மிகவும் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் வெற்றிமாறனின் ஆடுகளம் பட நடிகர்.. அதிர்ச்சியளிக்கும் புகைப்படம் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த திரைப்படம் ஆடுகளம். இப்படத்தில் பேட்டைக்காரன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் வி.ஐ.எஸ். ஜெயபாலன்....
தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம்!! இத்தனை வசூல் செய்துள்ளதாக? மலையாளத்தில் இயக்குனர் சிதம்பரம் எஸ் பொடுவல் இயக்கத்தில் கடந்த 22 பிப்ரவரி மாதம் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு...
பார்த்திபன் – சீதா ஜோடியின் மகன், மகள்களை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாச வித்தியாசமான கதைக்களத்தை தேர்தெடுத்து நம்மை ஆச்சிரியத்தில் ஆழ்த்துபவர் பார்த்திபன். இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறைமைகொண்ட இவர்...
ஆனந்த் அம்பானி-ராதிகா திருமணத்தில் கச்சேரி நடந்த ஹாலிவுட் பாடகி ரிஹன்னா வாங்கிய சம்பளம்- இத்தனை கோடியா? இந்தியாவில் மிகவும் பணக்கார தொழிலதிபர் என்றால் அது முகேஷ் அம்பானி தான். பல வருடங்களாக இந்தியாவின் பணக்கார தொழிலதிபர்களில்...
ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் முதல் இந்திய படம்.. த்ரிஷ்யம் செய்த சாதனை 2013ல் மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான க்ரைம் திரில்லர் படம் திரிஷ்யம். அதில் மோகன்லால், மீனா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்....
ஜோஷ்வா இமைபோல் காக்க திரை விமர்சனம் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் இளம் ஹீரோ வருண் நடிப்பில் இன்று உலகளவில் வெளிவந்துள்ள திரைப்படம் தான் ஜோஷ்வா இமைபோல் காக்க. ஜோஷ்வா இமைபோல் காக்க திரை விமர்சனம்...
கர்ப்பமாக இருக்கும் நடிகை தீபிகா படுகோனே, ரன்வீர் சிங்- கியூட்டான போட்டோவுடன் அறிவித்த பிரபலம் நடிகை தீபிகா படுகோனே, பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக இருப்பவர். இவர் ஒரு படம் நடிக்கிறார் என்றாலே அது டாப்...
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது சாந்தனின் உடல்! கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ள சாந்தனின் உடல் கொழும்பில் உள்ள மலர்சாலை ஒன்றில் வைக்கப்பட்டு, ஒழுங்குகள் செய்யப்பட்டதன் பின்னரே யாழ்ப்பாணத்திற்கு கொண்டுச் செல்லப்படும் என சாந்தன் குடும்பத்தார்...
50 பிரபல தேசிய பாடசாலைகளில் அதிபர் வெற்றிடம் நாட்டிலுள்ள மிகவும் பிரபலமான 50 தேசிய பாடசாலைகளில் ஜூன் 30 ஆம் திகதி ஏற்படும் அதிபர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு கோரியுள்ளது. கொழும்பு...
ஐ.நா தீர்மானங்களை தொடர்ந்தும் நிராகரிக்கும் இலங்கை…! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46 கீழ் ஒன்று மற்றும் 51 கீழ் ஒன்று ஆகிய தீர்மானங்களை தொடர்ந்தும் நிராகரிக்கும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளதாக வெளிவிவகார...
உச்சத்தை தொட்ட அரிசியின் விலை… வரிசையில் நிற்கும் மக்கள் ஆசிய நாடான இந்தோனேசியாவில் மானிய விலை அரிசிக்காக பெண்கள் உட்பட ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெகாசி நகரிலுள்ள அரசாங்கத்தின் உணவு...
இந்தியாவுடன் இணங்க தயார்! டக்ளஸ் அறிவிப்பு இலங்கை மற்றும் இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் இணக்கப்பாட்டுடன் பேச்சுக்கள் நடத்தத் தயாராக உள்ளதாக தமிழ்நாட்டு மீன்வளத்துறை அமைச்சருக்கு இலங்கை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு...
விரைவில் நிவாரணம்: ஜனாதிபதி அறிவிப்பு அஸ்வெசும பயனாளிகள் அனைவருக்கும் விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தளை, வில்கமுவ பிரதேச செயலகத்தில் இன்று (29.02.2024) கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு...
கொடூரமாக தாக்கப்பட்ட மனைவி மரணம் : நாடகமாடிய கணவன் கைது களுத்துறையில் இளம் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மனைவியை கொடூரமாக தாக்கி காயப்படுத்தி , விபத்தில் காயமடைந்ததாக கூறி...
புற்று நோய் மருந்து குறித்து எச்சரிக்கை பதிவு செய்யப்படாத நிறுவனங்களிடமிருந்தே அதிகளவு புற்று நோய் மருந்து வகைகள் இறக்குமதி செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அகில இலங்கை மருந்தக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சந்திக்க கன்கந்த இந்த...
குற்ற விசாரணைப்பிரிவிடம் நட்டஈடு கோரும் கெஹலிய முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, குற்ற விசாரணைப் பிரிவிடம் நூறு மில்லியன் ரூபா நட்டஈடு கோரி மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். சட்டவிரோதமான முறையில் தம்மை கைது செய்து...
வரி இலக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் தேசிய அடையாள அட்டை இலக்கங்களை (TIN) வரி இலக்கமாக பயன்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், வழங்கப்பட்ட ஒன்பது இலட்சம் (900,000) (TIN) வரி இலக்கங்களை மாற்ற வேண்டியதன் அவசியத்தால் கடுமையான நெருக்கடி...
அரச ஊழியர்களிடம் ஆதரவு கோரும் ரணில் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டு மக்களை வாழ வைப்பதில் அஸ்வெசும மற்றும் உறுமய வேலைத் திட்டங்கள் பெரும் பங்காற்றுவதாகவும், நிவாரணம் கிடைக்க வேண்டிய அனைவருக்கும் துரிதமாக நிவாரணம் வழங்கப்படும்...
குழந்தை கீழே விழுந்தமை தெரியாமல் சுற்றுலா பயணம் சென்ற குடும்பம் கித்துல்கல பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரு மாத குழந்தை ஒன்று தாய்க்கு தெரியாமல் வீதியில் விழுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில்...
அவுஸ்திரேலியாவில் அதிரடியா கைது செய்யப்பட்ட இலங்கையர் அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் உட்பட ஆறு பேர் மெல்பேர்னில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விக்டோரியா மாகாணத்தில் சட்டவிரோதமாக 10 மில்லியன் சிகரெட்டுகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் குறித்த 6...