பிரமாண்டமாக நடந்த வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தம்!! தென்னிந்திய சினிமாவில் முக்கிய ஹீரோயினாக வலம் வருபவர் தான் வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழில் பல படங்கள் நடித்திருந்தாலும் சர்க்கார், மற்றும் சண்டக்கோழி 2 போன்ற படத்தில் வில்லி...
விக்னேஷ் சிவனை விவகாரத்து செய்கிறாரா நயன்தாரா? வைரலாகும் பதிவு கடந்த 2015 -ம் ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் படத்தின் மூலம் பிரபல இயக்குனராக மாறியவர் தான் விக்னேஷ் சிவன். இப்படத்தின் போது நயன்தாரா...
கங்குவா படத்தில் குறை!! சூர்யா சொன்ன விஷயம்!! சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் பிரமாண்ட பொருட் செலவில் உருவாகி வருகிறது. கோலிவுட் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இப்படத்தில் பாலிவுட்...
ஆண் நண்பருடன் சேர்ந்து பார்க்க கூடாததை பார்தேன்!! நடிகை அபர்ணா தாஸ் மலையாள படங்களில் நடித்து வந்த அபர்ணா தாஸ், விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் முதல்...
திருமண விழாவில் இப்படியா?. கிளாமர் உடையில் குத்தாட்டம் போட்ட ஜான்வி கபூர் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஜான்வி கபூர். பாலிவுட்டில் தொடர்ந்து முன்னணி ஹீரோக்கள் உடன்...
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த பிரபலம்!! சுஷாந்த் சிங் முன்னாள் காதலி பவித்ர ரிஷ்டா என்ற ஹிந்தி தொடரில் சுஷாந்த் சிங் உடன் சேர்ந்து நடித்து பிரபலமானவர் தான் அங்கிதா லோகாண்டே. அந்த சீரியலில் இருவரும்...
சிம்புவுக்கு ஐஸ்வர்யாவுக்கு இருந்தது குப்பை காதல்! சேரப்போகும் ஐஸ்வர்யா – தனுஷ்! தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து தற்போது ஹாலிவுட் வரை சென்று கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகர் தனுஷ். இணையத்தில் அவரின் புகழ்...
40 வயதில் காதலனை திருமணம் செய்யும் நடிகை மீரா சோப்ரா அன்பே ஆருயிரே படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மீரா சோப்ரா. முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இவர், தொடர்ந்து ஜாம்பவான்,...
ரவுடிகளிடன் தெருவில் அடிவாங்கிய விஜய்யின் நண்பர் சஞ்சீவ் சின்னத்திரையில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் ஸ்ரீ குமார் மற்றும் சஞ்சீவ். இவர்கள் இருவருமே நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள். சஞ்சீவ் நடிகர் விஜய்க்கும் நெருங்கிய நண்பர் என்பதை...
ராஷி கன்னா உடலை வைத்து தவறாக பேசிய இயக்குனர்கள் இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ராஷி கன்னா. தனது திரை பயணத்தை இந்தியில் துவங்கிய இவர் அதன்பின் தெலுங்கில் தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார். இதன்பின்...
என் ஆடைக்குள் அந்த நபர் கைவிட்டார்!! நடிகை ஆண்ட்ரியா பின்னணி பாடாகி, நடிகை என திரையுலகில் கலக்கி கொண்டிருப்பவர் ஆண்ட்ரியா. கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே தான் இவர் தேர்தெடுத்து நடிப்பார். மேலும் இவர்...
சாந்தனின் பூதவுடலை கொழும்பில் இருந்து யாழ் கொண்டு செல்லும் நடவடிக்கைகள் சாந்தனின் உடல் மீதான பிரேத பரிசோதனைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் சாந்தனின் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சாந்தனின் சகோதரர் தெரிவித்துள்ளார். மேலும்,...
கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு நாட்டில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 40 ரூபா முதல் 60 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக...
மைத்திரியின் புதிய கூட்டணி அடுத்த வாரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணி அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்...
முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை விரைவில் சாதாரண விலையை விடவும் அதிக விலைக்கு முட்டை விற்கப்படுவதால் விரைவில் கட்டுப்பாட்டு விலை நடைமுறைப்படுத்தப்படும் என்று விவசாயத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை...
பிரச்சினையின் பின்னணியில் சுமந்திரன்: அவருக்கு அவரே வெட்டிக் கொள்ளும் புதைகுழி பிரச்சினையின் பின்னணியில் இருந்து சுமந்திரன் செயற்பட்டுவிட்டு பின்னர் கட்சிக்காக வழக்காடுவேன் என்று சொல்வது உண்மையானால் அது அவருக்கு அவரே வெட்டிக் கொள்ளும் புதைகுழியாய்ப் போகப்போகிறது...
உணவுகளின் விலை சடுதியாக அதிகரிப்பு இன்று (02) நள்ளிரவு முதல் பல்வேறு உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது...
அரிசி விலையில் மாற்றம் அரிசியின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக தென் மாகாண அரிசி மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் ஒரு கிலோ சிவப்பு அரிசியின் விலை 20 ரூபாவினால் குறைந்துள்ளது. அதற்கேற்ப...
கொழும்பை வந்தடைந்த ரஷ்ய ஏவுகணை கப்பல் ரஷ்ய பசுபிக் கடற்படையின் ஏவுகணை கப்பல் வர்யாக், கொழும்பு துறைமுகத்திற்கு வணிக அழைப்பை மேற்கொண்டுள்ளது. கடற்படை மரபுப்படி இலங்கை கடற்படையினரால் கப்பலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது....
உட்கட்சி விவகாரத்திற்கு நீதிமன்றத்தை நாடும் அரசியல்வாதிகள்! இலங்கை நீதிமன்றங்களில் தமிழருக்கு நீதி கிடைக்காது என்பவர்கள் தமக்கு நீதி கிடைக்க நீதிமன்றங்களை நாடுவது வேடிக்கையானது என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சமகால அரசியல் விவகாரங்கள்...