ஶ்ரீதிவ்யாவுக்கா இப்படி ஒரு நிலை.. ஹீரோயின் சான்ஸ் குறைந்ததால் அவர் எடுத்த முடிவு நடிகர் கார்த்தியின் முந்தைய படமான ஜப்பான் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறாததால் அடுத்து ஹிட் கொடுக்கவேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். அதனால்...
இளம் வயதில் தங்கல் பட நடிகை மரணம்!! அதிர்ச்சியில் திரையுலகம் கடந்த 2016 -ம் ஆண்டு அமீர் கான் நடிப்பில் வெளியான தங்கல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் மல்யுத்த வீராங்கனைகள் கீதா போகத்...
முறைகேடு குற்றச்சாட்டினால் தப்பியோட்டம்! நாடு திரும்பியதும் சிறை..விடுதலையாகும் முன்னாள் பிரதமர் தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா நாளை சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 2001ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு...
சொந்தமாக 10 ஜெட் விமானங்கள்! 22 வயதில் விமானத் துறையில் சாதித்த பெண் தொழிலதிபர்: அவரின் சொத்து மதிப்பு இந்தியாவில் சொகுசு தனியார் விமானப் போக்குவரத்தின் ராணி என போற்றப்படும் கனிகா டேக்ரிவால், பாரம்பரியங்களை மீறி...
இளவரசர் ஹரியின் தொலைக்காட்சி பேட்டி: அமெரிக்கக் குடிமகனாகும் எண்ணம் குறித்து தெரிவித்துள்ள கருத்து… பிரித்தானிய இளவரசரான ஹரி அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்று நேற்று ஒளிபரப்பான நிலையில், அந்தப் பேட்டியின்போது, அமெரிக்கக் குடிமகனாகும்...
நாட்டு மக்களுக்கு இலங்கை மின்சார சபை வழங்கியுள்ள அறிவுறுத்தல் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு நாட்டு மக்களுக்கு இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில்...
மன்னாரில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: பிரேத பரிசோதனையில் தகவல் மன்னார் – தலைமன்னாரில் 10 வயது சிறுமி தகாத நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது. தலைமன்னார்,...
அரச ஊழியர்களுக்கான இடமாற்றம் : சிக்கல் நிலை பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா வாழ்வாதார கொடுப்பனவை அரசாங்கம் வழங்கியுள்ளது. எனவே சுகாதார தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் நியாயமற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத்...
காசா எல்லையில் எகிப்தின் புதிய சுவர்., செயற்கைக்கோள் படங்கள் அம்பலம் ரஃபா நகரில் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்த தயாராகி வருவதால் எகிப்து உஷார் நிலையில் உள்ளது. தெற்கு காசா எல்லையில் பாரிய சுவர் ஒன்று...
கழுத்து துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் பிங்கிரிய பிரதேசத்தில் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் வீட்டினுள் இருந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். பிங்கிரிய, விலத்தவ, கொடெல்லயாய பகுதியைச் சேர்ந்த டர்சி பெர்னாண்டோ என்ற பெண்ணே...
பிரித்தானியாவில் குளிரூட்டப்பட்ட லொறிக்குள் கண்டுபிடிக்கப்பட்ட புலம்பெயர்ந்தோர்… தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம் பிரித்தானியாவில், படகொன்றில் கொண்டுவரப்பட்ட குளிரூட்டப்பட்ட லொறி ஒன்றிற்குள் அடைபட்டிருந்த புலம்பெயர்ந்தோர் ஆறு பேர் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை 9.40 மணியளவில்,...
இலங்கை கடற்பரப்பில் எண்ணெய் கசிவைக் ஏற்படுத்திய நிறுவனத்திற்கு அபராதம் இலங்கை கடற்பரப்பில் எண்ணெய் கசிவை ஏற்படுத்திய வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு இலங்கையின் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம், 15 மில்லியன் பணத்தை அபராதமாக விதித்துள்ளது. மலேசியாவில் இருந்து...
நிறைவேறும் பாபா வங்காவின் கணிப்புகள் 2024இல் நடக்கலாம் என பாபா வங்கா கணித்துள்ள சில விடயங்கள் நிறைவேறி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் இந்த ஆண்டு உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் ஒரு பெரிய பொருளாதார நெருக்கடி...
யுக்திய நடவடிக்கையின்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்: நீதிமன்றம் உத்தரவு யுக்திய நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ள வாகனங்களைப் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவை கடுவெல நீதவான்...
ஓய்வெடுக்கவுள்ள அயோத்தி ராமர் அயோத்தி ராமர் கோவிலை தினமும் ஒரு மணி நேரம் மூடுவதற்கு கோவிலின் அறக்கட்டளை நிர்வாகம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, குறித்த கோவிலை தினமும் பகல் 12.30 மணி முதல் 1.30 மணி வரை...
பிரித்தானியாவில் பணியாற்ற விரும்பும் பல் மருத்துவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி… பிரித்தானியாவில் பணியாற்ற விரும்பும் பல் மருத்துவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது. அதாவது, வெளிநாட்டவர்களான பல் மருத்துவர்கள் பிரித்தானியாவில் மருத்துவர்களாக பணியாற்றவேண்டுமானால், அதற்காக அவர்கள்...
ஈழத் தமிழர் விவகாரம்! பெரிய மாற்றங்கள் செய்யும் இடத்தில் விஜய் தற்போது அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய் இலங்கை தமிழ் மக்களை நாட வேண்டும் என்றால் இலங்கை அரசாங்கத்தின் ஊடாகவே அதனை செய்ய வேண்டும் என்று...
வொசிங்டனின் ஆதரவு இலங்கைக்கு தேவை இலங்கைக்கு வொசிங்டனிடம் இருந்து அதிக ஆதரவு தேவை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக அந்நாட்டு செய்தி...
ஆசியக்கண்டத்தில் தொடரும் நில அதிர்வுகள் பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் இன்று (17.2.2024) காலை 9.25 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டரில் 4.7 ஆக பதிவாகியுள்ளது....
இலங்கையில் காணி விலைகளில் அதிரடி மாற்றம் இலங்கையில் காணி விலைகள் வேகமாக வீழ்ச்சியடையும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். அடுத்த சில மாதங்களில் நாட்டின் காணி சந்தைக்கு அதிக அளவில் காணிகள் கிடைக்கவுள்ளமையினால் இவ்வாறு விலை...