இலங்கை குடும்பத்தின் படுகொலை பயங்கரமான வன்முறைச் செயல்: ட்ரூடோ கனடா – ஒட்டாவா பிராந்தியத்தில் இலங்கை குடும்பத்தினர் 6 பேர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் வெளியிட்டுள்ளார். இலங்கையில் இருந்து...
ஒருகோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குடன் சிக்கிய பௌத்த தேரர் மாத்தறையில் இருந்து மட்டக்களப்பு விற்பனைக்காக கடத்தி கொண்டுவரப்பட்ட ஒருகோடி ரூபா பெறுமதியன வலம்புரிசங்கு ஒன்றுடன் பௌத்த தேரர் ஒருவர் உட்பட இருவர் மட்டக்களப்பில் கைது...
மக்கள் எதிர்ப்பையடுத்து சுழிபுரத்தில் அகற்றப்பட்ட புத்தர் சிலை சுழிபுரத்தில் புத்தர் சிலை அகற்றப்பட்டதால் போராட்டம் கைவிடப்படுகின்றதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் அறிவித்துள்ளார். குறித்த பகுதியில் புத்தர் சிலை வைத்ததால்...
பிரித்தானியா செல்லக் காத்திருக்கும் மாணவர்களுக்கு தகவல் பிரித்தானியாவின் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம் (UEA) வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கல்வி உதவித்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் திறமையான வெளிநாட்டு மாணவர்கள் பிரித்தானியாவில் கல்வியைத் தொடர வாய்ப்பு...
இலங்கை தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டுள்ள ஐஎம்எப் இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது. நிதியமைச்சில் இன்றையதினம் குறித்த சந்திப்பு...
சரக்கு கப்பலை இலக்கு வைத்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏடன் வளைகுடாவில், ஹவுதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட ஏவுகணையால் சரக்கு கப்பல் ஒன்று தாக்கப்பட்டுள்ளதோடு மூவர் கொள்ளப்பட்டுள்ளனதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், அதில் இருந்த 21...
முல்லைத்தீவில் தந்தையால் 11 வயது மகளுக்கு துயரம் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தனது மகளை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்திய தந்தை நேற்றிரவு (06.03.2024) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். செல்வபுரம் கிராமத்தை சேர்ந்த 34 வயதான...
சிவராத்திரி நாளன்று கிடைக்கும் பலாபலன்கள் என்னென்ன தெரியுமா! மகாசிவராத்திரி நாளில் சிவ ஆலயம் சென்று எம்பிரான் ஈசனை வழிபட்டால் ஓராண்டு முழுவதும் சிவபூஜை செய்த புண்ணியம் வந்து சேரும். மேலும், மன அமைதி, வாழ்வில் முன்னேற்றம்,...
அமெரிக்காவே இலக்கு: சர்வதேசத்தை திரும்பிப் பார்க்கவைத்த வடகொரியாவின் நகர்வு அமெரிக்கா, தென்கொரியாவை அழிக்கும் போர்த்திறனை உருவாக்க வேண்டும் என வடகொரிய இராணுவத்துக்கு அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
உலகின் கடைசி சாலை எங்கே உள்ளது தெரியுமா..! உலகின் கடைசி சாலை எங்கே உள்ளது என புவியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த உலகில் ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் முடிவு என்றும் ஒன்றும் இருக்கும் அனைவரும் ஒரு...
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏழைகளுக்கு இலவசமாக வீடு கட்டிக்கொடுத்த விஜய் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இலவசமாக 7 வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளார் விஜய். நடிகர் விஜயும் கடந்த மாதத் தொடக்கத்தில் தனது அரசியல்...
இன்றைய ராசி பலன் – 08.03.2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் மார்ச் 08, 2024, சோபகிருது வருடம் மாசி 25 வெள்ளிக் கிழமை, சந்திரன் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசியில்...
கோட்டாபய ராஜபக்சவினால் பெரும் ஏமாற்றத்தில் பலர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் எழுதப்பட்டு நேற்று (07) வெளியிடப்பட்ட புத்தகம் சில மணித்தியாலங்களில் விற்று தீர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தன்னை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றும் சதித்திட்டம் குறித்து...
இலங்கையில் அதிக சொத்துக்கள் கொண்டவர்களை கண்காணிக்க திட்டம் மிக அதிக நிகர மதிப்புள்ள தனி நபர்களின் வரி நிலைத்தன்மைகள் குறித்து எதிர்காலத்தில் அதிக கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. உள்நாட்டு இறைவரி திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்...
சில மணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்த கோட்டாபய எழுதிய புத்தகம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எழுதிய புத்தகத்தின் முதல் பதிப்பு முழுமையாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. “என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றிய சதி” என்ற...
உலக வங்கியின் பட்டியலில் இடம்பிடித்த இலங்கைப் பெண்கள் உலகிலே தெற்காசியாவில் தடைகளைத் தாண்டி சாதித்து, ஏனைய பெண்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும், பெண் ஆளுமைகள் குறித்து உலக வங்கியின் பட்டியலில் இலங்கையர் இருவர் இடம்பிடித்துள்ளனர். 11 பேர்...