கால்நடை தீவனத்தில் உயிர்வாழும் மக்கள்… பல நாட்கள் பட்டினியாக சிறார்கள்: கலங்கவைக்கும் காஸா காஸாவின் வடக்கு பகுதிக்கு உதவிகள் அனுப்புவதை தொடர்ந்து தடுத்துவரும் இஸ்ரேல் நிர்வாகத்தால், அங்குள்ள மக்கள் கால்நடை தீவனத்தில் உயிர்வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக...
யாழ்ப்பாண மக்களுக்கு நன்றி தெரிவித்த பாடகர் ஹரிஹரன் யாழ்ப்பாணத்தில் நேற்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மாபெரும் இசை நிகழ்வில் ஏற்பட்ட குழப்ப நிலையால் நிகழ்வு தடைப்பட்டது. முற்றவெளி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரபல பாடகர் ஹரிஹரன் உட்பட...
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு இஸ்ரேல் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களை ஏல விற்பனையில் வழங்கவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அந்தவகையில் திறைசேரி உண்டியல்களை எதிர்வரும்...
இந்து சமுத்திரத்தில் அமெரிக்காவின் செல்வாக்கு பாதிக்கப்படும் இஸ்ரேல் – பாலஸ்தீன யுத்தத்தின அமெரிக்காவின் முடிவினால் இந்து சமுத்திரத்தில் அமெரிக்காவின் செல்வாக்கு பாதிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகளின்...
நாட்டின் முக்கிய விமான நிலையங்கள் தொடர்பில் நடவடிக்கை இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட 3 விமான நிலையங்களின் நிர்வாகத்தை பெற்றுக்கொள்வது தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் அதானி குழுமம் கலந்துரையாடியதாக இந்திய ஊடகங்கள் செய்தி...
இரண்டு பிரதான அரச வங்கிகள் பாரிய நெருக்கடியில் இரண்டு பிரதான அரச வங்கிகள் எதிர்நோக்கும் பாரிய நெருக்கடியில் இருந்து அவை மீட்கப்பட வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் 5ஆவது கூட்டத்தொடரை...
இலங்கையில் விலைமதிப்பற்ற சூடாமாணிக்கம் கண்டுபிடிப்பு எஹலியகொட சுரங்கமொன்றில் மில்லியன் கணக்கான வருடங்களின் புராதன கைத்தொழில்மயமாக்கலினால் மாசுபடாத விலைமதிப்பற்ற சூடாமாணிக்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பழமையான மற்றும் விலைமதிப்பற்ற சூடா மாணிக்கத்தின் மதிப்பு 110,000 காரட்கள் என...
வரலாறு காணாத அளவு கொக்கோ விலை உயர்வு கொக்கோ விலை அதிகரித்து உள்ளதால் சொக்லட் மற்றும் கொக்கோ சார்ந்த பொருட்களின் விலை உயர்வடைய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்கு ஆபிரிக்காவில் வறண்ட வானிலை பயிர்களுக்கு பாதிப்பை...
அரபு நாடொன்றில் முதன்முறையாக திறக்கப்படும் இந்து கோவில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இந்து ஆலயம் ஒன்று திறக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த கோவில் எதிர்வரும் 14ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர...
மீண்டும் கணவன் – மனைவியாகும் தனுஷ் – ஐஸ்வர்யா? தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிரிந்த நிலையில் தற்போது மீண்டும் இருவரும் இணைந்து வாழ வாய்ப்பு இருப்பதாக தகவல்கள்...
விஜய் படத்தில் விஜயகாந்த்.. ஏஐ மூலம் உருவாக்கப்படும் கேரக்டர் நடிகர் விஜய் வளர்ந்து வரும் காலகட்டத்தில் விஜயகாந்த் அவருக்காக ஒரு படம் நடித்து கொடுத்த நிலையில் தற்போது விஜய் தனது அடுத்த படத்தில் விஜயகாந்த்தை ஏஐ...
ஒரு படத்தில் இத்தனை பிக் பாஸ் பிரபலங்களா? தமிழ் சினிமாவில் ஒரே படத்தில் பல்வேறு பிக் பாஸ் பிரபலங்களும் இணைந்து நடிக்கும் புதிய படம் ஒன்று பற்றிய அறிவிப்பு வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்திள்ளது. ஜேஎஸ் சதீஷ்குமார்...
வெளிநாடொன்றில் மறைந்துபோன மிகப்பெரிய கடல் கஜகஸ்தானுக்கும், உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே அமைந்துள்ள ஆரல் கடல் முழுவதும் வற்றி நிலம் போல் மாறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த கடல் 68,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை...
அவுஸ்திரேலியா வாழ் இலங்கையர்களுக்கு ரணிலின் அழைப்பு இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துடன் தொடர்ச்சியாக இணைந்துகொள்ளுமாறு அவுஸ்திரேலியா வாழ் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,...
10 ஆயிரம் வீட்டுத் திட்டம் ஆரம்பம்: விரைவில் காணி உரிமை இந்திய அரசின் நிதி உதவியுடன் மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக...
விபத்துக்களால் யாழ்.போதனா வைத்தியசாலையில் பதிவான உயிரிழப்புகள் கடந்த 2023ஆம் ஆண்டு, விபத்துக்குள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் 76 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்....
கொழும்பில் மோசமான முறையில் உணவு தயாரித்த ஹோட்டலுக்கு அபராதம் கொழும்பில் செயற்படும் ஹோட்டல் ஒன்றுக்கு மாளிகாகந்த பிரதான நீதவான் திருமதி லோச்சனி அபேவிக்ரம இன்று 50000 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். சமைத்த உணவில் மனித நுகர்வுக்குத்...
சனத் நிஷாந்தவிற்காக இரவில் நடத்தப்பட்ட பூஜை : கூடிய மகிந்த குடும்பம் விபத்தில் சிக்குண்டு உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் ஆத்ம சாந்திக்காக கொழும்பில் விசேட பூஜை வழிபாடொன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த விசேட பூஜை...
ஐரோப்பிய நாடொன்றில் வெடித்து சிதறிய எரிமலை ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் கிரின்டாவிக் நகரில் உள்ள எரிமலை திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது எரிமலையில் இருந்து பெருமளவிளான தீப்பிழம்புகள்...
உக்ரைன் படைகளுக்கு தொடர் பின்னடைவு: ஆயுதப்படை தளபதி மாற்றம் உக்ரைன்-ரஷ்யா போர் 3 ஆவது ஆண்டை நெருங்கியுள்ள நிலையில் தரைப்படைகளுக்கு தலைமை தாங்கி வந்த அலெக்சாண்டர் சிர்ஸ்கி ஆயுதப்படை தளபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். உக்ரைன்...