருள் யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் விபத்துக்குள்ளாகி தடம்புரண்டு சரிந்து விழுந்துள்ளன. இந்த விபத்து இன்று (22.03.2024) அதிகாலை ஏ-9 வீதியில்...
பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு தப்பியோட்டம் பாதாள உலகக்குழு உறுப்பினர்களை சட்டவிரோதமான முறையில் வெளிநாடு அனுப்பிவைப்பதற்காக பாரியளவு மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் வெளிநாடு தப்பிச்செல்வதற்காக மோசடியான முறையில் கடவுச்சீட்டுக்கள் பெற்றுக்கொண்டுள்ளனர். இதற்காக...
300 ஏக்கர், 49 அறைகள்: அம்பானியின் லண்டன் வீட்டின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? உலக பணக்காரர்களின் ஒருவரான முகேஷ் அம்பானியின் 300 ஏக்கர் பரப்பளவைக் கொண்டு கட்டப்பட்டுள்ள லண்டன் வீட்டை எவ்வளவு தொகைக்கு வாங்கினார் என்று...
பல டன் தங்கம் வைரமுடன் மூழ்கிய கப்பல்… 300 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு: மலைக்க வைக்கும் அதன்மதிப்பு கரீபியன் கடற்பகுதியில் 300 ஆண்டுகளாக மூழ்கியுள்ள உலகின் மிகவும் மதிப்புமிக்க புதையலை நிபுணர்கள் குழு மிக விரைவில்...
அதிகரித்த அச்சுறுத்தல்… பாதுகாப்பை பலப்படுத்தும் பிரபல ஐரோப்பிய நாடு கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட குரான் எரிப்பு மற்றும் காஸாவில் நடந்துவரும் போர் காரணமாக டென்மார்க்கில் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். டென்மார்க் உளவுத்துறை...
தைவானைச் சுற்றி 24 மணிநேரத்தில் 32 போர் விமானங்கள்! சீனா மீது பரபரப்பு குற்றச்சாட்டு 24 மணிநேரத்தில் 32 சீனப் போர் விமானங்கள் தங்கள் நாட்டின் மீது கண்டறிந்ததாக தைவான் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது....
இலங்கையை ஆக்கிரமிக்க இந்தியா முயற்சி..! தடையாக வந்த சீனா ஈழத்தமிழர்களின் விடயத்தில் இந்தியா அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் இல்லையேல் அது இந்தியாவிற்கே ஆபத்தாக அமையும் எனவும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் எச்சரிக்கை...
வெடுக்குநாறி மலை விவகாரம்! வெள்ளவத்தை கோயிலை இடிக்க முடியுமா – சரத் வீரசேகர ஆவேசம் வெடுக்குநாறிமலையில் பௌத்த தொல்பொருள் மரபுரிமைகள் பொதிந்துள்ளன. வெடுக்குநாறி மலையில் இருந்த பழமையான பௌத்த தூபி இடித்தழிக்கப்பட்டு அதன் மீது சிவலிங்கம்...