விஜய் டிவி சீரியலுக்கு வந்த சந்திரமுகி பட நடிகை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு நடிகை ராதிகாவின் ராடான் நிறுவனம் தயாரிக்க...
விஜய்யின் மகன் இந்தியன் இல்லையா!! நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சஞ்சய்...
இயக்குனர் மணிரத்னம் சொத்து மதிப்பு இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் தமிழ் இயக்குனர் மணி ரத்னம். பல ஆண்டுகளாக பல முன்னணி நட்சத்திரங்கள் நினைத்தும் எடுக்க முடியாத பொன்னியின் செல்வன் கதையை எடுத்து...
ராட்சசன் கூட்டணியில் இணைந்த சென்சேஷனல் மலையாள நடிகை தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த திரில்லர் திரைப்படங்களில் முக்கியமான ஒன்று ராட்சசன். இப்படத்தை ராம் குமார் இயக்க விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்திருந்தார். மாபெரும் வெற்றியடைந்த இப்படத்திற்கு...
விவாகரத்துக்கு பின் முன்னாள் கணவர் தனுஷ் பற்றி பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டு பிரிந்துவிட்டனர். இவர்களுடைய பிரிவிற்கு என்ன காரணம்...
கிளாமர் குயின் நடிகை ஜான்வி கபூரின் சொத்து மதிப்பு பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை ஜான்வி கபூர். ஸ்ரீதேவி மற்றும் போனி கபூரின் மகளான இவர் தற்போது தென்னிந்திய சினிமாவிலும் தடம் பதித்துள்ளார். ஜூனியர்...
விக்ரம் மகன் துருவ் விக்ரமுடன் கைகோர்க்கும் தனுஷ் பட நடிகை துருவ் விக்ரம் நடிப்பில் கடைசியாக மகான் திரைப்படம் வெளிவந்தது. இதன்பின் அவர் நடிப்பில் எந்த ஒரு திரைப்படமும் வெளிவரவில்லை. மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க...
ஏமாற்றிய காதலன், ஓட ஓட அவரை அப்படி விரட்டிய நடிகை கிரண் ரதோட் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கிரண். முதல் படத்திலேயே பட்டிதொட்டி எங்கும் கலக்கினார்,...
கர்ப்பமாக இருக்கும் அமலா பால் செய்த விஷயம் நடிகை அமலா பால் கடந்த வருடம் அவரது காதலர் ஜகத் தேசாய் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். அதன் பின் ஜனவரியில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்...
சமந்தா ட்ரெண்டி உடையில் கிளாமர் போட்டோஷூட் நடிகை சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுக்க சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி வருகிறார்...
தனது கட்சியை பாஜகவுடன் இணைத்தார் சரத்குமார் பாஜகவுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை அக்கட்சியின் தலைவர் சரத்குமார் இணைத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்தியா முழுவதும் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு...
உயிருடன் கொடூர சித்திரவதை: ஹமாஸ் தலைவர் பற்றிய ரகசிய நாட்குறிப்பு ஹமாஸ் படைகளின் தலைவர் யாஹ்யா சின்வார் தமது எதிர் தரப்பினரை காட்டுமிராண்டித்தனமான சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளதாக, ரகசிய நாட்குறிப்பில் இருந்து அம்பலமாகியுள்ளது. தங்களிடம் சிக்கும் எதிர்...
பெண்களுக்கு ரூ.1000 பிச்சை போட்டால் வாக்களிப்பார்களா? நடிகை குஷ்பு பெண்களுக்கு ரூ.1000 பிச்சை போட்டால் திமுகவுக்கு வாக்களிப்பார்களா என்று நடிகை குஷ்பு சர்ச்சையாக பேசியுள்ளார். சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் நடிகையும்,...
மகளை நாட்டின் முதல் பெண்மணியாக அறிவித்த பாகிஸ்தான் ஜனாதிபதி பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி (Asif Ali Zardari) முக்கிய முடிவை எடுத்துள்ளார். பாகிஸ்தான் முதல் பெண்மணி பதவியை அவரது 31 வயது...
நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பலி! வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் கனமழையால் உண்டான நிலச்சரிவில் 26 பேர் பலியாகினர். கடந்த சில நாட்களாக தெற்கு சுமத்ரா தீவில் கனமழை பெய்து வருகிறது....
உக்ரைனின் ஆட்டம் டொனால்டு ட்ரம்பால் முடிவுக்கு வரும் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் தெரிவானால், உக்ரைனுக்கு போர் தொடர்பில் நிதியுதவிகள் மொத்தமாக நிறுத்தப்படும் என்று ஹங்கேரி பிரதமர் தெரிவித்துள்ளார். அத்துடன் ரஷ்ய – உக்ரைன் போர்...
இந்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்பிய நடிகர் விஜய்! இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) ஏற்கத்தக்கது அல்ல என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் இந்திய...
இந்துக்களின் உணர்வுகளை சிதைக்கும் நோக்கமே வெடுக்குநாறி மலை விவகாரம் இந்து சமயத்தவர்களின் உணர்வுகளை சிதைக்கும் செயற்பாடுகளை இனிவரும் காலங்களில் பார்த்து மௌனித்திருக்க முடியாது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவரும், அம்மான் படையணியின்...
பொலிஸார் பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை யுக்திய நடவடிக்கைக்கு உதவுவதற்கு புதிய தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்மூலம் ‘யுக்திய’ விசேட நடவடிக்கைக்கு உதவுவதற்காக பொலிஸ் தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட விசேட அதிரடிப்...
தரம் குறைந்த புற்று நோய் மருந்து இறக்குமதி தரம் குறைந்த புற்று நோய் மருந்து இறக்குமதியின் மூலம் சுமார் நான்கு பில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மார்பகப் புற்று நோய்க்காக பயன்படுத்தப்படும் மருந்து...