திடீரென தக் லைப் படத்தில் இருந்து விலகிய முன்னணி நடிகர்! என்ன நடந்தது தெரியுமா? இயக்குனர் மணிரத்னம் கூட்டணியில் அறிவிக்கப்பட்டு தற்போது படப்பிடிப்பு நடந்து வரும் படம் தக் லைஃப். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும்...
‘எஞ்சாயி எஞ்சாமி’ பாடல் மூலம் ஒரு பைசா கூட கிடைக்கவில்லை! சந்தோஷ் நாராயணன் அதிருப்தி! கிட்ட தட்ட இரண்டு வருடங்களுக்கு முன் சமூகவலை தளங்களில் பரவலாக ட்ரெண்டிங் ஆகி வைரலாக பாடல் என்றால் அது ‘எஞ்சாயி...
கொடைக்கானலில் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா கட்டிய பங்களா! கட்டுமானபணி நிறுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு! கொடைக்கானலில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் கட்டிய கட்டுமானம் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டது என உயர் நீதிமன்றம் உத்தரவின் பெயரில்...
புட்பால் கேக் வெட்டிய அஜித் மகன்… நடிகை ஷாலினி பகிர்ந்த புகைப்படங்கள் இதோ… நடிகர் அஜித் மற்றும் ஷாலினி தம்பதிகளுக்கு அனோஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர். அஜித் தனது மகனின் பிறந்தநாளை...
நடிகர் பிர்லா போஸ் மகன் கடத்தல்! கார் பிரச்சினை கடத்தலில் முடிந்தது! வேதனையில் நடிகர்! திருமதி செல்வம் சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகர் பிரலாபாஸ். படங்கள் சினிமா என மாறிமாறி நடித்து வருகிறார். இவருடைய...
இந்தியர்கள் அதிகமாக வாழும் நாடு எது தெரியுமா? அண்டை நாடுகளில் இந்தியர்களின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. வேலையின் காரணமாகவும், படிப்புக்காகவும் வெளிநாடுகளிள் இந்தியர்கள் தங்கும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால்,...
கடும் பனிப்பொழிவுடன் பேய் மழை… அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கை ஆப்கானிஸ்தானில் பல்வேறு மாகாணங்களில் பெய்துவரும் பேய் மழை மற்றும் கடும் பனிப்பொழிவுக்கு இதுவரை 39 பேர்கள் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் சமீபத்திய கடும் பனிப்பொழிவு காரணமாக...
ஆயுதம் தாங்கிய சகல படையினருக்கும் ஜனாதிபதி உத்தரவு பொதுமக்களின் பாதுகாப்புக்காக நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய சகல படையினருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (05.03.2022)...
தொடர்ந்து டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய் நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி...
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கை விஜயம் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் 7ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். நிதி அமைச்சு இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு மூன்றாம் கட்ட கடனை...
ஊழலில் ஈடுபடுவதற்கு அமைச்சர்களுக்கு அனுமதி! ஊழலில் ஈடுபடுவதற்கு அமைச்சர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மொனராகலை மாவட்டத்தில் நேற்று(04) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது...
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் தொடரும் குழப்பம் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான ஒதுக்கீட்டாளர்களிடம் இருந்து அறவிடப்படும் கட்டணத்தை மார்ச் மாதத்துக்குள் செலுத்த வேண்டும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள கடிதத்தை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் இடைக்காலத்...
நாட்டு மக்களின் உடற் பருமனில் மாற்றம் நாட்டில் உடற் பருமன் கூடியவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. நாட்டில் 46.1 வீதமான பெண்களும், 30...
இலட்சக்கணக்கில் அதிகரிக்கப்பட்ட சம்பளம்: மத்திய வங்கியின் தலைவர்களுக்கு அறிவிப்பு மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் உண்மைகளை முன்வைக்குமாறு மத்திய வங்கியின் தலைவர்களுக்கு அமைச்சரவை அறிவித்துள்ளது. மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை...
யுக்திய நடவடிக்கை குறித்து சாமிர பெரேரா தகவல் யுக்திய நடவடிக்கையின் ஊடாக சிறுபான்மை சமூகம் இலக்கு வைக்கப்படுவதாக இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சாமிர பெரேரா தெரிவித்துள்ளார். ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில்...
3 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன சிறுமி : ஒருவருடன் கைது திவுலபிட்டிய, கொங்கடமுல்ல பிரதேசத்தில் இருந்து சுமார் 3 மாதங்களாக காணாமல் போயிருந்த சிறுமி கட்டுநாயக்க பிரதேசத்தில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். சிறுமியுடன் இருந்த மற்றுமொருவர்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குவிந்த அரசியல்வாதிகள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவிலிருந்து இன்று(05) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான...
14 மாதங்களில் நாடாளுமன்றில் நிறைவேற்றிய சட்டங்கள் தொடர்பில் ரணில் விளக்கம் நாட்டின் பொருளாதார மாற்றத்திற்கு வசதியாக கடந்த 14 மாதங்களில் நாடாளுமன்றம் 42 புதிய சட்டங்களை இயற்றியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இளம் சட்ட...
கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு இடைநிலை தரங்களுக்கு மாணவர் சேர்க்கை தொடர்பான கடிதங்களை கல்வி அமைச்சு வெளியிடாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு...
உணவுகளின் விலை அதிகரிப்புக்கு எதிராக நடவடிக்கை உணவு பொருட்களின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிசாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர்...