லைக்கா நிறுவனம் அஜித்தை வைத்து ஒரு திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கனவில் இருந்த நிலையில் அந்த கனவு தற்போது நனவாகியுள்ளது. ஆனால் அஜித், லைக்கா நிறுவனத்தின் படத்தை ஏன் ஒப்புக் கொண்டோம்...
நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது அவர் 65 கிலோ எடையை தூக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில்...
நடிகை ஆண்ட்ரியா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரபல இசையமைப்பாளர் ஒருவருடனும், பிரபல நடிகர் ஒருவருடனும் கிசு கிசுக்கப்பட்ட நிலையில் விரைவில் அவர் திருமணம் செய்து செட்டில் ஆகி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது...
பிரபலமான பல சீரியல்கள் நடித்த நடிகையின் கணவர் சமீபத்தில் இறந்த நிலையில் கணவர் இறந்த 7 மாதத்தில் அவர் மீண்டும் நடிக்க வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பான ’நாதஸ்வரம்’ என்ற சீரியலில் அறிமுகமானவர்...
தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளதை அடுத்து விஜய் உட்பட படக்குழுவினர் திருவனந்தபுரம் செல்ல உள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் கடந்த...
சூர்யாவின் ’கங்குவா’ டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. டீசரில் இந்த டிவிஸ்ட் இருக்குமா? சூர்யா நடித்த ’கங்குவா’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இந்த டீசரில் ஒரு முக்கிய...
’பாண்டியம்மா’ இந்திரஜாவின் கல்யாண பிசினஸ்.. உச்சகட்ட வெறுப்பில் பத்திரிகையாளர்கள்..! நடிகை ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் திருமண ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் திருமணத்திற்கு ஒட்டுமொத்த திரையுலக பிரபலங்கள் மற்றும்...
அனுபாமாவின் ரொமேன்டிக் திரைப்படம்! ரிலீஸ் திகதி அறிவிப்பு! குஷியில் ரசிகர்கள் தில்லு ஸ்கொயர் என்பது மல்லிக் ராம் இயக்கிய, சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகியவற்றின் கீழ் சூர்யதேவரா நாக வம்சி தயாரித்து...
கமலிடம் கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டு சிக்கலில் சிக்கிய சிம்பு.. 100 கோடி நஷ்டம் என தகவல்..! சிம்பு நடித்த ’பத்து தல’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான நிலையில் தற்போது ஒரு...
பிரதமர் மோடியை 420 என பகிரங்கமாக திட்டிய பிரகாஷ்ராஜ்.. தேர்தல் முடிந்ததும் ஆப்பு ரெடி? பிரதமர் மோடியை நடிகர் பிரகாஷ்ராஜ் பகிரங்கமாக 420 என திட்டி உள்ளதை அடுத்து பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் அவருக்கு ஆப்பு...
சுவிஸ் மாகாணமொன்றில் 2,500 பேர் திரண்டு பேரணி சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில் 2,500 பேர் திரண்டு பேரணியில் ஈடுபட்டதால், போக்குவரத்து ஸ்தம்பித்தது. சனிக்கிழமையன்று, காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கக் கோரியும், ஆக்கிரமிப்பைக் கைவிடக்கோரியும் சுமார் 2,500 பேர்...
பிரித்தானியாவுக்கு Visitor Visaவில் வருவோருக்கு ஒரு அறிவிப்பு பிரித்தானியாவுக்கு Visitor Visaவில் வருவோர், பிரித்தானியாவிலிருந்தபடியே தம் சொந்த நாட்டில் சில குறிப்பிட்ட வகை பணிகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எளிமையாகக் கூறினால், Visitor...
இலங்கை குடும்பத்தினருக்கு கனடாவில் இறுதிச்சடங்கு: நூற்றுக்கணக்கானோர் கண்ணீரஞ்சலி கனடாவின் ஒட்டாவா பகுதியில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பத்தினருக்கு ஞாயிறன்று இறுதிச்சடங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளதுடன் கண்ணீரஞ்சலியும் செலுத்தியுள்ளனர். ஒட்டாவா நகர வரலாற்றிலேயே...
குவைத்தில் சட்டவிரோதமாக குடியிருப்போருக்கு பொது மன்னிப்பு குவைத் நாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் பொது மன்னிப்பு அமுலுக்கு வருகிறது. பொது மன்னிப்பு காலம் மார்ச் 17 முதல் ஜூன் 17 வரை என மூன்று மாதங்களுக்கு...
தங்க கட்டிகளுக்கு பதிலாக Gold Beansகளை வாங்கிக் குவிக்கும் சீனத்து இளைஞர்கள் தங்கத்தின் மீது அதிகம் நாட்டம் காட்டத்துவங்கியிருக்கும் சீனத்து இளைஞர்கள், தற்போது பாதுகாப்பான மிதலீடு என Gold Beansகளை வாங்கிக் குவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது....
பஞ்சு மிட்டாய்க்கு தடை விதித்த மற்றொரு மாநிலம் பஞ்சு மிட்டாய்.. இந்தப் பெயரைக் கேட்டாலே குழந்தைகள் துள்ளிக் குதிக்கின்றன. வாயில் கரையும் இந்த பஞ்சு மிட்டாய் சாப்பிடுவதில் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால்...
மின்சார வாகன இறக்குமதி: வரி வருமானம் இரட்டிப்பாக அதிகரிப்பு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதித்ததன் காரணமாக மோட்டார் வாகனங்கள் மீதான வரி வருமானம் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் (2023) முதல் ஒன்பது மாதங்களில்...
பல மாதங்களின் பின்னர் இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம் கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(18.03.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பல...
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பாரிய சொகுசு கப்பல் தாய்லாந்தின் ஃபூகெட்டில் இலிருந்து சொகுசு பயணிகள் கப்பலான எம்பியன்ஸ் இலங்கையை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பல் இன்று (18.03.2024) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக் கப்பல் 1131...
தேர்தல்கள் குறித்து கட்சிகளின் நிலைப்பாடு தேர்தலுக்கான காலம் நெருங்கி வரும் நிலையில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்த விரும்புவதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, செப்டம்பர்...