ஜோர்தானிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள் ஜோர்தானில் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் 66 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். குறித்த இலங்கையர்கள் தொழிலை இழந்த நிலையில் இன்று (09.02.2024) அதிகாலை நாடு திரும்பியதாக தெரியவருகிறது. ஜோர்தானில் இத்தொழிற்சாலைகளை நடத்தி...
மகனின் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த தந்தை புத்தளத்தில் பாடசாலை பேருந்தில் தனது மகனை ஏற்றிச் செல்வதற்காக வீதியோரம் காத்திருந்த நபர் ஒருவர் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். மதுரங்குளிய பிரதேசத்தில் நேற்று காலை வேகமாக வந்த...
தமிழர்களின் காணி உரிமையை பறிக்க முயற்சி – ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு மில்லியன் மக்களை காணி உரிமையாளர்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கின்ற நிலையில், நாட்டின் வடக்கில் தமிழர்களின் காணியை அபகரிக்கும்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞன் கைது கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலத்திரனியல் கட்டமைப்பு ஒன்று பொருத்தப்பட்ட பாதணியுடன் வந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடு செல்வதற்காக வந்த பயணி...
பாலஸ்தீன-இஸ்ரேல் யுத்தம்: யாருக்கு சேவகம் செய்யும்..! இன்று மத்திய கிழக்கை மையப்படுத்தி செங்கடலிலும், ஏடன் வளைகுடாவிலும் இஸ்லாமிய உலகத்துக்கும் மேற்குலகத்திற்குமான யுத்தம் தொடர்கிறது. பலஸ்தீன – இஸ்ரவேல் நிலப்பரப்பிற்கான புவிசார் அரசியலும்(geopolitics), அரசியல் புவியியலும்(Political geography),...
அரசாங்க தொழிலுக்காக காத்திருப்போருக்கான அறிவிப்பு செவிலியர் பயிற்சிக்கு மாணவர்களை சேர்க்கும் நேர்முகப்பரீட்சை இன்று இடம்பெற்வுள்ளது. இந்த நேர்முகப்பரீட்சை மாத்தளை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (10) கண்டி தாதியர்...
ஒவ்வொரு பிரஜைக்கும் தனியான வரி கோப்புக்களை பேணுவது சாத்தியமில்லை ஒவ்வொரு பிரஜைக்கும் தனியான வரி கோப்புக்களை பேணுவது நடைமுறைச் சாத்தியமற்றது என தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்துள்ளார். இவ்வாறு வரி...
அநுரவின் கட்சி ரணில் அரசுக்கு ஆதரவு அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் இந்திய விஜயம் வரவேற்கத்தக்கது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் அநுரகுமாரவின்...
யாழில் நடைபெற்ற ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பநிலை யாழில் இடம்பெற்ற ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட சன நெரிசலினால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. பார்வையாளர்கள் கட்டுப்பாடுகளை மீறி நடந்துகொண்டதினாலே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது...
பாடசாலைகளுக்கு அருகில் புலனாய்வு பிரிவினர் குவிப்பு பாடசாலைகளுக்கு அருகாமையில் போதைப்பொருள் கொண்டு வருபவர்களை அடையாளம் காண புலனாய்வுப் பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதன் ஊடாக விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் நீதியமைச்சகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்....
நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பெயர் பட்டியல் நாடளாவிய ரீதியில் 349 போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பட்டியலை பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது. 17.12.2023 அன்று ஆரம்பிக்கப்பட்ட ‘யுக்திய’ நடவடிக்கையின் கீழ் நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கைது...
கொழும்பில் இருந்து சென்ற ரயிலில் ஏற்பட்ட மோதல் கொழும்பில் இருந்து பயணித்த ரயிலில் இடம்பெற்ற மோதலில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பில் இருந்து கம்பஹா வரை ரயிலில் பயணித்த யுவதிக்கு கோட்டை நிலையத்தில் இருந்து ஹுனுப்பிட்டிக்கு...
இன்றைய ராசி பலன் 10.02. 2024 – Today Rasi Palan Today Horoscope இன்றைய ராசி பலனை (பிப்ரவரி 10, 2024 சனிக் கிழமை) இன்று சந்திரன் பகவான் கும்ப ராசியில் அவிட்டம், சதயம்...
அயோத்தி ராமர் கோயில் அருகே KFC கடைக்கு அனுமதி.., ஆனால் இது மட்டும் Not Allowed அயோத்தி ராமர் கோயில் அருகே கே.எஃப்.சி. கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது. பெரும் சர்ச்சைக்கு...