சுவிட்சர்லாந்தின் விமானப் பணித்துறையின் தலைமை ஊழியரான ஈழத்தமிழன் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஈழத்தமிழ் இளைஞரொருவர் தான் கற்ற கல்வியை விட்டு விட்டு தன் மனத்திற்குப் பிடித்ததால் விமானப் பணியாளராக பணியை ஆரம்பித்துள்ளார். மூன்றாண்டுகள் கழிந்த நிலையில் அதில்...
வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பில் கோரிக்கை வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களை எதிர்கால தேர்தல்களில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் சிவில் சமூக அமைப்பு ஒன்றினால்...
தாயின் கையிலிருந்து விழுந்த குழந்தையை காப்பாற்றிய இளைஞனின் நெகிழ்ச்சி கேகாலை, கித்துல்கல பகுதியில் வைத்து முச்சக்கரவண்டியில் இருந்து கீழே விழுந்த கைக்குழந்தையின் உயிரை காப்பாற்றியமை மகிழ்ச்சி அளிப்பதாக இளைஞன் தெரிவித்துள்ளார். மாத்தறையை சேர்ந்த ருவன் சஜித்...
பிரதமரின் உலங்குவானூர்தி பயணத்தினால் மாத்தறையில் குழப்பம் பிரதமர் தினேஸ் குணவர்தன பயணித்த உலங்குவானூர்தி மாத்தறை கோட்டை மைதானத்தில் தரையிறங்கும் போது ஏற்பட்ட தவறினால் மாத்தறை விடுதியின் கூரை மற்றும் உணவு பானங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
நாட்டிற்கு கிடைக்கும் டொலர்களின் அளவில் ஏற்பட்டுள்ள மாற்றம் இலங்கையின் சுற்றுலாத்துறை மூலம் கடந்த ஜனவரி மாதம் 342 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளதாக மத்திய வங்கியின் வெளித்துறை செயற்பாடுகள் பற்றிய சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது....
நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடையும் நோக்கில் ஜனாதிபதி குறுகிய அரசியல் நோக்கங்களுக்கு அப்பால் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடையும் நோக்கில் அரசாங்கத்தாலும் ஜனாதிபதியாலும் இந்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன என தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ...
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக நீரிழப்பு, தசைப்பிடிப்பு மற்றும் தீவிர சோர்வு போன்ற நோய் நிலைமைகள் ஏற்படக் கூடிய சாத்தியம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது....
திருமணம் முடிந்து வீடு திரும்பிய புதுமண தம்பதியினருக்கு விபரீதம் கடுவெல, கொத்தலாவல பிரதேசத்தில் திருமணம் முடிந்து வீடு திரும்பிய புதுமணத் தம்பதியினர் இருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். புதுமண தம்பதிகளை ஏற்றிச்சென்ற வாகனம் வான் மற்றும்...
முன்னணி நிறுவன உரிமையாளரின் மகளை கொடூரமாக தாக்கிய அரசியல்வாதியின் மகன் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே. எம். முஸம்மிலின் மகனைக் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
இலங்கை அரசாங்கத்தை கொண்டு நடத்தப் பணம் இல்லையாம்! அரசாங்கத்தை கொண்டு நடாத்த போதியளவு பணமில்லை என போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு முழுவதிலும் அரசாங்க திறைசேரிக்கு...
பெண் குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் பதுளை, மீகஹகிவுல தல்தென பிரதேசத்தில் நேற்று இரண்டு பெண் குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் காயமடைந்த 06 வயது சிறுமியும் இரண்டு பெண்களும் மீகஹகிவுல...
சேவையில் இல்லாத விமானங்களுக்கு 565 கோடி ரூபாவை வாடகை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 08 விமானங்கள் சேவையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட போதிலும் பெருந்தொகை பணத்தை செலுத்தியுள்ளது. அந்த விமானங்களுக்கான வாடகையாக 5,646.76 மில்லியன்...
சாந்தன் தொடர்பில் 22ஆம் திகதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு : தமிழக அரசு காட்டிய தாமதம்! சாந்தன் 28ஆம் திகதி காலையில் இயற்கை எய்தினார். அவருடைய மரணமானது, அவருக்கு கல்லீரலில் ஏற்பட்ட செயலிழப்பினால் நிகழ்ந்துள்ளது....
இந்திய -இலங்கை அரசாங்கங்களின் திட்டமிட்டலே சாந்தனின் இறுதிக்கிரியை இழுப்பறிக்கு காரணம் சாந்தனின் உடலத்தை விமான நிலையத்தில் பெற்றுக் கொள்ள முடியாத இழுபறி நிலையானது இந்திய -இலங்கை அரசாங்கங்களின் திட்டமிட்ட ஒரு நடவடிக்கை என போராளிகள் நலன்புரிச்...
சாந்தனின் உடலை கையளிப்பதில் தாமதம் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் உடலை உறவினர்களிடம் கையளிப்பதில் இழுபறி...
ராஷ்மிகா மந்தனா வாய்ப்பை தட்டிப்பறித்த மாளவிகா மோகனன்.. ரூ.6 கோடி சம்பளமா? நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க வேண்டிய படத்தை மாளவிகா மோகனன் தட்டி பறித்ததாகவும், அவர் ஒரு கோடிக்கும் குறைவாக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த...
வாழ்க்கையில் செட்டில் ஆகிறாரா ரஜினி காந்த்? தற்போது சமூக வலைத்தளத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனை கட்டப் போவதாக கூறிய விஷயம் தான் பேசுபொருளாக உள்ளது. அதன்படி தாழம்பூர் செல்லும் வழியில் 12 ஏக்கர் நிலம்...
நான் உங்க கள்ளக்காதலி இல்ல சீமான் மாமா..! என் கணவர் சீமானை என்னோடு சேர்த்து வையுங்க! தமிழ் சினிமாவில் இயக்குநராக இருந்து, தற்போது அரசியல் கட்சி தலைவராக இருப்பவர் தான் சீமான். இவர் இயக்குநராக இருந்தபோது...
யாழில் சாந்தனுக்கு நீதி கோரி போராட்டம் சாந்தனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. போராட்டமானது யாழ். மருதடி வீதியிலுள்ள இந்திய துணை தூதரகம் முன்பு நாளை (03.03.2024) காலை...
சாந்தனின் உயிரிழப்பிற்கு இலங்கை அரசும் உடந்தையே இலங்கையை சேர்ந்தவர்களை இந்திய நீதிமன்றம் விடுதலை செய்த பின்னரும் சிறப்பு முகாம் எனும் சித்திரவதை முகாமுக்குள் அடைத்து வைத்திருப்பதை இலங்கை அரசும் அறிந்திருந்தும் அறியாதது போல், சாந்தனின் உயிரிழப்பிற்கு...