சர்வதேசத்தின் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட கோட்டபய – ராஜபக்ச குடும்ப உறுப்பினர் தகவல் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் வீழ்த்தப்பட்டதற்கு தேசிய மற்றும் சர்வதேசத்தின் சூழ்ச்சிகளிலே காரணமென பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...
கனடாவில் இலங்கையர்கள் கொலை : சந்தேக நபர் தொடர்பில் தகவல் கனடாவின் ஒட்டாவாவில் வசித்த இலங்கை குடும்பத்தை சேர்ந்த 6 பேரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்...
கனடாவில் கொல்லப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் நகர மேயர் கோரிக்கை ஒட்டாவாவின் பார்ஹேவனில் கொல்லப்பட்ட ஆறு இலங்கைப் பிரஜைகளுக்காக நகர மேயர் மார்க் சுட்கிப் நகர மக்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். நேற்றைய தினம் படுகொலை செய்யப்பட்ட...
கொழும்பு வாழ் மக்கள் அவதானம்: எச்சரிக்கை கொழும்பு நகரின் காற்று மாசுபாடு நிலைமை மோசமாகி வருவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி கொழும்பு நகரின் காற்றுச் சீரமைப்பானது 158 ஆக காட்டப்பட்டுள்ளது. இதற்கமைய, சுட்டெண்...
கோட்டாபயவினால் மூடி மறைக்கப்பட்ட உண்மைகள் கோட்டாபய ராஜபக்சவை பதவியிலிருந்து வெளியேற்ற தேசிய மற்றும் சர்வதேச சூழ்ச்சிகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை எனவும், அவரது முட்டாள்தனமாக நிர்வாகத்தால் பாரிய விளைவுகள் ஏற்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க...
கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்கள்: இலங்கை தூதரகம் அவசர அறிவுறுத்தல் கனடாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தினை தொடர்ந்து சர்வதேச மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பெற்றோர் விழிப்புடன் இருக்குமாறு...
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் அறிவிப்பு எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக்கும் வாய்ப்பு இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைந்துள்ளதால், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொருட்களின் விலைகள்...
இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியவர்களுக்கு நேர்ந்த கதி அனுராதபுரத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்ததுடன் இருவர் காயம் அடைந்துள்ளனர். ரம்பேவ கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இசைநிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த குழுவினர்...
கனேடிய படுகொலைகள் தொடர்பில் இலங்கையிலுள்ள தாய் தகவல் கனேடிய தலைநகர் ஓட்டாவில் இலங்கையை சேர்ந்த இளம் குடும்பம் ஒன்று இளைஞனால் படுகொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த கோர சம்பவத்தினால் இலங்கையில் வாழும் குடும்பத்தினர் கடும்...
வெடுக்குநாறி மலைக்கு நள்ளிரவில் வழிபாட்டிற்குச் சென்ற வேலன் சுவாமிகள் கோரிக்கை வெடுக்குநாறி ஆலய விவகாரமானது வலுப்பெற்று வரும் நிலையில், பாரிய போராட்டம் ஒன்றை நாளைய தினம் வடக்கு – கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கவுள்ளதாக பொத்துவில் தொடக்கம்...
ஒரு வீடியோ குவாலிட்டியா எடுக்க தெரியாதா? விஜய்க்கு குவியும் கண்டனங்கள்..! தளபதி விஜய் நேற்று ’தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியில் இணைவதற்கான செயலியை அறிமுகம் செய்தார் என்பதும் இந்த செயலியின் சர்வர் முடங்கும் அளவுக்கு...
சினிமாவில் இருந்து மொத்தமாக விலகியது ஏன்?- ஓபனாக கூறிய நடிகை மும்தாஜ் தமிழ் சினிமாவில் 1999ம் ஆண்டு வெளியான மோனிஷா என் மோனலிசா என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களால் கவனிக்கப்பட்டவர் நடிகை மும்தாஜ். இந்த படத்தில்...
60 வயதான நடிகருடன் இணைந்து படம் நடித்துள்ள சீரியல் நடிகை ரச்சிதா சரவணன்-மீனாட்சி, பிரிவோம் சந்திப்போம், இளவரசி, நாச்சியார்புரம், இது சொல்ல மறந்த கதை, நாம் இருவர் நமக்கு இருவர் என தொடர்ந்து சின்னத்திரையில் நாயகியாக...
இன்றைய ராசி பலன் 09.03.2024 – Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி...