கங்குவா படத்தின் முக்கிய பணி இன்று முதல் ஆரம்பம்.. சூர்யாவின் மாஸ் புகைப்படம்..! சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், ஸ்டுடியோக்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’கங்குவா’....
ஜோ கொடுத்த அப்! அடுத்து அடுத்து படங்கள்! தெலுங்கில் அறிமுகமாகும் ரியோ ராஜ்! சின்னத்திரையில் எக்கச்சக்கமான சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் ரியோ ராஜ். இவர் தொகுப்பாளராகவும் நமக்கு பரிச்சயமானவர். சமீபத்தில்...
மதுர வீரன் தானே.. நயன்தாரா வீட்டுக்கு வந்த குலம் காக்கும் தெய்வம்.. வைரல் வீடியோ..! நடிகை நயன்தாரா வீட்டிற்கு மதுரை வீரன் சிலை கொண்டுவரப்பட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நடிகை நயன்தாரா...
அமரன் படத்திலும் பிரச்சினையா? கமல் மற்றும் சிவகார்த்திகேயன் படங்களை எரிக்க முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்கள்! நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படத்தில் பட்டியல் இன மக்களை இழிவு படுத்தியதாக கூறி கும்பகோணத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகர்...
பயில்வானின் பகீர் பேச்சி… 2 மணி நேரத்துக்கு 13 லட்சம்… சர்ச்சையில் சிக்கிய மீனா… பயில்வான் ரங்கநாதன் மீனாவை பற்றி தனது யூடியூபில் கூறிய விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகமாகி...
1000 கோடி ரூபாய் சொத்தை காப்பாற்றவே மகளுக்கு 2வது திருமணமா? ஷங்கர் குறித்து பிரபல பத்திரிகையாளர்..! இயக்குனர் ஷங்கர் தனது 1000 கோடி ரூபாய் சொத்தை காப்பாற்றுவதற்காக தான் மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்ததாக...
சிறந்த இசையமைப்பாளர் விருது! தட்டி சென்ற அனிருத்! வைரல் புகைப்படம் இதோ! இளம் இசையமைப்பாளர் அனிருத் அவர்களுக்கு 2024ன் சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்துள்ளது. இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை...
பிரித்தானியர்கள் 12 பேர்… கொலைப் பட்டியல் வைத்திருக்கும் புடின் ரஷ்யாவை கடுமையாக விமர்சிக்கும் பிரித்தானியர்கள் 12 பேர்களுக்கு விளாடிமிர் புடின் குறி வைத்துள்ளதாக அவரது எதிரிகளில் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். சமூக செயற்பாட்டாளரும், தொழிலதிபரும், சமீபத்தில் மரணமடைந்த...
இனி மிதந்து கொண்டே சாப்பிடலாம்! நார்வேயின் மாயாஜால மிதவை உணவகம் நார்வேயின் கம்பீரமான ஃப்ஜோர்டுகளின் இடையே, உணவு மற்றும் இயற்கை அழகோடு இணைந்த தனித்துவமான அனுபவத்தை வழங்கும் “சால்மன் ஐ” உணவகம் வாடிக்கையாளர்களை பெரிதும் ஈர்த்து...
யாழ். பல்கலைக்கழக மாணவன் விபத்தில் உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் இன்று (21.2.2024) யாழ். நீா்வேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. மானிப்பாய் – வேம்படி...
நிதி அமைச்சின் பகிரங்க அறிவிப்பு இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பை நிதி அமைச்சால் கட்டுப்படுத்தவும் முடியாது, தலையிடவும் முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து நேற்றைய...
கொழும்பில் தொடரும் பயங்கரம் கொழும்பின் இருவேறு பகுதிகளில் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ராகம எப்பிட்டிவல பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றில் துப்பாக்கிச சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றையதினம் இரண்டு வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் தவிர்த்து தீர்வை வரி செலுத்தாமல் 43 லட்சத்து 42 ஆயிரம்...
வீடுகளை வாடகைக்கு விடுவோருக்கு எச்சரிக்கை இந்த நாட்களில் வீடுகளை வாடகைக்கு விடும்போது பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கையின் காரணமாக சில ஆட்கடத்தல்காரர்கள் வீடுகளை விட்டு...
திரைமறைவில் செயற்படும் மத்திய வங்கியின் ஊழியர்கள் நாட்டை வங்குரோத்து செய்த மத்திய வங்கி அதிகாரிகளுக்கு 70 வீத சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே...
அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்! பல பொது நிறுவனங்களை தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த போராட்டம் தேசிய வள பாதுகாப்பு இயக்கத்தினால் (NRPM) நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை...
அத்தியாவசியப் பொருட்களின் வரி அதிகரிப்பு அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றுக்கான இறக்குமதி விசேட சரக்கு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. குறித்த வரி அதிகரிப்பு தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சோளம், உளுந்து, பச்சைப்பயறு, கௌபி மற்றும் குரக்கன்...
அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் பரபென் அடங்கிய உணவுகள், மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களின் பாவனையானது உடலின் ஹார்மோன்களைப் பாதித்து புற்றுநோய், கருப் பிரச்சினைகள், இனப்பெருக்கக் கோளாறுகள் போன்றவற்றை ஏற்படுத்துவதாக சுற்றாடல் நீதி...
ஹரின் பெர்னாண்டோவின் சர்ச்சைக்குரிய கருத்து: அரச தரப்பு விளக்கம் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இலங்கை தொடர்பில் தெரிவித்த கருத்து தெரியாமல் கூறியதொன்றாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்....
புற்று நோய் சிகிச்சை தொடர்பில் மோசடி விளம்பரம் புற்றுநோயை பூரணமாக குணப்படுத்துவதாக வெளியாகும் விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மஹரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலையின் உளவியல் மருத்துவர் கே.வி.என் ரஞ்சன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். புற்று...