மறைந்த தனது அண்ணனுக்காக எமோஷ்னல் பதிவு போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சுஜிதா- வைரலாகும் பதிவு விஜய் தொலைக்காட்சியில் 5 வருடங்களாக படு ஹிட்டாக ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தமிழ் சின்னத்திரை ரசிகர்களால்...
மில்க் பியூட்டி நடிகை தமன்னா முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? சிறுவயதில் இருந்தே அதாவது தனது 15 வயதில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தமன்னா. 2005ம் ஆண்டு வெளியான சந்த் சா ரோஷன் செஹ்ரா...
OTTயில் ரிலீஸ் ஆகப்போகும் பிளாக் பஸ்டர் படமான லவ்வர்- எப்போது பாருங்க டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நடிகர் மணிகண்டன் நடிப்பில், சமீபத்திய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘லவ்வர்‘ படத்தை, வரும் மார்ச் 27 முதல், ஸ்ட்ரீம் செய்ய உள்ளது...
போட்டோவுடன் சந்தோஷ செய்தியை வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் புகழ் ரித்திகா- குவியும் வாழ்த்து ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியோடு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. சுஜித்ரா மற்றும் சதீஷ் முக்கிய...
சினிமாவிற்காக தங்களது பெயரை மாற்றிக்கொண்ட பிரபல நடிகைகள்- யாரெல்லாம் மாற்றினார்கள் பாருங்க சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தன்னை எந்த அளவிற்கும் அதாவது உடலை வருத்திக் கொண்டு நடிப்பார்கள். அப்படி கமல்ஹாசன் தொடங்க விக்ரம்,...
போக்கிரி படத்தில் வில்லியாக நடித்த நடிகை பிருந்தா பரேக்கை நியாபகம் இருக்கா?- ஆளே மாறிட்டாங்களே தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யின் திரைப்பயணத்திற்கு மிகவும் முக்கியமான படமாக அமைந்தது போக்கிரி. பிரபு தேவா இயக்கத்தில் விஜய், அசின்...
விஜய்யுடன் அழகிய தமிழ்மகன் படத்தில் நடித்த இந்த சிறுமியை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி இருக்கார் பாருங்க பரதன் இயக்கத்தில் 2007ம் ஆண்டு விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க வெளியான திரைப்படம் அழகிய தமிழ்மகன். ஏ.ஆர்.ரகுமான்...
பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்: நெடுங்கேணியில் பதற்றம் வவுனியா – வெடுக்குநாறி மலை ஆதிசிவனார் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் விடுவிக்கக்கோரி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டமானது தற்போது நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தை அடைந்துள்ளது....
முப்படையினர் தொடர்பில் எடுக்கப் பட்டுள்ள முடிவு புனர்வாழ்வளிக்கும் செயற்பாடுகளிலிருந்து முப்படையினரை முற்றாக அகற்றி, அவர்களுக்கு பதிலாக இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற மற்றும் சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன...
இந்திய நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் வெளியாகவுள்ள அறிவிப்பு இந்திய நாடாளுமன்ற தேர்தல் திகதி குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகலாம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அனைத்து...
தேய்வின்றி உயரும் இலங்கை ரூபா நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(15.03.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய...
நாட்டை உலுக்கிய அம்பாறை பகுதியின் கொடூர கொலை: பிரேத பரிசோதனை தகவல் அம்பாறை – பெரியநீலாவணை பகுதியில் தந்தையால் வெட்டி கொலை செய்யப்பட்ட இரண்டு பிள்ளைகளின் பிரேத பரிசோதனை இன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த பிரேத பரிசோதனை...
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்தவர். அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைப் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா லட்சுமி...
நடிகை திவ்ய பாரதியின் அழகிய போட்டோஷூட் பேச்சிலர் படத்தில் ஹரோயினாக நடித்து இருந்தவர் திவ்ய பாரதி. அவர் அடுத்து மகாராஜா, மதில் மேல் காதல் போன்ற படங்களில் நடித்து வருகிறார். திவ்ய பாரதி கிளாமர் உடையில்...
மாளவிகா மோகனனின் ஹாட் ஸ்டில்கள் நடிகை மாளவிகா மோகனன் மாஸ்டர், பேட்ட போன்ற பல படங்களில் நடித்து இருப்பவர். அவர் தற்போது கவர்ச்சியான உடையில் வெளியிட்ட ஸ்டில்கள் இதோ.
அனுபமா பரமேஸ்வரன் ட்ரெண்டி புகைப்படங்கள் பிரேமம் படம் மூலமாக பிரபலம் ஆனவர் அனுபமா. அவர் தற்போது தெலுங்கு படங்களில் அதிகம் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் ஹோம்லியாக இருந்தாலும் சமீப காலமாக முத்தக்காட்சி என்றாலும் தைரியமாக அவர்...
23 நாய் இனங்களுக்கு தடைவிதித்தது இந்தியா மனித உயிருக்கு ஆபத்தானவை என கண்டறியப்பட்ட 23 நாய் இனங்களை வளர்ப்பதற்கும்,விற்பனை செய்வதற்கும் தடை விதித்து இந்திய மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிட்புல் டெரியர்,...
நாய்களை வளர்க்க கூடாது! ஆனால் இறைச்சி உண்ணலாம் – அதிரடி தடை விதித்த நாடு வட கொரியாவில் நாய்களை செல்லப் பிராணிகளாக வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வடகொரியர்கள் செல்லப்பிராணிகளாக நாய்களை வளர்க்க, வைத்திருக்க பியோங்யாங் (Pyongyang)...
பெட்ரோலில் இயங்கும் முச்சக்கரவண்டி! இரண்டு மணி நேரத்திற்குள் மின்சாரமாக மாற்றும் வசதி இலங்கையில் முதற்தடவையாக மின்சார முச்சக்கரவண்டிகளை தயாரிக்கும் தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை மருதானை தொடருந்து திணைக்கள களஞ்சிய வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது....
இலங்கையில் இராணுவ தளங்களை அமைக்க சீனா ரகசிய திட்டம் இலங்கை உட்பட பல நாடுகளில் இராணுவ தளங்களை நிறுவ சீனா ஆய்வு செய்து வருவதாக அமெரிக்காவின் உளவுத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள ஜிபூட்டி மற்றும்...