5வது முறையாக ஜனாதிபதியாகும் புடின்? முதல் முறையாக வாக்களிக்கும் உக்ரைன் மக்கள் ரஷ்ய தேர்தலில் வெற்றி பெற்று விளாடிமிர் புடின் 5வது முறையாக ஜனாதிபதியாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவில் தற்போது ஜனாதிபதி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று...
பூமியில் மிகவும் நெரிசலான இடம்… பொலிசாருக்கும் வாகனங்களும் தடை பொலிசாருக்கும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ள பூமியிலேயே மிகவும் நெரிசலான இந்த பகுதிக்கு ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கொலம்பியா கடற்பகுதியில் அமைந்துள்ள...
கேரளாவில் நடைபெறும் ரஷ்ய ஜனாதிபதி தேர்தல் ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் துவங்கியுள்ள நிலையில், இந்தியாவின் கேரள மாநிலத்திலும் ரஷ்ய ஜனாதிபதி தேர்வுக்கான வாக்களிப்பு நடப்பதைக் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான...
பக்கிங்ஹாம் அரண்மனையை விட பெரியது! உலகின் மிகப்பெரிய அரண்மனையில் வசிக்கும் இந்திய பெண் குஜராத்தில் கம்பீரமாக நிற்கும் லக்ஷ்மி விலாஸ் அரண்மனை உலகின் மிகப்பெரிய தனி குடியிருப்பு என்ற பெருமையை கொண்டுள்ளது. குஜராத்தில் உள்ள வதோதராவின்...
3600 வருட பழைய Lipstick! ஈரானில் கிடைத்த அழகின் வரலாறு தென்கிழக்கு ஈரானில் சுமார் 3600 ஆண்டுகளுக்கு பழமையான சிவப்பு உதட்டுச்சாயம்(lipstick) கண்டுபிடிக்கப்பட்டது. தென்கிழக்கு ஈரானில் உள்ள கெர்மன் மாகாணத்தின் ஜிரோஃப்ட் பகுதியில் 3600 ஆண்டுகளுக்கு...
இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் தொடர்பில் எச்சரிக்கை இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை உள்நாட்டு முட்டைகள் எனக்கூறி விற்பனை செய்யும் மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளில் இடப்பட்டுள்ள முத்திரையை அழித்து, உள்நாட்டு முட்டைகள்...
மியன்மாரில் மீட்கப்பட்ட இலங்கையர்களை நாட்டுக்கு அனுப்ப தாய்லாந்து இணக்கம் மியன்மாரிலிருந்து மீட்கப்பட்ட இலங்கையர்களை உடனடியாக நாட்டுக்கு அனுப்புவதற்கான ஒத்துழைப்புகளை வழங்க தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் இணக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விடயம் தொடர்பாக தாய்லாந்து வெளிவிவகார அமைச்சருக்கும்...
நாட்டில் மரக்கறி விலைகளில் மாற்றம் நாட்டில் மரக்கறி வகைகளின் விலைகள் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது. கோவா தவிர்ந்த மேல்நாட்டு, கீழ்நாட்டு மரக்கறி வகைகள் பலவற்றின் விலைகள் குறைவடைந்துள்ளது. அநேகமான பொருளாதார மத்திய நிலையங்களில் ஒரு கிலோ கிராம்...
கோட்டாபயவிற்கு எதிராக செய்யப்பட்ட சூழ்ச்சி! பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன, முன்னாள் இராணுவ தளபதி சவேந்திர சில்வா ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக சதித் திட்டம் தீட்டியதாக அவரது முன்னாள் பிரத்தியேக செயலாளர்...
தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சியை எதிர்க்கின்றோம் : பசில் நாட்டின் முக்கியமான தேசியத் தேர்தல்களான ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் எந்தவொரு முயற்சியையும் தாம் எதிர்ப்பதில் உறுதியாக இருப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபர்...
தமிழர் பகுதியில் விசேட தேவையுடைய மாணவனின் சாதனை வவுனியாவை சேர்ந்த சிறீதரன் யோகதாஸ், மொழிப்பெயர்ப்பு கற்கைத் துறையில் சிறப்பு கலைமாணி பட்டப்படிப்பை நிறைவு செய்த முதல் விழிப்புலனற்ற மாணவன் என்ற சாதனையை படைத்துள்ளார். குறித்த மாணவன்,...
இலங்கை மண்ணில் சீன இராணுவத் தளம்: அமெரிக்காவின் கூற்றை மறுக்கும் அரசாங்கம் இலங்கை தனது மண்ணில் சீன இராணுவத் தளத்தை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை வெளியிட்டுள்ள கூற்றுக்களை இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்...
கனடா செல்லும் இலங்கையர்கள் தொடர்பில் தகவல் கனடா செல்லும் இலங்கையர்களுக்கு எவ்வித தடையும் விதிக்கப்பட மாட்டாது என குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடியுரிமை அலுவலக பிரதானி தெரிவித்துள்ளார். அண்மையில் கனடாவில் கைக்குழந்தை உள்ளிட்ட ஆறு பேர்...
வாகன இறக்குமதி தொடர்பான ஜனாதிபதியின் கருத்து தனியார் வாகன இறக்குமதியை மீள ஆரம்பிப்பது தொடர்பான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டம் வாகன கொள்வனவாளர்களுக்கு சாதகமான செய்தியாக இருக்காது என உள்ளூர் வாகன இறக்குமதியாளர்கள் எச்சரித்துள்ளனர். அடுத்த...
நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான சட்டமூலங்கள் 2022 மற்றும் 202ஆம் ஆண்டுகளில் 107 புதிய சட்டமூலங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடிந்ததாக நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்...
பால் மாவின் விலை மேலும் குறைகிறது பால் மாவின் விலை அடுத்த சில நாட்களில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பால் மா இறக்குமதியாளர்களுடனான கலந்துரையாடலின் போது, பால் மாவின்...
இலங்கையில் இருவரின் தொலைபேசி மற்றும் கடவுச்சீட்டுக்கள் மாயம் போதைப்பொருள் கடத்தல்காரர்களான ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோரின் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இரண்டு கடவுச்சீட்டுகள் காணாமல்போயுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் பொலிஸ்...
இளம் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர் சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முத்துவாடிய பகுதியில் வாடகை அறையொன்றில் பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு உயிரிழந்தவர் பலுகொல்லாகம, மெகொடவெவ பிரதேசத்தை சேர்ந்த...
அரச ஊழியர்களுக்கு தேவையற்ற விதத்தில் பணமும் சலுகைகளும் அரச நிறுவனங்களின் நட்டத்திற்கு அதன் ஊழியர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்களே பொறுப்புக் கூற வேண்டும். இவர்களுள் சிலருக்கு தேவையற்ற சலுகைகள் கிடைக்கும், தேவையில்லாமல் பணமும் பெறுகின்றனர் என்று...
வெளிநாடு சென்ற பொறியியலாளர்கள்: மின்சார சபை கடும் நெருக்கடி இலங்கை மின்சார சபையில் பணிபுரிந்த 159 பொறியியலாளர்கள் இரண்டு வருடங்களுக்குள் வெளிநாடு சென்றுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....