கொழும்பில் கோர விபத்து : பெண் விரிவுரையாளர் மரணம் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் பிரிவில் பணிபுரிந்து வந்த உதவி விரிவுரையாளர் லக்மினி போகமுவ, வாகன விபத்தில் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும்...
ஹரின் பெர்னாண்டோவிற்கு எதிராக வீதிக்கிறங்கிய பொதுமக்கள் கொழும்பில் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று தற்போது ஆரம்பமாகியுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கடந்தவாரம் இந்தியாவில் இலங்கை தொடர்பில் முன்வைத்த கருத்தானது கண்டிக்கத்தக்கது என்பதை வலியுறுத்தியே...
அரச நிறுவனங்களில் பொதுமக்களுக்கு சேவைகளை வழங்குவதில் சிக்கல் அரச நிறுவனங்களின் சில பொறுப்பான அதிகாரிகள் எவ்வித பொறுப்புக்கூறலும் இன்றி பொதுமக்களுக்கு சேவைகளை வழங்குவதில் வினைத்திறன் அற்றவர்களாக காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி தெரிவித்துள்ளார்....
தேர்தல் குறித்து அறிவிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கே ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அறிவிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு மட்டுமே உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு...
முதலாம் வகுப்புக்கு மாணவர்களை சேர்க்கும் எண்ணிக்கையில் மாற்றம் பிறப்பு எண்ணிக்கை குறைந்ததால் பாடசாலைகளில் முதலாம் வகுப்பில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சமாக குறைந்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 2012 ஆம் ஆண்டில்,...
ரஷ்ய சுற்றுலா பயணிகளை துன்புறுத்திய சம்பவம் : கோரிக்கை இலங்கையில் உள்ள கடற்கரை ஹோட்டலில் ரஷ்ய சுற்றுலாப்பயணிகள் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் கண்டிக்கத்தக்கது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்...
இலங்கையின் கருத்து சுதந்திரம் குறித்து எலிசபெத் அதிருப்தி இலங்கையில் ஏற்பட்டுள்ள சில கரிசனைகள் உட்பட கருத்து சுதந்திரத்தின் பல அம்சங்கள் தற்போது உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக அமெரிக்க பொது இராஜதந்திரத்திற்கான துணைச் செயலாளர் எலிசபெத்...
ஹவுதிகளின் தாக்குதலில் ஏடன் வளைகுடாவில் மூழ்கிய இங்கிலாந்து கப்பல் செங்கடலை ஏடன் வளைகுடாவுடன் இணைக்கும் பாப் எல்-மண்டேப் ஜலசந்தி வழியாக பெலிஸ் கொடியுடன் கூடிய இங்கிலாந்து கப்பலான ரூபிமார் சரக்குக் கப்பல், ஹவுதிகளின் தாக்குதலுக்கு உள்ளானதாக...
அமைச்சு பதவிகள் தொடர்பில் ஆளுங்கட்சிக்குள் கடும் போட்டி நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் அமைச்சு பதவியொன்றை பெற்று விட வேண்டும் என்பதில் ஆளுங்கட்சிக்குள் பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் தற்போதையை அமைச்சரவையை மாற்றி...
இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பாக தகவல் பெப்ரவரி மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 100,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த...
ரணிலுடன் இணைந்து செயற்படுவது தொடர்பாக பொன்சேகாவின் நிலைப்பாடு தாம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவதாகவும், ஆனால் அது வேறு வகையான உறவு என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்....
தேர்தலுக்கு முன் தேசிய அரசாங்கம் எதிர்வரும் தேர்தல்களுக்கு முன்னதாக தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கொழும்பில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்...
போட்டி நிறுவனத்தில் இணைய காத்திருந்த ஊழியருக்கு கூகுள் இன்ப அதிர்ச்சி போட்டி நிறுவனத்தில் சேருவதற்காக பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்த ஊழியருக்கு, கூகுள் நிறுவனம் 300 சதவீத சம்பள உயர்வை வழங்கியுள்ளது. தற்போது உலகெங்கிலும் செயற்கை...
ஒன்லைன் ஷாப்பிங்கில் அதிகம் செலவு செய்பவர்கள் இவர்கள் தான்! ஒன்லைன் ஷாப்பிங்கில் பெண்களை விட ஆண்களே அதிகம் செலவு செய்வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்திய நகரமான அகமதாபாத்தில் உள்ள IIM சார்பில், நாடு முழுவதும்...
தோழர்கள் என்று அழையுங்கள்: தமிழக வெற்றிக் கழகத்தின் வேண்டுகோள் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளை தோழர்கள் என அழைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’...
தமிழ்நாட்டில் திருமணம் செய்து கொண்ட தைவான் காதல் ஜோடிகள்! தைவான் நாட்டைச் சேர்ந்த காதல் ஜோடிகள் இந்து முறைப்படி தமிழ்நாட்டில் திருமணம் செய்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மாவட்டமான மயிலாடுதுறை, சீர்காழி அருகே கரைமேடு...
28 கிலோ தங்கம், வைரம், 800 கிலோ வெள்ளி: தமிழ்நாடு வரும் ஜெயலலிதாவின் நகைகள்! மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தங்கம், வெள்ளி நகைகள் பெங்களூருவில் இருந்து தமிழகத்துக்கு வருகிறது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் அ.தி.மு.க....
சீனாவை குறிவைக்கும் அமெரிக்கா – மாலைதீவுடன் இணைய நடவடிக்கை! இந்தியாவின் அயல் நாடான மாலைதீவில் சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், தற்போது அமெரிக்காவிலும் பதற்ற நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில், மாலைதீவுக்கு நான்கு ரோந்து...
கொழும்பு துறைமுக நகரத்தில் தீர்வை வரியற்ற வர்த்தக நிலையங்கள் கொழும்பு துறைமுக நகரத்தில் தீர்வை வரியற்ற வர்த்தக நிலையங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் திறக்கப்படவுள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபரில் இந்த வர்த்தக நிலையங்களின் நடவடிக்கைகளுக்கு நிறைவேற்றப்பட...
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் இலங்கையில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையுடன், நாளாந்த மின்சார தேவை 03 முதல் 04 மெகாவட் மணிநேரம் வரை அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்த நாட்களில்...