புத்தாண்டு காலத்தில் மரக்கறி விலைகளில் மாற்றம் மரக்கறிகளின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் மேலும் குறைந்துள்ளதாக கெப்பட்டிபொல விசேட பொருளாதார நிலைய வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். சில மாதங்களாக மரக்கறிகளின் விலை 500 முதல் 1500 ரூபா...
இலங்கைக்கு கிடைக்கும் பல மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கியுள்ளது. சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் நலனுக்காக குறித்த தொகை பயன்படுத்தப்பட உள்ளதாக...
இளம் பெண்ணை கொலை செய்த சந்தேகநபருக்கு நேர்ந்த கதி சீதுவ, முத்துவாடிய பிரதேசத்தில் வாடகை அறையில் வைத்து 26 வயதுடைய பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக...
வவுனியாவில் கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி பலி வவுனியா, சமனங்குளம் பகுதியில் தோட்ட கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த யுவதி, இன்றையதினம் (18.03.2024) காலை உயிரிழந்துள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார்...
இலங்கையில் பாடசாலை அதிபரின் நெகிழ்ச்சியான செயல் தென்னிலங்கையில் பாடசாலை அதிபர் ஒருவரின் செயற்பாடு குறித்து பெற்றோர் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. வீதியில் கஞ்சி விற்று கிடைத்த வருமானத்தில் ஒரு மாதத்திற்குள் சிறிய விளையாட்டு மைதானம் ஒன்று...
இலங்கையர்களை முகக் கவசம் அணியுமாறு எச்சரிக்கை நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக சுவாசக்கோளாறினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக தொற்று நோய்கள் பரவும்...
இன்றைய ராசி பலன் 18.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மார்ச் 18, 2024, சோபகிருது வருடம் பங்குனி 5, திங்கட் கிழமை, சந்திரன் மிதுனம் ராசியில்...
தண்ணீர் தேவை அதிகரிப்பு: தடைப்பட்டுள்ள நீர் விநியோகம் தினசரி தண்ணீர் தேவை பத்து முதல் பதினைந்து சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுவாராச்சி...
யாழில் திடீர் சுற்றிவளைப்பு – பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு நடவடிக்கை பழுதடைந்த பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி (Food city) ஒன்றின் உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை...
குடியகல்வு திணைக்களத்தின் இரு அதிகாரிகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது பாதாள உலகக் குற்றவாளிகளுக்கு கடவுச்சீட்டு வழங்கிய இணையவழி குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் இரு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதாள உலகக் குற்றவாளிகளான ‘ஹீனடியன மகேஸ்...
யாழ். உரும்பிராய் பகுதியில் விபத்து யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்று (17.3.2024) உரும்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்...
தென்னிலங்கையில் விசேட நடவடிக்கை தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு இன்று முதல் விசேட சுற்றிவளைப்பொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவித்தலானது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸால் வெளியிடப்பட்டுள்ளது. தென் மாகாணத்தில் திட்டமிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும்...
ரஸ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் அமோக வெற்றி ரஸ்யாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புட்டின் அமோக வெற்றியை பதிவு செய்துள்ளார். தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 87 வீதமான வாக்குகள் புட்டினுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
தினமும் முட்டை சாப்பிடுவதால் இத்தனை நன்மையா..! இலங்கையில் நாளாந்தம் மாறுபடும் முட்டை விலையால் அதனை வாங்கி சாப்பிடும் மக்களின் வீதம் குறைவடைந்து செல்கின்றது என்றுதான் சொல்லவேண்டும். நாட்டில் அதிகரித்துச் செல்லும் விலைவாசிக்கு மத்தியில் முட்டையின் விலையும்...
10 செ.மீ அளவு வாலுடன் பிறந்த குழந்தை! சீனாவில் ஆண் குழந்தை ஒன்று வாலுடன் பிறந்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. குறித்த ஆண் குழந்தை 10 சென்டிமீட்டர் அளவு வாலுடன் பிறந்துள்ளது. இதற்கு காரணம் Tethered...
உலக நாடுகளுக்கு பேராபத்து: பாகிஸ்தானுக்கு சீனா வழங்கிய உளவுக் கப்பல் பாகிஸ்தான் கடற்படையினருக்கு சீனா தனது முதல் உளவு கப்பலை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பி.என்.எஸ். ரிஸ்வான் என்ற 87 மீட்டர் நீளமுள்ள குறித்த கப்பல்,...
உலகில் அதிக மில்லியனர்கள் வாழும் நகரம் : முதலிடத்தில் உள்ள நகரம் உலகில் அதிக மில்லியனர்கள் வாழும் நகரங்களின் பட்டியில், நியூ யோர்க் முதலிடத்தை பிடித்துள்ளது. இதன்படி, சுமார் 340 ஆயிரம் மில்லியனர்கள் தற்போது நியூ...
எரிபொருட்களுக்கு மீண்டும் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஜனாதிபதி தேர்தலில் தேசிய தலைவராகவே ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார். மக்கள் அவருக்கு ஆதரவளிக்காவிட்டால் எரிபொருட்களுக்கு மீண்டும் வரிசையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டே ஆகும் என ஐக்கிய...
கோட்டாபயவை கொல்ல சதி! புலம்பெயர் தமிழ் மக்கள் மீது போடப்பட்ட பழி சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஸவை பதவியில் இருந்து நீக்கியதன் பின்னணியில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இருப்பதாக அவரது முன்னாள் பிரத்தியேக செயலாளர்...
மருந்தகங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்: இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தல் இந்த நாட்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவுவதால் தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக விசேட தோல் சிகிச்சை வைத்தியர் நிபுணர் இந்திரா கஹ்விட்ட எச்சரித்துள்ளார். சூரிய...