32 ஆண்டுகளுக்கு பின் மறுபடியும் இப்ப தான்.. நெகிழ்ச்சியான அனுபவத்தை கூறிய குஷ்பு..! நடிகை குஷ்பு 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதாகவும் அதுவும் பிரபல நடிகர்...
ஷாலினியிடம் அஜித் எப்படி காதலை கூறினார் தெரியுமா திரையுலகில் நட்சத்திர ஜோடிகளாக இருப்பவர்கள் அஜித் – ஷாலினி. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். அவ்வப்போது அஜித் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில்...
சீரியல் ஜோடி ஆல்யா மானசா, சஞ்சீவ் விவாகரத்து பெறுகிறார்களா? வெள்ளத்திரை போல சின்னத்திரையிலும் ரசிகர்கள் கொண்டாடப்பட்ட ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் இணைந்துள்ளார்கள். அப்படி ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட ஒரு ஜோடி தான் ஆல்யா மானசா-சஞ்சீவ்....
வாரியபொல பகுதியில் கோர விபத்து வாரியபொல, களுகமுவ வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வானில் பயணித்த 4 மாத குழந்தை உட்பட 15 பேர் காயமடைந்துள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர். வாரியபொலவில் இருந்து களுகமுவ நோக்கி...
இராமர் பாலமாம்… மணற்திட்டில் வழிபட்ட இந்திய தூதர் இலங்கைக்கான இந்திய தூதுவர் ஸ்ரீ சந்தோஷ் ஜா நேற்றைய தினம் (16.02.2024) யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் அவர் இந்தியா – இலங்கை...
யாழில் எம்.பிக்கள் புத்திஜீவிகளுடன் இரவோடு இரவாக இந்தியா அவசர சந்திப்பு வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் புதிய இந்தியத் தூதுவர் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பானது...
காசா அகதிகளை தடுக்க எல்லை சுவர் எழுப்பும் எகிப்து காசாவில் இருந்து தப்பி செல்லும் அகதிகளை தடுப்பதற்காக ரபா நகருக்கு அருகில் இராணுவத்தின் உதவியுடன் எகிப்து எல்லைச்சுவர் எழுப்பி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
வவுனியாவில் 30 இற்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது வவுனியாவில் பல்வேறு இடங்களில் 30 இற்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கைது...
யாழில் தவளையுடன் விற்பனை செய்யப்பட்ட ஐஸ்கிறீம்: நீதிமன்றம் உத்தரவு யாழ்ப்பாணம் – செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்பனை செய்யப்பட்ட ஐஸ்கிறீமிற்குள் தவளை காணப்பட்டமை தொடர்பிலான வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட விற்பனையாளருக்கு நீதிமன்றம் 5 ஆயிரம்...
சாய்ந்தமருது மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி மாயம் அம்பாறை, மாளிகைக்காடு – சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் நிந்தவூர் பிரதேச கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று(16.02.2024) இடம்பெற்றுள்ளது. மாளிகைக்காடு...
வெளிநாட்டிலிருந்து வந்த உத்தரவு : இளம் தம்பதியின் மோசமான செயல் கஹவத்தை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளை மோட்டார் சைக்கிள்களில் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகித்து வந்த தம்பதியரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கஹவத்தை பொலிஸ் நிலைய அதிகாரிகள்...
அரச வைத்தியசாலைகளில் தாமதமாகும் சத்திர சிகிச்சைகள் விசேட வைத்தியர்களின் பற்றாக்குறை காரணமாக அரச வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் தாமதமடைவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அரச வைத்தியசாலைகளில் மூன்று விசேட வைத்தியர்கள் இருக்க வேண்டிய நிலையில், சில வைத்தியசாலைகளில்...
அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ளுங்கள்: கஜேந்திரகுமாருக்கு அழைப்பு உங்கள் பாட்டனாரை போன்று நீங்களும் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ளுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற...
இன்றைய ராசி பலன் 17.02.2024 – Today Rasi Palan Today Horoscope இன்றைய ராசி பலனை (பிப்ரவரி 17, 2024 வெள்ளிக் கிழமை) இன்று சந்திரன் பகவான் ரிஷப ராசியில் பரணி, கிருத்திகை, ரோகிணி...