துபாய் செல்ல இனி 5 நாட்களில் விசா! இதை செய்தால் போதும் தங்கள் நாட்டிற்கு எளிதாக மக்கள் வந்து செல்ல ஐக்கிய அரபு அமீரகம் புதிய விசா செயல்முறையை கொண்டு வந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம்...
இலங்கை பெண்ணுக்கு 32 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த இந்திய குடியுரிமை இலங்கையில் பிறந்து இப்போது குடும்பத்துடன் கேரளாவின் வடகஞ்சேரியில் வசிக்கும் சரீனா தற்போது இந்திய குடியுரிமையை பெற்ற மகிழ்ச்சியில் உள்ளார். சரீனா இலங்கையின் தலைநகரான கொழும்பில்...
மரவள்ளிக்கிழங்கை சாப்பிட்ட சிறுமிக்கு நேர்ந்த சோகம் தமிழகத்தில் மரவள்ளிக்கிழங்கை சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மாவட்டமான சிவகங்கை தமராக்கி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் வன்னிமுத்து மற்றும் முத்தம்மாள். இந்த தம்பதியினருக்கு சுவாதி...
திரவம் நிரப்பிய போத்தல்களில் பிஞ்சு பிள்ளைகளின் சடலம் திரவம் நிரப்பிய கண்ணாடி போத்தல்களுக்குள் இரண்டு குழந்தைகளின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் பெற்றோர் என்று கருதப்படும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹொங்ஹொங்கின் Tuen Mun பகுதியில்...
விலையுயர்ந்த நகைகளால் செய்யப்பட்ட இஷா அம்பானியின் ஆடை ஆனந்த் அம்பானி திருமண கொண்டாட்டத்தில் இஷா அம்பானி அணிந்திருந்த விலையுயர்ந்த நகைகளால் செய்யப்பட்ட ஆடை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான...
நடுக்கடலில் ஒரு வாரமாக தத்தளித்த ஒரு குழு: மறக்க முடியாத சம்பவம் மெக்சிகோ வளைகுடாவில் ஒரு சிறிய படகில் தத்தளித்துக் கொண்டிருந்த 14 பேர் கொண்ட குழுவை உலகின் மிகப்பெரிய பயணக் கப்பலின் ஊழியர்கள் மீட்டுள்ளனர்....
காஸாவில் சோகம்., உதவிக்கு அனுப்பப்பட்ட பாராசூட் செயலிழந்து ஐவர் பலி காஸாவில் உதவிக்கு அனுப்பப்பட்ட பாராசூட் செயலிழந்து 5 அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். காசா இஸ்ரேலுடனான போரால் பாலஸ்தீனத்தின் காஸாவின் நிலைமை பரிதாபகரமானதாக மாறியுள்ளது. அங்குள்ள...
2000 கோடி போதைப்பொருள் கடத்தல்..தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கைது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இன்று கைது செய்யப்பட்டார். சமீபத்தில் நியூசிலாந்து, அவுஸ்திரேலியா நாடுகளுக்கு டெல்லியில் இருந்து போதைப்பொருள் கடத்தப்படுவதாக...
கனடாவில் இலங்கை குடும்பத்தினர் படுகொலை : உயிர் தப்பியவரின் நிலைமை கனடாவில் வாழ்ந்துவந்த இலங்கையர்களான 6 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி கொஞ்சமும் குறைந்தபாடில்லை. கனடாவின் ஒட்டாவா மாகாணத்திலுள்ள Barrhaven என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த, இலங்கையர்களான தர்ஷனி...
அம்பானி வீட்டின் ஜோதிடர் ஒரு பூஜைக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? அம்பானி குடும்பத்துடன் நீண்ட காலமாக அதாவது IPL முதல் மும்பையில் உள்ள ஆண்டிலியாவில் நடக்கும் பூஜை வரை அனைத்தும் இந்த ஜோதிடர் இல்லாமல் நிறைவடையாதாம்....
கெஹலியவிற்கு எதிரான அடிப்படை ஆட்சேபனைகள் தொடர்பில் அறிவிப்பு முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகள் இருவருக்கு எதிரான வழக்கின் அடிப்படை ஆட்சேபனைகள் தொடர்பான உத்தரவு மார்ச் 26 ஆம் திகதி வழங்கப்படுமென நீதிமன்றம்...
தொடருந்து சேவைகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து வெள்ளவத்தை தொடருந்து நிலையம் வரையான பகுதியில் தொடருந்து போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. கரையோர தொடருந்து வீதியின் பராமரிப்புப் பணிகள்...
இலங்கை தமிழர்கள் தொடர்பில் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ள விடயம் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டரில் கடந்த வாரம் இடம்பெற்ற நிகழ்வில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை குற்றமற்றதாக்குமாறு இலங்கை அரசை இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழர்கள்...
யாழில் விடுவிக்கப்படவுள்ள காணிகள் யாழ். குடாநாட்டில் படையினர் வசமுள்ள 68.57 ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்படவுள்ளதாக மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது. இதற்கான நிகழ்வானது, நாளை (10.03.2024) மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, குடாநாட்டில் தற்போது படையினர்...
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மாற்றம் உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.01 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின்...
வெடுக்குநாறிமலையில் கஜேந்திரன் எம்.பிக்கு இரவில் நடந்தது என்ன..! வவுனியா வெடுக்குநாறி மலையில் நேற்றையதினம் சம்பவித்த சம்பவம் தமிழர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. வெடுக்குநாறிமலை ஆலயத்தில் நேற்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது பொலிஸார் தாக்கியுள்ளனர்....
கனடாவில் இலங்கையர்கள் கொலை : சந்தேக நபரின் மறுபக்கங்கள் கனடாவின் ஒட்டாவாவில் வசித்த இலங்கை குடும்பத்தை சேர்ந்த 6 பேரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில்...
வெடுக்குநாறியில் பொலிஸாரின் செயல் அடாவடித்தனமே: டக்ளஸ் வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோயிலில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் அனைத்தும் அடாவடித்தனம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கண்டனம் வெளியிட்டுள்ளார். குறித்த விடயத்தினை...
யாழில் உணவகத்திற்கு சீல் வைப்பு யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகம் ஒன்றுக்கு நீதிமன்றத்தால் 73 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் சீல் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய் பகுதியில் பொது...
உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் நிறுவியுள்ள புதிய அலகு திட்டம் இலங்கையின் உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் உயர் செல்வந்தர்களின் வரி இணக்கத்தை உறுதி செய்வதற்காக ‘உயர் சொத்து தனிநபர்கள் அலகு’ (HWIU) ஒன்றை நிறுவியுள்ளது. குறி்த்த அலகானது,...