கன்னட திரையுலகில் ரட்சிதாவுக்கு இவ்வளவு பெரிய மவுசா? வானுயர்ந்த போஸ்டர்கள் சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ரட்சிதா மகாலட்சுமி. சரவணன் மீனாட்சி சீரியலில் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்...
நடிப்பு அரசி ஊர்வசியின் ‘ஜெ பேபி’ படம் எப்படி இருக்குது? திரை விமர்சனம்..! ஊர்வசி முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘ஜெ பேபி’ என்ற திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களை...
சினிமா உனக்கு செட் ஆகாது.. பேசாமல் குழந்தை பெற்றுக்கொள்.. ஹன்சிகாவுக்கு குடும்பத்தார் போட்ட நிபந்தனை? நடிகை ஹன்சிகா நடித்த படங்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து வருவதை அடுத்து சினிமா இனி உனக்கு செட் ஆகாது, குழந்தை...
சூர்யா பெயரே பாலிவுட்டில் உள்ளவர்களுக்கு தெரியலையா? லோகேஷ் கனகராஜ் செய்த சம்பவம்..! ஜோதிகா நடித்த ’சைத்தான்’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் நேற்று இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் ஜோதிகாவுடன் சூர்யா கலந்து கொண்ட...
இருக்கிற படத்தை முடிக்கவே பணமில்லை.. அதுக்குள்ள லைகாவின் இன்னொரு பெரிய பட்ஜெட் படமா? தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் ’வேட்டையன்’ கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’...
கடந்த வார TRPயில் மாஸ் காட்டிய சன் டிவி சீரியல்கள்! டாப் 5ல் கூட வராத விஜய் தொடர்கள் இந்திய தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி...
TVK உறுப்பினர் சேர்க்கை செயலி தொடர்பில் மாஸ் அப்டேட்! முதல் ஆளா சம்பவம் செய்யப்போவது யார்? தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் விஜய், அண்மையில் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயருடன் தனது...
அதைக் கேட்டதும் என் இதயம் நடுநடுங்கியது! ஐஸ்வர்யா கடும் வேதனை இந்திய அளவில் பரபரப்பாக பேசப்படும் சம்பவம் தான் புதுச்சேரி சிறுமியின் உயிரிழப்பு. தற்போது குறித்த பெண் குழந்தையின் உயிரிழப்பிற்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன....
சிவகார்த்திகேயனுக்கும் எனக்கும் இடையில்…? நினைச்சா கடுப்பாகும்..!!விஜய் டிவியில் இருந்து விலக இது தான் காரணம்!வி.ஜே பாவனா பகிர் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக என்ட்ரி கொடுத்தவர் தான் பாவனா. இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1...
கனடாவை உலுக்கிய படுகொலைகள் : அதிர்ச்சியில் இலங்கையர்கள் கனேடிய தலைநகரான ஒட்டாவில் இலங்கையை சேர்ந்த ஆறு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டாவா புறநகரான Barrhaven பகுதியில் 6...
தென்னிலங்கை அரசியல் சதுரங்க விளையாட்டில் மீண்டும் பசில் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியுள்ள பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச மீண்டும் கட்சியை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதற்கமைய ஏழு பிரிவுகளாக...
சர்வதேச சந்தையில் சீனியின் விலையில் மாற்றம் சர்வதேச சந்தையில் சீனியின் விலை 2.89 வீதத்தால் அதிகரித்துள்ளது. சீனி உற்பத்தியில் உலகின் முன்னணி நாடான பிரேஸிலில் உற்பத்திகள் குறைவடைந்துள்ளமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்தியாவிலும்...
கொழும்பு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி கொழும்பு ஹோட்டல் ஒன்றில் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 50 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டியிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த வர்த்தகர் மது அருத்திய நிலையில், இந்த...
கனடாவை உலுக்கிய 6 இலங்கையர்களின் படுகொலை கனடா – ஒட்டோவா படுகொலைச் சம்பவத்தில் உயிரிழந்த நபர்களின் விபரங்களை கனேடிய பொலிஸார் வெளியிட்டுள்ளனர். குறித்த படுகொலை தொடர்பில் கனேடிய பொலிஸார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”ஒட்டோவா பிராந்தியத்தில்...
வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்ய உத்தரவிட்ட பொலிஸ் வெடுக்குநாறிமலை ஆலய நிர்வாகத்தினரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்யுமாறு நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வெடுக்குநாறிமலை ஆலய...
எமது ஆட்சியில் அரச சேவை மறுசீரமைக்கப்படும் தமது ஆட்சிக்காலத்தில் அரச சேவை மறுசீரமைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த மறுசீரமைப்பு மூலம் அரச சேவையில் ஈடுபடும் பணியாளர்களுக்கு...
தேசபந்து தென்னகோனுக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தேசபந்து தென்னகோன் இலங்கையின் பொலிஸ் மா அதிபராக செயற்படுவதைத் தடுக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ்...
விவாதிக்க எதிர்க்கட்சிகளுக்கு ரணில் அழைப்பு சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் நடந்து வரும் கலந்துரையாடலுக்கு ஏற்ப யோசனைகளை வழங்குமாறு கோருவதற்காக எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட தலைவர்களின் கூட்டமொன்றை கூட்டவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். கொழும்பில் நேற்று...
மட்டக்களப்பில் கையடக்க தொலைபேசி மூலம் கொள்ளை மட்டக்களப்பில் தொலைபேசி பணப்பரிமாற்றம் மூலம் 22 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (07.03.2024) இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு நகரில் பேக்கரி ஒன்றினை நடாத்திவரும்...
நாட்டில் அதிகரிக்கும் கட்டாக்காலி நாய்கள்: நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 6.2 மில்லியன் கட்டாக்காலி நாய்கள் சுற்றித் திரிவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் நேற்றைய (07.03.2024)...